தைப்பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!

வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மலேசிய சோசியலிஸ்ட் கட்சியின் பொங்கல் கொண்டாட்ட வாழ்த்துகள்

  இந்த 21-ஆம் நூற்றாண்டில், பொங்கல் பெருநாள் மனித குலத்திற்கு அதிமுக்கியமாக விளங்கும் உணவு மற்றும் இயற்கையைp பாதுகாக்கும் கடமையை நினைவூட்டும் ஒன்றாக அமைய வேண்டும்.   நமது முன்னோர்கள் இந்த பொங்கலைக் கொண்டாடும் பொழுது, இயற்கை வளங்கக் காத்து அதன் அவசியத்தையும் அர்த்தத்தையும் உணர்ந்து கொண்டாடினர். இதுவே,…

பினாங்கில் குடிநீர் பங்கீடு இல்லை: ஊடகத் தகவல் தவறு

பினாங்கு   குடிநீர்   விநியோக  கார்ப்பரேசன்(பிபிஏபிபி),  கடந்த ஆண்டில்  அம்மாநிலத்தில்  குடிநீர்  பங்கீடு  செய்யப்பட்டதாகக்  கூறும்  ஒரு  பத்திரிகைச்  செய்தியால்  எரிச்சலடைந்துள்ளது. பினாங்கு  மாநிலம்  குடிநீர்  பங்கீட்டை  அமல்படுத்தியதே  இல்லை  என்று  தெரிவித்த  பிபிஏபிபி  தலைமை  செயல்  அதிகாரி  ஜாசெனி  மைடின்சா  மலாய்  மெயிலில்  வெளிவந்த  அச்செய்தி  தவறானது  என்றார்.…

கேமரன் நிலச் சரிவில் அன்னிய தொழிலாளர் உயிரிழப்பு

கேமரன்  மலை  நிலச்  சரிவு  இன்னும் ஒருவரைப் பலி  வாங்கியுள்ளது. இம்முறை  உயிரிழந்தவர்  இரண்டு  நாள்களுக்கு  முன்  மலேசியாவுக்கு  வந்த  அன்னிய  தொழிலாளி  ஒருவர். 38வயது வங்காள  தேசியான  அவர்  காய்கறித்  தோட்டமொன்றின்  பணியாளரவார். வேலை  செய்த  தோட்டத்துக்கு  அருகிலேயே  குடிசை  கட்டி  வாழ்ந்திருக்கிறார். அதிகாலை  நிலச்  சரிவில் …

சீனப் புத்தாண்டுக்குப் பின்னர் புரோட்டோன் கார் விலைகள் உயரும்

தேசிய  கார் தயாரிப்பு  நிறுவனமான  புரோட்டோன்  ஹொல்டிங்ஸ் பெர்ஹாட்,  பிப்ரவரியில்  சீனப்  புத்தாண்டுக்குப்  பின்னர்  அதன்  கார்  விலைகள்  உயரும்  என  அறிவித்துள்ளது. இறக்குமதி  செய்யப்படும்  உபரி  பாகங்களின்  விலை  உயர்ந்து  வருவதுதான்  இதற்குக்  காரணம். “ஓராண்டுக்குமுன்  இருந்ததைவிட  ரிங்கிட்  மதிப்பு  குறைந்திருக்கிறது. இதனால்  நாங்கள்  இறக்குமதி  செய்யும்  …

வட ஜப்பானில் நில நடுக்கம்; சுனாமி அபாய அறிவிப்பு இல்லை

ஜப்பானின்  வடக்கத்தித்  தீவான  ஹொக்காய்டோவுக்கு  அப்பால் 6.7  சக்திகொண்ட  நில  நடுக்கம்  ஒன்று  நிகழ்ந்திருப்பதாக  ஜப்பான்  வானிலை ஆய்வு  மையம்  கூறியது. ஆழிப்  பேரலைகள்  குறித்து  அபாய  அறிவிப்பு  எதுவும்   விடுக்கப்படவில்லை.  கடல் பெருக்கு  ஏற்படலாமே  தவிர  ஆழிப்  பேரலை  ஏற்படும்  என்று  எதிர்பார்க்கவில்லை  என என்எச்கே  தொலைக்காட்சி …

புத்ரா ஜெயாவுக்கும் பகாங்குக்குமிடையிலான மோதலே பாக்சைட் விவகாரம்

பாக்சைட்  விவகாரத்தில்  கூட்டரசு  அரசாங்கமும்  குவாந்தானும்  மோதிக்  கொண்டிருப்பதாகக்  கூறுகிறார்  சுற்றுச்  சூழல்  கொள்கை  ஆய்வாளர்  சுங்  ஈய் பான். ஊடகங்கள்  குறிப்பாக,  அம்னோவுக்குச்  சொந்தமான த  நியு  ஸ்ரேய்ட்ஸ்  டைம்ஸ்  போன்றவை  பகாங்  அரசுதான்  அந்த  விவகாரத்துக்கு  முழுக்  காரணம்  என்பதுபோல  செய்திகளை  வெளியிட்டு  வருகின்றன. ஆனால்,…

அனுமதி இல்லை ஆனாலும் லாரி ஓட்டுநர்கள் பாக்சைட் மண் ஏற்றிச்…

பகாங்கில்  பாக்சைட்  மண்ணை  லாரிகளில் ஏற்றிச் செல்ல  லாரி  ஓட்டுநர்கள்  வெளி  மாநிலங்களிலிருந்து,  சாபா,  சரவாக்கிலிருந்துகூட  வருகிறார்களாம். அதற்குக்  கொடுக்கப்படும் கவர்ச்சிக்கரமான  சம்பளம்தான்  அவர்களை  ஈர்க்கிறது. அப்படி  வரும்  லாரி  ஓட்டுநர்கள்  பலரிடம்  பாக்சைட்  மண்  ஏற்றிச்  செல்வதற்கான  அனுமதி  இருப்பதில்லை. சாலைப்  பாதுகாப்புப் பற்றியும் அவர்கள்  கவலைப்படுவதில்லை.…

ரபிஸி: பக்கத்தான் மலாய்க்காரர் விவகாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்

பக்கத்தான்   ஹராபான்  மலாய்க்காரர்  சம்பந்தப்பட்ட  விவகாரங்களுக்கும்  கூடுதல்  கவனம்  செலுத்த  வேண்டிய  தருணம்  வந்து  விட்டது  பிகேஆர்  உதவித்  தலைவர்  ரபிஸி  ரம்லி  கூறினார். இதற்குமுன்  எதிரணிக்  கூட்டணி  அவ்விவகாரத்தை  வெளிப்படையான  முறையில்  அணுகியதில்லை  இல்லை.  ரபிஸி, “14வது  பொதுத்  தேர்தலில்  எதிரணி  மலாய்க்காரர்  வாக்குகளைப்  பெற  முடியுமா?”,…

தாமான் செந்தோசா தமிழ்ப்பள்ளியின் நிருமாணிப்பு செலவு குறித்த அறிவிப்பு ஏதோ…

கிள்ளான், தாமான் செந்தோசா தமிழ்ப்பள்ளியின் கட்டடம் எழுப்புவதற்கான வேலைகள் தொடங்கி விட்டன. அதற்கான செலவு எவ்வளவு ஆகும்? கல்வி அமைச்சு அக்கட்டடம் கட்டுவதற்கான செலவு எவ்வளவு ஆகும் என்பதை நிச்சயமாக நிருணயித்திருக்க வேண்டும். ஆனால், தாமான் செந்தோசா தமிழ்ப்பள்ளியின் நிருமாணிப்புக்கு ஆகப்போகும் செலவு குறித்து வெவ்வேறான அறிவிப்புகள் வெளிவந்துக்…

வழக்குரைஞர்கள்: நீதிபதிகள் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்

நீதிபதிகள் தங்களின்   தீர்ப்புகள்  மக்கள்  மன்றத்தில்  அலசி  ஆராயப்படுவதை  ஒரு  குறையாக  நினைக்கக்கூடாது,  அதை  வழக்கமான  ஒன்றாக  ஏற்றுக்கொள்ள  வேண்டும்  என்று  சுதந்திரத்துக்கான  வழக்குரைஞர்கள்(எல்எப்எல்)  என்னும்  என்ஜிஓ  கூறியுள்ளது. மக்கள்  நீதித்துறையைக்  குறை  சொல்வதாகவும்  அவர்கள்  குறை  சொல்வதற்குமுன் தீர்ப்புகளை  நன்கு  படித்துப்  பார்க்க  வேண்டும்  என்றும்  தலைமை …

இந்திரா தமது மகளுடன் மீண்டும் ஒன்று சேர்தலை நஜிப் 48…

தாய் இந்திரா காந்தியின் ஒப்புதல் இன்றி அவரது மூன்று குழந்தைகளை அவரது முன்னாள் கணவர் இஸ்லாத்திற்கு மத மாற்றம் செய்யப்பட்டது சம்பந்தமான வழக்கை நஜிப் தலைமைத்துவத்தின் மாபெரும் அநீதிகளில் ஒன்று என்று டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் வர்ணித்தார். இன்று கூடும் அமைச்சரவை 48 மணி…

சட்டவிரோத பாக்சைட் நடவடிக்கைகளுக்கு உதவிய அரசு அதிகாரிகள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்

மலேசிய  ஊழல்தடுப்பு  ஆணையம் (எம்ஏசிசி), சட்டவிரோத  பாக்சைட்  நடவடிக்கைகளுக்குப்  பாதுகாப்பு    வழங்கிவந்த  பகாங்  நில, சுரங்கத்  துறை(பிடிஜி)  அதிகாரிகள்  இருவரை  இன்று  நீதிமன்றத்துக்கு  இழுத்துச்  சென்றது. பிடிஜி  உதவி  இயக்குனர்(அமலாக்கம்)  சைட்  உமர்  கலைல்  சைட்  காலிட், 34,  நில உதவி அதிகாரி (அமலாக்கம்)  பாட்லி  அப்துல்  மாலெக்,…

பொருளாதாரச் சிக்கலுக்குப் பிரதமரே பொறுப்பேற்க வேண்டும், புவா

உலகப்  பொருளாதாரம்  சுணக்கமடைந்துள்ள  இவ்வேளையில்  மலேசியா  வலிவாற்றலுடன்  விளங்கத்  தவறியதற்கு  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்தான்  முழுப்  பொறுப்பேற்க வேண்டும்   என்கிறார்  பெட்டாலிங்  ஜெயா  உத்தாரா  எம்பி  டோனி  புவா. எண்ணெய்  விலை  உயர்ந்தும்  உலகளவில்  வட்டி  விகிதங்கள்  குறைந்துமிருந்த  ஆண்டுகளில்  மலேசியாவுக்கு  அளவில்லா  ஆதாயம்  கிடைத்தது. “அவரது…

கெராக்கான்: இந்திரா விவாகாரம் பற்றி விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம்…

  முஸ்லிம் அல்லாத பெற்றோரின் சம்மதமின்றி சிறுவர்கள் மத மாற்றம் செய்யப்படுவது குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று கெராக்கான் இளைஞர் பிரிவுத் தலைவர் எண்டி யோங் கேட்டுக்கொண்டுள்ளார். "இம்மாத இறுதியில் டிரான்ஸ் பசிபிக் பங்காளித்துவ ஒப்பந்தம் (டிபிபிஎ) குறித்து விவாதிப்பதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்புக்…

ஐஎஸ் தொடர்புள்ளவன் என்ற ஐயத்தின்பேரில் பதின்ம வயதினன் கைது

நேற்று  கெடா,  சுங்கை  பட்டாணி   பேரங்காடி  ஒன்றில்  16  வயது  மாணவன்  ஒருவன்  கைது  செய்யப்பட்டான்.  அவன்  ஐஎஸ். தீவிரவாதிகள்  அல்லது  டேஷ் பயங்கரவாதிகளுடன்  தொடர்பு  கொண்டவனாக  இருக்கலாம் என்று  சந்தேகிக்கப்படுகிறது. பாதுகாப்புக் குற்றச்  சட்டத்தின் (சோஸ்மா) கீழ் அப்பதின்ம  வயதினன் கைது செய்யப்பட்டுள்ளான். ஐ.எஸ். பாணியில்  முகத்தை …

இந்திரா வழக்கு பற்றிப் பதிவிட்டிருந்த ஜைட்டிடம் போலீஸ் விசாரணை

தம்  வலைப்பதிவில் ‘இந்திராவே, உங்களுக்காக  என் இதயம் அழுகிறது’ என்ற  கட்டுரைப்  பதிவிட்டிருந்த  முன்னாள்  அமைச்சர்  ஜைட்  இப்ராகிமை  போலீசார்  இன்று  விசாரித்தனர். தேச  நிந்தனைச்  சட்டம்  பிரிவு 4(1) (சி)-இன்கீழ்  அவர்  விசாரிக்கப்பட்டார். டாங்  வாங்கி  மாவட்ட  போலீஸ்  தலைமையகத்தில்  சுமார்  இரண்டு  மணி  நேரம்  அவர் …

சைனுடின்: சட்டம் தொட முடியாதவரைக் கைது செய்வது எப்படி?

சட்டவிரோத  பாக்சைட்  சுரங்க  நடவடிக்கையில்  சம்பந்தப்பட்டவர்களை  மலேசிய  ஊழல்தடுப்பு  ஆணையம்(எம்ஏசிசி)  பிடிக்கும்  என்று  கூறியுள்ள  அம்னோ  இளைஞர்  தலைவர்  கைரி  ஜமாலுடினை  முன்னாள்  அமைச்சர்  சைனுடின்  மைடின்  சாடினார். “பேசலாம், ஆனால், சம்பந்தட்ட மனிதர்  சட்டத்தால்  தொட  முடியாதவராக  இருந்தால்  எப்படிக்  கைது  செய்வது?”, என  ஸாம்  என்ற …

அமானா எம்பி: நாங்கள் பாஸ்போல் அல்ல, சொன்னதைச் செய்வோம்

பாஸுக்கும்  பார்டி  அமானா  நெகாராவுக்குமிடையில்  வாய்த்  தகராறு  தொடர்கிறது. பாஸ்,  கொடுத்த  “வாக்குறுதியைக்  காப்பாற்றாத”  கட்சி  என்று  அமானா  சாடியுள்ளது. அமானா,  பாஸைப்  போன்று  நடந்து  கொள்ளாது  என்று   அமானாவின்  ஷா  ஆலம்  எம்பி  காலிட்  சமட்  குறிப்பிட்டார்.  அது  கொடுத்த  வாக்கைக்  காக்கும், புதிதாக  அமைக்கப்பட்டிருக்கும்  பக்கத்தான் …

பயனீட்டாளர்கள் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை விவேகமாகக் கையாள வேண்டும்: போம்கா…

மலேசிய  பயனீட்டாளர்  சங்கச்  சம்மேளம்(போம்கா)  பயனீட்டாளர்கள்  தங்களின்  “வாங்கும்  சக்தி”யை  ஒன்றுதிரட்டி  அதைச்  சரியான  முறையில்  பயன்படுத்தி  வாழ்க்கைச்  செலவு  அதிகரிப்பால்  எழுகின்ற சவால்களை  எதிர்கொள்ள  வேண்டும்  எனக்  கேட்டுக்  கொண்டுள்ளது. “பயனீட்டாளர்கள்  அவர்களின்  உள்ளார்ந்த  சக்தியைக்  குறைத்து  மதிப்பிட்டு  விடக்  கூடாது. அவர்களால்  வியாபாரிகளையும்  வணிகத்தையும்  உருவாக்கவும் …

டிபிபிஏ-இல் அரசாங்கம் கையொப்பமிடுவதைத் தடுக்கும் என்ஜிஓ-களின் முயற்சி தோல்வி

அங்காத்தான்  பீலியா இஸ்லாமும்(அபிம்) மற்றும்   இரண்டு  அரசு-சாரா  அமைப்புகளும்  சேர்ந்து  பசிபிக்  மண்டல  பங்காளித்துவ  ஒப்பந்தத்தில்  அரசாங்கத்தைக்  கையொப்பமிடாமல்  தடுப்பதற்கு  மேற்கொண்ட  முயற்சி  பலிக்கவில்லை. அந்த  விவகாரத்தை  நீதியாய்வு  செய்ய  வேண்டுமென்று  கேட்டுக்கொள்ளும்  அவர்களின்  மனுவை  நீதிபதி  ஹனிபா  பரிகுல்லா  நிராகரித்தார். “ஒப்பந்தம்  இன்னும்  கையெழுத்தாகவில்லை   எனவே  அவ்விவகாரம் …

தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மலேசியர்கள்தான் என்பது உறுதியாக தெரியவில்லை

ஈராக்கிலும்  சீரியாவிலும் 30 பேர்  கொல்லப்படுவதற்குக்  காரணமாக  இருந்த  ஐஎஸ் தற்கொலைப்  படையைச்  சேர்ந்த  இருவர்    மலேசியர்கள்தான் என்பது இன்னும் உறுதியாகவில்லை என்றும்  அது உறுதிப்படுத்தப்படுவதற்காகக்  காத்திருப்பதாகவும்  இன்ஸ்பெக்டர்- ஜெனரல்  அப்  போலீஸ்  காலிட் அபு பக்கர் தெரிவித்தார். அவர்கள்  போலியான மலேசிய அடையாள  ஆவணங்களைப் பயன்படுத்தியிருக்கலாம்  என்றாரவர்.…

குலா: ஒற்றுமை நடை இந்திராவுக்கு, சமயம் பற்றியதல்ல

  இந்திரா காந்திக்கு ஆதரவு தெரிவிக்க நடத்தப்படும் ஒற்றுமை நடை மேல்முறையீட்டு நீதிமன்றம் பாலர்பள்ளி ஆசிரியையான இந்திரா காந்தி விவகாரத்தில் அளித்துள்ள தீர்ப்பின் தாக்கத்தை மக்களின் கவனத்திற்கு கொண்டு வரும் நோக்கம் கொண்டதாகும் என்று ஈப்போ பாரட் நாளுமன்ற உறுப்பினரும் இந்திரா காந்தியின் வழக்குரைஞருமான மு. குலசேகரன் கூறினார்.…