மர்தியா ஜொஹாரி கூறுகையில், 2022 பொதுத் தேர்தலுக்குப் பிறகு கூட்டாட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு DAP மற்றும் PH கட்சிகளுக்கு UMNO-வின் ஆதரவு தேவைப்பட்டபோது, இந்த விவகாரம் எழுப்பப்படவில்லை என்றார். PAS பிரதிநிதி மர்தியா ஜோஹாரி கூறுகையில், UMNO-வின் ஆதரவு தேவைப்பட்டபோது மௌனம் காத்த DAP, தற்போது விடுத்துள்ள அழைப்பு…
மூவர் வழங்கிய குத்தகைகளை நிறுத்திவைப்பீர்: எம்பி கோரிக்கை
ஊழல் குற்றங்களுக்காக திங்கள்கிழமை கைதான மூன்று உயர் அதிகாரிகள்மீதான விசாரணை முடியும்வரை அவர்கள் வழங்கிய குத்தகைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என டிஏபி செகாம்புட் எம்பி லிம் லிப் எங் கூறுகிறார். அவர்களால் வழங்கப்பட்ட குத்தகைகளில் ஊழல் நிகழ்திருப்பது தெரிய வந்தால் குத்தகைகளை இரத்துச் செய்ய வேண்டும் அல்லது …
குடிநுழைவுத்துறை மையங்களில் கொடுமையோ கொடுமை: கம்போடிய பணிப்பெண்கள் முறைப்பாடு
ஜூரு குடிநுழைவுத்துறை தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்படுவோர் கொடூரமாக நடத்தப்படுவதாகவும் அதன் விளைவாக சிலர் இறந்தும் போனார்கள் என்றும் இரு கம்போடிய பெண்கள் கூறிக்கொள்கின்றனர். அவ்விருவரும் மலேசியாவில் பணிப்பெண்களாக இருந்தவர்கள். கம்போடிய மத்திய தொழிலாளர் உரிமை அமைப்பின் முயற்சியின் பலனாக அவ்விருவரும் இப்போது கம்போடியாவுக்குத் திரும்பிச் சென்றிருப்பதாக கம்போடிய …
சரவாக் ரிப்போர்ட் ஆசிரியர் அவரது நாட்டைப் பற்றி கவலைப்பட வேண்டும்,…
மலேசியாவின் பொருளாதாரம் மற்று இதர விவகாரங்கள் பற்றி கவலைப்படுவதற்கு மாறாக, சரவாக் ரிப்போர்ட் ஆசிரியர் கிளேர் ரியுகாஸல்-பிரவுன் அவரது நாட்டின் வீழ்ச்சி கண்டு வரும் பொருளாதாரத்தைப் பற்றி கவலைப்பட வேண்டும் என்று அம்னோ சார்புள்ள வலைத்தளம் கூறுகிறது. மலேசியாவை தாக்குவதற்கு முன்பு முதலில் அவர் கண்ணாடியில் தன்னைப்…
மிரட்டிப் பணம் பறிக்க முயன்றதாக சஞ்சீவன்மீது மேலுமொரு குற்றச்சாட்டு
மலேசிய குற்றச்செயல் கண்காணிப்புப் படை (மைவாட்ச்) தலைவர் ஆர். சஞ்சீவன் மிரட்டிப் பணம் பறிக்க முயன்றதாக இன்று கோலாலும்பூர் மெஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார். சஞ்சீவன், கோலாலும்பூர், கம்போங் பாருவில் , ஜாலான் ராஜா உடாவில் உள்ள ரெஸ்டோரன் மரகாஷ் உரிமையாளர் முகம்மட் அஸ்ஹான் ஹம்சாவை மிரட்டிப் பணம் …
தேசிய நாளையொட்டி ஆயத்த நிலையில் போலீசார்
ஆகஸ்ட் 31 தேசிய நாளில் குண்டுவெடிக்கும் என்ற மிரட்டல் எதுவும் இல்லை என்றாலும்கூட போலீஸ் தொடர்ந்து விழிப்பு நிலையில் இருக்கும் என உள்நாட்டு பாதுகாப்பு, பொதுஒழுங்குத் துறை இயக்குனர் முகம்மட் சப்து ஒஸ்மான் கூறினார். போலீசார் எப்போதும் ஆயத்த நிலையில் இருப்பதோடு கண்காணிப்புப் பணிகளையும் மேற்கொள்வார்கள். பாதுகாப்பும் வலுப்படுத்தப்படும் …
#TangkapNajib பேரணிமீது போலீஸ் நடவடிக்கை எடுக்கக் கூடாது
#TangkapNajib பேரணி நடத்தப்படும்போது போலீசார் கடந்த ஆண்டில் செய்ததுபோல் பேரணிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடாது எனப் பேரணி ஏற்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் மக்களின் நலனுக்காக செயல்பட வேண்டுமே தவிர குறிப்பிட்ட அரசியல் கட்சிகளின் நலனுக்காக செயல்படக்கூடாது என மாணவர் கூட்டமைப்பான டெமி மலேசியாவின் …
ஊழல் விவகாரம் தொடர்பில் அரசு உயர் அதிகாரிகள் மூவர் விசாரணைக்காக…
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் நேற்று மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் பல மில்லியன் ரிங்கிட் பெறுமதியுள்ள சொத்துகள் சிக்கியதை அடுத்து அரசு உயர் அதிகாரிகள் மூவர் இன்று முறையே மலாக்கா, புத்ரா ஜெயா, கோத்தா பாரு ஆகிய நகரங்களில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டனர். விசாரணைக்கு உதவியாக ஆகஸ்ட் 22-வரை …
முன்னாள் இராணுவ மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் 1எம்டிபி-எதிர்ப்பில் சேர்ந்துகொள்ள…
முன்னாள் அரசு ஊழியர்களும் உயர் அதிகாரிகளும் அரசியல்வாதிகளுடனும் நாட்டின் அறிவுஜீவிகளுடனும் சேர்ந்துகொண்டு 1எம்டிபி விவகாரத்தை எதிர்க்க வேண்டும் என அமனா வலியுறுத்தியுள்ளது. முன்னாள் அரசு ஊழியர்கள் என்பதில் பணிஓய்வு பெற்ற இராணுவ ஜெனரல்கள், முன்னாள் போலீஸ் படைத் தலைவர்கள், முன்னாள் சட்டத்துறைத் தலைவர்கள், முன்னாள் நீதிபதிகள், முன்னாள் அரசாங்கத் …
முகைதின் ‘துரோகி’: ஜேஎம்எம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
இன்று கோலாலும்பூர் , ஜாலான் டூட்டா நீதிமன்ற வளாகத்தில் திரண்டிருந்த ஜாரிங்கான் மலாயு மலேசியா (ஜேஎம்எம்) அமைப்பைச் சேர்ந்த சுமார் 25 ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு வந்த முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசினை நோக்கி துரோகி என்று கூவினார்கள். அவர்கள் முதலில் நீதிமன்ற வளாகத்துக்கு வெளியில்தான் கூடி நின்றனர். …
அன்னியர் தலையீடு என்பது கெடா எம்பியின் ஆதாரமற்ற குற்றச்சாட்டு :…
மலேசியத் தலைவரைக் கவிழ்ப்பதற்காக வெளிநாடுகள் மலேசிய விவகாரங்களில் தலையிடுவதாக குற்றம் சாட்டிய கெடா மந்திரி புசார் அஹமட் பாஷா முகம்மட் ஹனிபாவை பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சாடினார். “எந்த அன்னியத் தலையீடு பற்றி அஹமட் பாஷா குறிப்பிடுகிறார். “ஆதாரமின்றி அடிப்படையற்ற, வெற்று குற்றச்சாட்டுகளைச் சுமத்தக் கூடாது”, என்று …
அனந்தி சசிதரனின் கட்சிப்பதவி பறிக்கப்பட்டது!
அனந்தி மற்றும் சிவகரன் ஆகியோர் தமிழரசுக் கட்சியில் வகித்த பதவிகள் அக்கட்சியால் பறிக்கப்பட்டது. வடக்கு மாகாணசபை உறுப்பினரான அனந்தி சசிதரனின் தமிழரசுக்கட்சி மகளீர் அணி தலைவி பதவியும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் வி.எஸ்.சிவகரனின் பதவியும் தம்மால் பறிக்கப்பட்டுள்ளது என இலங்கை தமிழ்…
மகாதிரின் வழக்குரைஞர் : 1எம்டிபி மீதான புலன்விசாரணை எப்போதுதான் முடிவுறும்?
பேங்க் நெகரா, மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம்(எம்ஏசிசி), போலீஸ் ஆகியவை 1எம்டிபிமீது புலன்விசாரணையைத் தொடங்கி ஓராண்டுக்குமேல் ஆகிறது. எப்போதுதான் விசாரணை முடிவுக்கு வரும் என வழக்குரைஞர் முகம்மட் ஹனிப் காட்ரி அப்துல்லா கேட்கிறார். 1எம்டிபி தொடர்பான வழக்குகளில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டின் வழக்குரைஞராக செயல்படும் ஹனிப் முகநூலில் …
#TangkapMO1 பேரணி ஏற்பாட்டாளர்கள் நாளை போலீசைச் சந்திப்பர்
#தங்காப் எம்ஓ1 பேரணி ஏற்பாட்டாளர்கள், நாளை போலீசாரைச் சந்தித்து பேரணி நடத்தப்போவது குறித்து தெரியப்படுத்துவார்கள். ஆகஸ்ட் 27-இல் பேரணி நடத்தத் திட்டமிட்டிருப்பதால் 10 நாள்களுக்கு முன்னதாக அது குறித்து அறிவிக்கை கொடுக்கப் போவதாக ஏற்பாட்டுக் குழு பேராளர்களில் ஒருவரான அனிஸ் ஷியாபிகா கூறினார். “சரியாக 10 நாள்களுக்கு முன்னதாக …
எம்ஏசிசி பொதுச் சேவைத் துறையைத் துப்புரவுபடுத்த நினைத்தால் உயர்மட்டத்திலிருந்து தொடங்க…
மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி)த் தலைவர் சுல்கிப்ளி அஹ்மட் பொதுச் சேவைத் துறையில் ஊழலை ஒழிக்க விரும்பினால் அப்பணியை உயர்மட்டத்திலிருந்து தோடங்க வேண்டும். இதனைத் தெரிவித்த கோலா திரெங்கானு எம்பி ராஜா கமருல் பஹ்ரின், அரசாங்கம் முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும் என்றார். “பிரச்னை என்னவென்றால் எம்ஏசிசியும் சட்டத்துறைத் தலைவர் …
புவா: பொதுச் சொத்தைக் கொள்ளையடிப்பவர்களே மலாய்க்காரர்களுக்கு எதிரிகள், டிஏபி அல்ல
டிஏபி-யை மலாய்க்காரர்களின் எதிரி என்று குறிப்பிட்ட பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை டிஏபி எம்பி ஒருவர் சாடினார். மலாய்க்காரர்களின் உண்மையான எதிரி பொதுச் சொத்தைக் கொள்ளையடிக்கும் அம்னோ தலைவர்கள்தான், கொள்ளையடித்த சொத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும், கொள்ளையடித்தவர்களை நீதிமுன் நிறுத்த வேண்டும் என்று போராடும் டிஏபி அல்ல என்று …
தெரு ஆர்ப்பாட்டம் வேண்டாம்: கெடா அரசப் பேராளர் மன்றத் தலைவர்
கெடா அரசப் பேராளர் மன்றத் தலைவர் துங்கு சாலேஹுடின் இப்னி அல்மர்கும் சுல்தான் பாட்லிஷா, நாட்டில் நல்லிணக்கம், அமைதி ஆகியவை தொடர்ந்து நிலைத்திருக்க மக்கள் கண்டனக் கூட்டங்கள், கலகங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றில் கலந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான நாடு என்பதால் …
ஊபர் கிரேப் கார் சேவைகள் சட்டப்பூர்வமாக்கப்படுவதற்குப் பயனீட்டார் அமைப்பு வரவேற்பு
ஆண்டு இறுதிக்குள் ஊபர், கிரேப் கார் சேவைகளை முறைப்படுத்தி அங்கீகரிக்கும் அமைச்சரவை முடிவை பினாங்கு பயனீட்டாளர் பாதுகாப்புச் சங்கம் பாராட்டியுள்ளது. சவாரி-பகிர்வுக்கு இடமளிக்க அது தொடர்பான சட்டங்களில் திருத்தங்கள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பதை அச்சங்கத்தின் தலைவர் கே.கோரிஸ் அடான் வரவேற்றார். ஊபர், கிரேப் கார் சேவைகள் அங்கீகரிப்படுவதால் நாட்டில் …
1எம்டிபி பணம் தொடர்பில் முன்னாள் அபு டாபி அதிகாரியிடம் சுவீஸ்…
1எம்டிபி பணத்தைக் களாவாடும் அனைத்துல சதித் திட்டத்தில் தொடர்புகொண்டிருந்ததாக நம்பப்படும் அபு டாபியின் முன்னாள் நிதி அதிகாரி ஒருவரை சுவீட்சர்லாந்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அனைத்துலக பெட்ரோலிய முதலீட்டு நிறுவன(ஐபிஐசி)த்தின் தலைவர் காடெம் அல்-குபாய்ஷி மோசடி, பணச் சலவை, ஊழல் போன்ற குற்றங்களைச் புரிந்திருப்பதாக ஐயுறப்படுகிறது என பைனான்சியல் …
குலா: லுகாஸை சுட்டது ஓய்வு பெற்ற மூத்த போலீஸ் அதிகாரி,…
லுகாஸ் ஆசிர்வாதம், வயது 65, கடந்த 11 ஆம் தேதி அவரது தோட்டத்தில் வேலை செய்து கொண்டுருக்கும் போது சுடப்பட்டார். அவரது 4 ஏக்கர் தோட்டம் பேராக், சிபோரில் இருக்கிறது. ஈப்போ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் லுகாஸை டிஎபி ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரனும் பெர்சாம்…
சரணடையுங்கள் அல்லது கைது செய்யப்படுவீர், புதிய எம்எசிசி தலைவர் எச்சரிக்கை
ஊழல் நடவடிக்கைகளையும் அதிகார அத்துமீறல்களையும் நிறுத்துங்கள் அல்லது எம்எசிசியின் கடும் நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராக இருங்கள் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் புதிய தலைவர் சுல்கிப்ளி அஹமட் எச்சரிக்கை விடுத்துள்ளார் ஊழல் விவகாரங்களில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் தாமாகவே உடனடியாக சரணடைய வேண்டும். அவர்களுக்கு குறைந்தபட்ச தண்டணை விதிக்கப்படும்.…
மூசா ஹீத்தாம்: ‘நஜிப்பை வெளியேற்றுவதற்கான மூன்று வழிகள்’ என்னுடைய திட்டமல்ல
தமது மிக அண்மைய நூலில் (Frankly Speaking) கூறப்பட்டிருக்கும் பிரதமர் நஜிப்பை பதவியிலிருந்து வெளியேற்றுவதற்கான மூன்று திட்டங்கள் அவரது சொந்த திட்டங்கள் அல்ல என்று மூசா ஹீத்தாம் கூறுகிறார். அஸ்ட்ரோ அவானி கூற்றுப்படி, மற்றவர்கள் கூறியதைத்தான் தாம் வெளியிட்டதாக மூசா கூறியுள்ளார். மூசா அவரது நூலில் நஜிப்பை…
பேங்க் நெகாரா கவர்னரின் நம்பகத்தன்மைக்கு ஆபத்து
1எம்டிபியுடன் தொடர்புபடுத்தப்பட்டிருக்கும் நாணயச் சலவை சாத்தியம் பற்றிய நடவடிக்கைகள் குறித்து பேங்க் நெகாரா விசாரணையை மீண்டும் தொடங்கவில்லை என்றால் பேங்க் நெகாரா மற்றும் அதன் புதிய கவர்னரின் நம்பகத்தன்மைக்கு ஆபத்து ஏற்படலாம் என்று பெட்டாலிங் ஜெயா உத்தாரா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா எச்சரிக்கை விடுத்துள்ளார். 1எம்டிக்கு…
நஜிப்: நான் சர்வாதிகாரி அல்ல
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தாம் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவர் என்றும் கருத்திணக்கத்தின் அடிப்படையிலேயே அரசாங்க முடிவுகள் எடுக்கப்படுவதாகவும் வலியுறுத்தினார். “நான் தனிமனித ஆட்சி நடத்தவில்லை, நான் சர்வாதிகாரி அல்ல”, என இன்று மலாக்கா, தங்கா பத்து அம்னோ தொகுதிக் கூட்டத்தைத் தொடக்கிவைத்தபோது நஜிப் கூறினார்.…


