துணைப் பிரதமரின் மருமகனுக்கு மரணம் விளைவித்ததாக மருத்துவ நிபுணர்மீது குற்றச்சாட்டு

பங்சார்    பல்மருத்துவ  மருத்துவகத்தைச்  சேர்ந்த   36வயது   மருத்துவ   நிபுணர்   ஒருவர்மீது    துணைப்  பிரதமர்   அஹ்மட்  ஜாஹிட்   ஹமிடியின்  மருமகனார்   சைட்  அல்மான்   ஜைன்    சைட்   அலிக்கு   மரணம்  விளைவித்ததாக   இன்று    கோலாலும்பூர்  செஷன்ஸ்   நீதிமன்றத்தில்   குற்றஞ்சாட்டப்பது. திட்டமிடப்படாத   கொலைகுற்றம்   சாட்டப்பட்ட    டாக்டர்    திங்  டெக்  சின்  குற்றத்தை  மறுத்து …

பேங்க் நெகராவைப் பொறுத்தவரை 1எம்டிபி விவகாரம் முடிந்துபோன ஒன்று

1எம்டிபி-இலிருந்து    யுஎஸ்$3.5பில்லியன்   “திருடப்பட்ட”தாக  அமெரிக்க   நீதித்துறை     கூறியுள்ள   போதிலும்     அந்நிறுவனம்மீது   மீண்டும்   விசாரணையைத்   தொடங்கப்போவதில்லை    என  பேங்க்  நெகாரா  அறிவித்துள்ளது. 1எம்டிபிக்கு     எதிராக      எடுக்க     வேண்டிய     நடவடிக்கைகளை     எல்லாம்   மத்திய   வங்கி  ஏற்கனவே    எடுத்தாயிற்று  என   பேங்க்  நெகரா   ஆளுனர்   முகம்மட்   இப்ராகிம்  இன்று   தெரிவித்தார். “1எம்டிபி மீது  …

பெர்சே பேரணியில் மகாதிர் பேசலாம், ஆனால்……

முன்னாள்   பிரதமர்   டாக்டர்   மகாதிர்   முகம்மட்  அடுத்த   பெர்சே  5  பேரணியில்   பேச   அனுமதிக்கப்படுவார்   ஆனால்,   சில  நிபந்தனைகள்  உண்டு  என  பெர்சே   தலைவர்   மரியா   சின்   அப்துல்லா  கூறுகிறார். “எங்களின்  நிலைப்பாடு    எப்போதும்  ஒன்றுதான்.  எங்கள்  மேடையில்   பேசும்   எவரும்   நிறுவனபூர்வமான   மாற்றங்கள்   தேவை  என்பதையும்  தேர்தல்கள் …

சுபாங்கில் ஜாலோர் கெமிலாங் பறக்கவிடாத வர்த்தகர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்

மெர்டேகா  மாதத்தில்    மலேசியக்  கொடியைப்   பறக்கவிடும்   போக்கு  குறைந்து   கொண்டு   வருகிறது.  இதைக்  கண்ட    அரசியல்வாதிகள்  மலேசியர்கள்  நாட்டுப்பற்றில்லாமல்   இருப்பதாகக்  கடிந்து  கொண்டிருக்கிறார்கள். இதற்குத்   தீர்வாக   சுபாங்   ஜெயா   முனிசிபல்   மன்றம்(எம்பிஎஸ்ஜே)  ஒரு  புதிய  விதிமுறையைக்  கொண்டுவர   முடிவு   செய்துள்ளது. எம்பிஎஸ்ஜே   அதன்   எல்லைக்குள்  இருக்கும்  தொழில்  நிறுவனங்கள்  …

கடை உரிமையாளரைப் பிணை பிடித்து வைத்திருந்த ஆடவனை போலீசார் சுட்டுக்…

நேற்றிரவு,  ஜோகூர்  ஆயர்  ஈத்தாமில்  ஒரு  கடை  உரிமையாளரான  53-வயது  பெண்மணியை    பிணை   பிடித்து   வைத்திருந்த   ஆடவன்  ஒருவன்  சுட்டுக்  கொல்லப்பட்டான். அந்த  44-வயது   ஆடவன்  இரவு   மணி    8.20 அளவில்  கடைக்குள்  புகுந்து  கடைக்கார   அம்மாவிடம்   பணம்   கொடுக்குமாறு   கோரியிருக்கிறான்   என    ஜோகூர்  குற்றப்  புலன்  விசாரணைத் …

தெங்கு ரசாலி: மகாதிரின் பெர்சத்து தலையெடுப்பது சிரமம்

டாக்டர்   மகாதிர்   முகம்மட்   அவரது   புதிய  கட்சியை   நிலைப்படுத்திக்கொள்ள   மிகவும்  சிரமப்படுவார்   என்கிறார்   அவரின்  பழைய   எதிரி    தெங்கு   ரசாலி  ஹம்சா. மகாதிர்  பிரதமராக  இருந்தபோது   அம்னோவிலிருந்து   பிரிந்து   சென்று   ஒரு   தனிக்  கட்சியை    அமைத்தவரான   தெங்கு  ரசாலி,   அரசாங்க  இயந்திரம்  மொத்தமும்   பார்டி   பிரிபூமிக்கு   எதிராக    வேலை …

முப்தி: போக்கிமோன் கோ-வைவிட ஊழல் மோசமானது

பெர்லிஸ்    முப்தி  அஸ்ரி  சைனல்    அபிடின்,     போக்கிமோன் கோ விளையாட்டுக்கு   இஸ்லாத்தில்    இடமுண்டா   இல்லையா   என்பதுமீது    விடாமல்    தொடரும்    விவாதங்களைக்  கண்டித்தார். “என்னைக்  கேட்டால்   போக்கிமோன்  கோ   உள்பட,  உங்களுக்கும்   சமுதாயத்துக்கும்    ஆபத்தை  உண்டாக்கக்கூடிய    எந்த  விளையாட்டிலும்   ஈடுபடாதீர்கள்   என்றுதான்   வலியுறுத்துவேன். “அந்த  விளையாட்டில்  முழுமையாக   ஈடுபட்டு   நம்மைச் …

இந்து மாணவர்களின் எதிர்ப்பை அடுத்து யுஎஸ்எம் பட்டமளிப்பு நாள் மாற்றப்பட்டது

யுனிவர்சிடி   சயின்ஸ்  மலேசியா  வேந்தர்,  பெர்லிஸ்   ராஜா,    துவாங்கு  சைட்   சிராஜுதின்   புத்ரா   ஜமாலுல்லாயிலின்   ஒப்புதலுடன்   அப்பல்கலைக்கழகத்தின்  54வது    பட்டமளிப்பு   விழா   அக்டோபர்   24--இலிருந்து  அக்டோபர்  27-வரை  நடக்கும். முதலில்   அதை    அக்டோபர்  24  தொடங்கி  அக்டோபர்   28 (தீபாவளிக்கு   முதல்நாள்) வரை  நடத்தத்   திட்டமிடப்பட்டிருந்தது .  யுஎஸ்எம்  …

ஊபர் , மற்றும் Grab car சேவைகள் சட்டப்பூர்வமாக்கப்படும்

நில  பொதுப் போக்குவரத்து   ஆணையம்(ஸ்பாட்)    ஆண்டு  இறுதிக்குள்   ஊபர்,  Grab car  சேவைகளை   முறைப்படுத்தி அவற்றைச்   சட்டப்பூர்வமாக   வழிகாண   வேண்டும்    என   அமைச்சரவை   முடிவு   செய்துள்ளது. மலேசியர்களின்   நன்மைக்காக  இதைச்   செய்ய   வேண்டியது    அவசியம்   என   அமைச்சரவை   நினைப்பதாக    த   சன்   டெய்லி   கூறியது. சவாரி-பகிர்வுக்கு    இடமளிக்கும்     சட்டத் …

சிறந்த படப்பிரிவுக்கான போட்டியை எல்லாப் படங்களுக்கும் திறந்துவிடும் முடிவை பினாஸ்…

மலேசிய    தேசிய  திரைப்பட   மேம்பாட்டு  நிறுவனம்(பினாஸ்),  மலேசிய திரைப்பட விருதளிப்பு   விழாவில்   சிறந்த படப்பிரிவுக்கான  போட்டியை   எல்லாப்  படங்களுக்கும்   திறந்து  விடும்  என  அதன்  தலைமை  இயக்குனர்   கமில்  ஒத்மான்   கூறினார். அப்  போட்டியை   எல்லாப்  படங்களுக்கும்   திறந்து  விடுவதென்ற     முடிவை    எடுத்தது   தொடர்பு,  பல்லூடக   அமைச்சு.  நேற்று …

மகாதிர் இன்னும் ஐஜேஎன்னில் சிகிட்சை பெற்றுவருகிறார்

  நேற்றிரவு கோலாலம்பூர் தேசிய இருதயக் கழகத்தில் (ஐஜேஎன்) மார்பில் ஏற்பட்டிருக்கும் உபாதைக்கு சிகிட்சை பெறுவதற்காக அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் இன்னும் தொடர்ந்து சிகிட்சை பெற்றுவருகிறார். அவரது உடல்நலம் பழைய நிலைக்கு திரும்பும் வரையில் இன்னும் சில தினங்களுக்கு மருத்துவக் கண்காணிப்பில் அவர் இருப்பார் என்று…

புதிய கட்சி காலூன்றுமுன் திடீர் தேர்தல்: மூசா ஹித்தாம் ஆருடம்

பிஎன்   “விரைவில்”  திடீர்  தேர்தலை   நடத்தும்  என்கிறார்   முன்னாள்  துணைப்  பிரதமர்   மூசா  ஹித்தாம்.  டாக்டர்  மகாதிர்  முகம்மட்டின்  பார்டி   பிரிபூமி  பெர்சத்து (பெர்சத்து)  வலுவாகக்  காலூன்றுவதற்குள்    அது   நடத்தப்படலாம்   என்பது   அவரது  கணிப்பு. “பிஎன்   விரைவில்   தேர்தலை   நடத்தும்  என்றுதான்  நினைக்கிறேன். “அப்படி   நடக்குமானால்   அரசாங்கத்துக்கு  எதிராக …

பதக்கம் வென்ற பெண்டலெலாவும் ஜுன் ஹூங்கும் வாழ்நாள் முழுக்க ஓய்வூதியம்…

ரியோ  ஒலிம்பிக்   போட்டியில்   வெள்ளிப்  பதக்கம்   வென்ற   நீச்சல்  வீராங்கனைகள்    பெண்டெலெலா    ரினோங்,    சியோங்   ஜுன்  ஹூங்  ஆகிய    இருவரும்    அவர்களைப்   பாராட்டி  வழங்கப்படும்     ரிம600, 000 ரொக்கத்தைப்  பகிர்ந்து   கொள்வார்கள்   அத்துடன்   வாழ்நாள்  முழுக்க   ரிம3,000  ஓய்வூதியமும்   பெறுவார்கள். தேசிய  விளையாட்டுகள்  மன்றம்,  ஒலிம்பிக்   போட்டியில்   வெற்றி …

மலேசியாவின் பெண்டெலெலா- ஜுன் ஹூங் இணை ஒலிம்பிக்சில் வெள்ளிப் பதக்கம்…

ரியோ  டி  ஜெனீரோ  ஒலிம்பிக்   போட்டியில்   மலேசியா   முதலாவது  பதக்கத்தை  நேற்று   வென்றது. பெண்களுக்கான    டைவிங்   போட்டியில்   மலேசியாவின் சியோங் ஜுன் ஹூங் ,    பெண்டெலெலா ரினோங்   இணை  மலேசியாவுக்கு முதல் பதக்கத்தை-  வெள்ளிப்  பதக்கத்தைப்  பெற்றுத் தந்துள்ளனர். 10 மீட்டர் உயர மேடையிலிருந்து டைவ்   அடிக்கும்    போட்டியில்  …

பிஏசி 1எம்டிபி விவகாரத்தை மறுவிசாரணை செய்ய மறுப்பது ஏன்? பெர்காசாவுக்குப்…

மலாய்  உரிமைகளுக்காக   போராடி  வரும்    பெர்காசா,     பொதுக்  கணக்குக்குழுத்    தலைவர்   ஹசான்  அரிப்பின்    1எம்டிபி   விவகாரத்தை    மறுவிசாரணைக்கு  எடுத்துக்கொள்ள  மறுப்பது  கண்டு  ஏமாற்றமடைந்துள்ளது. “1எம்டிபி   விவகாரம்   குறித்து   பிஏசி   மீண்டும்  விசாரணை   செய்வது  அவசியம்  என  பெர்காசாவின்   ஊழல்-எதிர்ப்பு,  அதிகார  அத்துமீறல்  பிரிவு    நினைக்கிறது.    ஏனென்றால்    அக்குழுவின்   விசாரணை  …

பெர்சத்து இனவாதக் கட்சி அல்ல- சைட் சாடிக்

பார்டி   பிரிபூமி  பெர்சத்து  மலேசியா( பெர்சத்து),  பூமிபுத்ராக்களை   உறுப்பினர்களாகக்  கொண்ட  ஒரு  கட்சி   என்றாலும்   அது   ஒரு “இனவாதக்  கட்சி”  அல்ல  என   அதன்  இடைக்கால  செயல்குழு  உறுப்பினர்    சைட்   சாடிக்     அப்துல்   ரஹ்மான்   கூறினார். “பங்சா   மலேசியா”  கோட்பாட்டுக்கு   ஆதரவாக  பேசிவந்தவர்     இனவாதக்   கட்சி   ஒன்றுடன்   தம்மை …

மஇகா தலைவர்: முகைதின் கட்சி பூமிபுத்ரா- அல்லாதாருக்கு எதிராக பாரபட்சம்…

பூமிபுத்ரா- அல்லாதார்,  அவர்களுக்கு     எதிராக  பாரபட்சம்    காட்டும்   ஓர்   அரசியல்    கட்சியில்  எதற்காகச்  சேர   வேண்டும்   என்று   வினவுகிறார்  மஇகா   தலைவர்   டாக்டர்  எஸ்.சுப்ரமணியம். பார்டி   பிரிபூமி  பெர்சத்து    மலேசியா    கட்சியில்  பூமிபூத்ரா  உறுப்பினர்களுக்கும்   பூமிபுத்ரா- அல்லாத  உறுப்பினர்களுக்குமிடையே    பாகுபாடு  காட்டப்படுவதை    அவர்  சுட்டிக்காட்டினார். “இரண்டு  வகை  உறுப்புரிமை -…

அடுத்த தேர்தலில் சாபாவில் 13 சட்டமன்ற தொகுதிகள் கூடும்

சாபா   சட்டமன்றம்    சட்டமன்றத்   தொகுதிகளின்   எண்ணிக்கையை   60-இலிருந்து  73ஆக  உயர்த்த   வகை  செய்யும்   இரண்டு   சட்டமுன்வரைவுகளை  இன்று    நிறைவேற்றியது. சட்டமுன்வரைவுகள்   வாக்கெடுப்புக்கு  விடப்பட்டபோது    வாக்களித்த  55  சட்டமன்ற   உறுப்பினர்களில்   மூவர் -   டாக்டர்   ரோலண்ட்   சியா (இனாமாம்),  டெரென்ஸ்    சியாம்புன்(மோயோக்),  சான்  பூன்   ஹின்(தஞ்சோங்)-   மட்டுமே  எதிர்த்து   வாக்களித்தனர்.…

‘1எம்டிபிமீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுங்கள்’- கெராக்கானுக்கு பெர்சே அறிவுறுத்து

 பேரணி   நடத்த    அரங்கம்  தேடித்தருவதாகக்   கூறிய  கெராக்கான்  இளைஞர்  பகுதியைத்   தேர்தல்  சீரமைப்புக்காக   போராடும்   பெர்சே   சாடியது. அவர்கள்   அரங்கம்   தேடுவதை  விடுத்து    1எம்டிபி  ஊழல்மீது    நடவடிக்கை   எடுக்கக்   கோரிக்கை  விடுக்கலாம்   என  பெர்சே   தலைவர்   மரியா  சின்   அப்துல்லா   கூறினார்.. “கெராக்கான்   போன்ற   அரசியல்  கட்சிகள்   விவாதிக்கவும்  …

எம்பி: ‘அமெரிக்கா மலாய்க்காரர்களைக் கொல்லப் பார்க்கிறது’ என்றால் அதன்மீது போர்…

அமெரிக்கா   முன்பு  ஈராக்கியர்களைக்  கொன்று  குவித்ததுபோல்   மலாய்க்காரர்களையும்  கொல்லப்  பார்க்க்கிறது   என்று   கூறிய    மலாக்கா  முதலமைச்சர்    இட்ரிஸ்  ஹருனை    எதிரணி   எம்பி  ஒருவர்    சாடினார். மலாக்கா  முதல்வர்   சொல்வது  உண்மையானால்     புத்ரா  ஜெயா   அமெரிக்கத்   தூதரைத்   திருப்பி   அனுப்பி   அந்த   மகா  வல்லரசின்மீது   போர்   தொடுக்க   வேண்டும்  என  …

தங்கேஸ்வரி பேராக் சட்டமன்றத்தின் முதல் பெண் சட்டமன்றத் தலைவர்

பேராக்  மஇகா   மகளிர்  பகுதி   முன்னாள்  தலைவர்   எஸ்.தங்கேஸ்வரி  பேராக்  சட்டமன்றத்    தலைவராக   இன்று    தேர்ந்தெடுக்கப்பட்டார். எஸ்.கே.  தேவமணி     விலகியதை    அடுத்து    சட்டமன்றத்   தலைவர்  பதவி  காலியானது. பேராக்  சட்டமன்றத்   தலைவராக  ஒரு  பெண்  தேர்ந்தெடுக்கப்பட்டது   இதுவே   முதல்முறையாகும்.  சட்டமன்றத்   தலைவருக்காக   நடந்த   வாக்கெடுப்பில்   தங்கேஸ்வரிக்கு    30 வாக்குகளும்   …

பேரணி நடத்த அரங்குகளைத் தேடித்தர கெராக்கான் தயார்

பெர்சே   அதன்  பேரணியை   நடத்துவதற்கு   அரங்கம்    தேடித்தர    முன்வந்துள்ள   கெராக்கான்  இளைஞர்   பகுதி,  “சிவப்புச்  சட்டையினர்”  பேரணி   நடத்த    விரும்பினால்   அவர்களுக்கும்   அரங்கம்   தேடிக்  கொடுத்த   தயார்  என்று    அறிவித்துள்ளது. பேரணிகளுக்கு   முறையான    இடத்தை    ஏற்பாடு    கொடுக்கும்    நோக்கம்  கெராக்கான்  இளைஞர்  பகுதிக்கு      உண்மையிலேயே  உண்டு    எனக்   குறிப்பிட்ட   …

சிலாங்கூர் பாஸ்: நஜிப் ரிம90மில்லியன் கொடுத்தார் என்பது வெறும் புரளி

பாஸ்  கட்சியின்  ஆதரவைப்  பெறுவதற்காக  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்   ரிம90 மில்லியனை  அக்கட்சிக்குக்  கொடுத்தார்  என்று   கூறப்படுவதை  “வெறும்  புரளி”  என  சிலாங்கூர்  பாஸ்  நிராகரித்துள்ளது. “பரவலான  சந்தேகத்தை”  அடிப்படையாக  வைத்து    அவ்வாறு  கூறப்படுவதாக      சிலாங்கூர்  பாஸ்   ஆணையர்  இஸ்கண்டர்   அப்துல்  சமட்   கூறினார். “அது  வெறும் …