ஹரி ராயா ஐடில்பித்ரி கொண்டாட்டத்துடன் இணைந்து, நெடுஞ்சாலைகளில் வகுப்பு 1 தனியார் வாகனங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு ஏப்ரல் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் கட்டணமில்லா காலத்தை அரசாங்கம் அங்கீகரித்துள்ளது. தேசிய எல்லைகளில் உள்ள சுல்தான் இஸ்கந்தர் கட்டிடம் சுங்கச்சாவடி (Sultan Iskandar Building Toll) மற்றும்…
ஆக, மே 13 கலவரங்களுக்குத் தானே காரணம் என்பதை அம்னோ…
உங்கள் கருத்து: ‘உண்மையில், அம்னோ இந்த மே 13-ஐச் சொல்லியே சீனர்களை மிரட்டத் தவறுவதில்லை’ அம்னோ ஆர்ப்பாட்டக்காரர்கள்: இன்னொரு மே 13 நடப்பதைத்தான் டிஏபி விரும்புகிறதா? தொலு : மக்களின் பொருளாதார அவல நிலையைக் கண்டுகொள்ளாமலிருப்பதற்கு எதிர்வினையாகத்தான் பிரதமரை இலக்காக வைத்து கிண்டலும் கேலியும் செய்யப்படுகிறது. இது, ஒரு …
பிஎன்னை அதன் போக்கில் செயல்பட விடுவது மலேசியாவைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி…
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், நாட்டைப் பிளவுபடுத்தும் விவகாரங்கள் பெருகிவருவதைக் கவனிக்காது இருந்தால் மலேசியா சின்னாப் பின்னமாகிவிடும் என முன்னாள்- எம்சிஏ தலைவர் ஒங் தி கியாட் எச்சரித்துள்ளார். “வாதங்கள்-எதிர்வாதங்களும், வெறுப்புணர்வும், மிரட்டல்களும் கட்டுமீறிச் செல்வதைப் பார்த்து என்னைப் போன்ற பொதுமக்கள் கவலை கொள்கிறோம்”, என ஓங் அவரது …
அசிஸ் பாரி: ஃபாட்வா மன்றத்திற்கு சட்டப்பூர்வமான தகுதி இல்லை
இஸ்லாம் சந்தப்பட்ட விசயங்கள் மாநில விவகாரம் என்பதால் தேசிய ஃபாட்வா மன்றத்திற்கு சட்டப்பூர்வமான தகுதி இல்லை என்று அரசமைப்புச் சட்ட வல்லுனர் அப்துல் அசிஸ் பாரி கூறுகிறார். "தேசிய ஃபாட்வா மன்றத்தின் தீர்மானத்திற்கு சட்டப்பூர்வமான தகுதி இல்லை ஏனென்றால் இஸ்லாம் மாநிலங்களின் விவகாரமாகும். அம்மாதிரியான அமைப்புக்கு அரசமைப்புச்…
“அல்லா” முஸ்லிம்களுக்கு மட்டுமே உரித்தானது, அகோங் ஆணை
"அல்லா" என்றா சொல் முஸ்லிம்களுக்கு மட்டுமே உரித்தானது என்று பேரரசர் இன்று ஆணை பிறப்பித்தார். அச்சொல்லை இதர சமயங்களைப் பின்பற்றுகிறவர்கள் பயன்படுத்துவதிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளது என்று அவர் அறிவித்ததாக அம்னோவுக்கு சொந்தமான உத்துசான் ஓன்லைன் செய்தி கூறுகிறது. அச்சொல் பயன்படுத்துவது குறித்து தேசிய ஃபாட்வா மன்றம் 1986…
பிகேஆர்: அம்னோவின் கிளர்ச்சியை தூண்டிவிடும் செயல்களுக்கு எதிராக நஜிப்பும் ஐஜிபியும்…
நேற்று பினாங்கு மாநிலத்தில் நடத்தப்பட்ட ஆர்பாட்டத்தில் இன்னொரு மே 13 கலகம் வேண்டுமா என்று மருட்டல் விட்ட அம்னோ உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நஜிப் மற்றும் போலீஸ் படைத் தலைவர் ஆகியோருக்கு பிகேஆர் சவால் விட்டுள்ளது. "அம்னோவின் இச்செயல் ஆபத்தானது, தீய நோக்கமுடையது…
பூச்சோங்கில் எல்ஆர்டி நிர்மாணிப்புக்கு தடங்கலாக இருக்கும் தமிழ்ப்பள்ளி
அம்பாங் எல்ஆர்டி நிர்மாணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பூச்சோங் காசல்பீல்ட் தமிழ்ப்பள்ளியின் வளாகத்திற்குள் செல்வதிலிருந்து சில முறைகேடான நபர்களால் மீண்டும் தடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தங்களிடம் நீதிமன்ற உத்தரவும், இதர இலாகாகளின் ஒப்புதல்கள் இருந்தும் பள்ளியின் வாரிய உறுப்பினர்கள் நிமாணிப்பு வேலைகளை மேற்கொள்ள இன்னும் மறுத்து வருகின்றனர் என்று…
டிஎபிக்கு இன்னொரு மே 13 வேண்டுமா?, அம்னோக்காரர்களின் கூப்பாடு
பிரதமர் நஜிப்பின் கங்கோங் கீரை கூற்றை கேலி செய்து மாச்சாங் பூபுக் சட்டமன்ற உறுப்பினர் லீ காய் லூன் நடத்திய ஆர்ப்பாட்டம் அம்னோ உறுப்பினர்களுக்கு சினம் மூட்டியதால், அவர்கள் செபெராங் ஜெயாவில் லீயின் பண்பற்ற நடத்தைக்கு ஆட்சேபம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அம்னோ மாநில தலைவர்கள் உட்பட…
அண்டார்டிகா போகிறாராம் அஹ்மட் சைட்
திரெங்கானு மந்திரி புசார் அஹ்மட் சைட் (இடம்) ஒரு குழுவுக்குத் தலைமையேற்று தென் துருவத்துக்கு 15-நாள் பயணம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார். “வானிலை மாற்றம் பற்றிய ஆராய்ச்சியில் மலேசியாவின் பங்கும் இருக்க வேண்டும்” என்பதற்காகவே அப்பயணம் மேற்கொள்ளப்படுவதாக மந்திரி புசார் அலுவலகத்தின் அறிக்கை ஒன்று கூறிற்று. இந்த 15-நாள் பயணம், …
பிட்ட ஆட்டத்தைவிட கங்கோங் ஆர்ப்பாட்டம் மோசமானதல்ல
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், விலைவாசி உயர்வினால் பாதிக்கப்படாதிருக்க “கங்கோங்” கீரை சாப்பிடலாமே என்று சொல்லப்போக அது பெரும் சர்ச்சையை உண்டுபண்ணியது. இணையத்தளத்தில் அதைக் கேலி மிகப் பலர் கேலியும் கிண்டலும் செய்து பதிவிட்டிருந்தனர். பினாங்கில், அதைக் கேலி செய்து ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடந்தது. மாச்சாங் பூபோக் சட்டமன்ற …
நஜிப் தமது சொத்துகளை அறிக்க வேண்டும், அம்பிகா சவால்!
ஊழலை முற்றிலும் துடைத்தொழிக்கப் போவதாக கூறும் அரசாங்கம் அதன் ஈடுபாட்டை காட்டுவதற்கு பிரதமர் நஜிப் அவரது சொத்துகளை அறிவிக்க வேண்டும் என்று அவருக்கு சவால் விடப்பட்டுள்ளது. அச்சவாலை விடுத்த பெர்சேயின் முன்னாள் இணைத் தலைவர் அம்பிகா, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தை (எம்எசிசி) வழிநடத்துபவர் பிரதமர் நஜிப் அவரது…
மலேசிய நண்பன் மற்றும் பூச்சோங் முரளி மீது அவதூறு வழக்கு!
மலேசியாவின் முன்னணி தமிழ் நாளிதழான மலேசிய நண்பன், அதன் ஆசிரியர் எம். மலையாண்டி, பூச்சோங் முரளி என அழைக்கப்படும் முரளி சுப்பரமணியம் ஆகியோர் மீது கா. ஆறுமுகம் அவர்கள் அவதூறு வழக்கு ஒன்றை உயர் நீதி மன்றத்தில் பதிவு செய்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 19 - ஆம் தேதி…
லியோ ஒப்பந்தத்தை மீறினார், நம்பத் தகாதவர்: சொய் லெக் சாடல்
லியோ தியோங் லாய் மசீச தலைமைப்பொறுப்பை ஏற்று ஒரு மாதம்கூட ஆகவில்லை, அதற்குள் அவர்மீது குற்றம் சாட்டத் தொடங்கி விட்டார் முன்னாள் தலைவர் டாக்டர் சுவா சொய் லெக். தங்களுக்கிடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை லியோ மதிக்கத் தவறிவிட்டார் என்று பொறுமினார் அவர். பெட்டாலிங் ஜெயாவில் செய்தியாளர் கூட்டமொன்றில் இரண்டு…
அன்வார்: அஸ்மினை மீண்டும் இயக்குனர் ஆக்குவீர்
சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழக (பிகேஎன்எஸ்) இயக்குனர் பொறுப்பிலிருந்து அஸ்மின் அலியை நீக்க யாரும் உததரவிடவில்லை என்றால் அவரைத் திரும்பவும் இயக்குனராக அமர்த்தலாமே என்று அன்வார் இப்ராகிம் கூறினார். இயக்குனர் வாரியத்திலிருந்து அஸ்மின் நீக்கப்பட்டதில் சரியான நடைமுறை பின்பற்றப்படவில்லை என்பது தெரிகிறது என்றாரவர். “மாநில அரசு அதை ஒப்புக்கொள்கிறது,…
கேஜே: பொருள்கள் விலை கூடியதற்கு எரிபொருள் விலை உயர்வு காரணமல்ல
உணவுப்பொருள் விலைகள் மிகவும் உயர்ந்து போயிருப்பதற்கு எரிபொருள் விலை உயர்வு காரணமல்ல என்கிறார் இளைஞர், விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுடின். இன்று கோலாலும்பூர் மொத்த விற்பனைச் சந்தைக்குச் சென்று பார்வையிட்ட கைரி, பொருள்கள் விலை உயர்ந்ததற்கு மோசமான வானிலையும் பொருள்களின் வரத்து குறைந்து போனதுமே காரணம் என்பதை அங்கு …
ஆட்சிக் குழுதான் அஸ்மியை நீக்க உத்தரவிட்டதாம்- பிகேஎன்எஸ் கூறுகிறது
சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகம் (பிகேஎன்எஸ்), பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலியின் பிகேஎன்எஸ் இயக்குனர் பதவியை நீட்டிக்க வேண்டாம் என மாநில ஆட்சிக்குழுவிடமிருந்து உத்தரவு வந்ததாகக் கூறுகிறது. “பிகேஎன்எஸ் சட்டவிதிகளின்படி வாரிய உறுப்பினர்களை நியமனம் செய்யும் அதிகாரம் மாநில ஆட்சிக்குழுவுக்குத்தான் உண்டு, பொது மேலாளருக்கு இல்லை”, என…
மசீச: கைப்பற்றிய பைபிள்களைத் திருப்பிக் கொடுப்பீர்
சிலாங்கூர் அரசு தன் பொறுப்பைத் தட்டிக் கழிக்காமல் சிலாங்கூர் இஸ்லாமியத் துறை(ஜயிஸ்), மலேசிய பைபிள் கழகத்தில் அதிரடிச் சோதனை நடத்தியபோது கைப்பற்றிய பைபிள் பிரதிகளைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று மசீச வலியுறுத்தியுள்ளது. சர்ச்சைக்குரிய அதிரடிச் சோதனை குறித்து பக்காத்தான் ரக்யாட்டால் வழிநடத்தப்படும் மாநில அரசு விளக்கம் கொடுத்ததே …
‘துடோங்’ விவகாரம் தொடர்பில் மன்னிப்பு கேட்க வேண்டும்
ஒரு முஸ்லிம் ஆசிரியையிடம் அவரது “துடோங்”கை அகற்றச் சொன்னவர்கள் 24 மணி நேரத்துக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என அம்னோ இளைஞர் கல்விப் பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது. மன்னிப்பு கேட்கப்படாவிட்டால் கல்வி அமைச்சு அப்பள்ளி தலைமையாசிரியரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என அப்பிரிவின் தலைவரும் இளைஞர் பகுதி நிர்வாகக் …
பினாங்கு அங்காடி வியாபாரிகள் தவறான இடத்தில் கோபத்தைக் காட்டுகிறார்கள்
பினாங்கில் அங்காடி வியாபாரிகள், உணவைக் கையாளும் சரியான முறைகளைக் கற்பிக்கும் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு ஜனவரி 23-க்குள் ஒரு சான்றிதழைப் பெறாதுபோனால் அபராதம் விதிக்கப்படலாம் அல்லது சிறையிடப்படலாம் என்ற அச்சத்தால் உந்தப்பட்டவர்களாய் பறிற்சி வகுப்புகளில் தங்களைப் பதிந்துகொள்ள முந்துகிறார்கள். அது சுகாதார அமைச்சின் கட்டளை என்பதை அறியாது பலர் …
எம்ஏசிசி: ஊழலை வெறும் “நினைப்புத்தான்” எனக் குறைத்து மதிப்பிடவில்லை
மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி), ஊழலை எதிர்க்கும் கடப்பாடு தனக்கு உண்டு என்பதை உணர்ந்தே செயல்படுவதாகவும் அவ்விவகாரத்தை என்றும் “குறைத்து மதிப்பிட்டது” இல்லை என்றும் கூறியது. அந்த ஆணையத்தின் தலைவர் அபு காசிம் முகம்மட் ஊழல் என்பது வெறும் “நினைப்புத்தான்” என்று சொன்னதே இல்லை என அதன் வியூக …
மேயர்: வரி உயர்வுக்கு எதிராக 166,000 ஆட்சேபணைகள்
கோலாலும்பூர் மாநகர் ஆட்சி மன்ற(டிபிகேஎல்)த்தின் சொத்து மதிப்பீட்டு வரியை உயர்த்தும் முடிவுக்கு இதுவரை மாநகர் சொத்துரிமையாளர்களில் 166,000 பேர் ஆட்சேபணை தெரிவித்திருக்கிறார்கள் என மேயர் அஹ்மட் பீசல் தாலிப் கூறினார். “மார்ச் 31வரை ஆட்சேபணை தெரிவிக்கலாம். தொடர்ந்து ஆட்சேபணைகள் வந்து கொண்டிருந்தால் ஆட்சேபணைக் காலத்தை நீட்டிப்பது பற்றி டிபிகேஎல் …
ஜெப்ரி: சாபா மக்களுக்கு வெள்ள உதவி கிடையாதா?
திரெங்கானுவிலும் பாகாங்கிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரிம20 மில்லியன் மதிப்புள்ள உதவி வழங்கப்படும் என அறிவித்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தங்களுக்கு ஒரு உதவியும் வழங்காதது ஏன் என்று சாபா, சரவாக் மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கேள்வி கேட்கின்றனர். “தீவகற்பத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்குமேல் உதவி செய்யப்படுவதைப் பார்க்கும் …
ஊழல்களுக்கு எதிராக நடவடிக்கை இல்லை … தெரு ஆர்ப்பாட்டங்கள்தான்
பிகேஆர் எம்பி, மார்ச் மாதம் மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய (எம்ஏசிசி) சட்டத்தில் எதிர்பார்க்கப்படும் திருத்தங்களைச் செய்த பின்னரும் எம்ஏசிசி-யால் விசாரிக்கப்படும் சில முக்கிய புள்ளிகள் தண்டிக்கப்படாமல் போனால் மிகப் பெரிய அளவில் பேரணிகள் நடத்தப்படும் என எச்சரித்துள்ளார். தாங்களே அவற்றைத் தூண்டிவிடப்போவதாகவும் அவர் தெரிவித்தார். சட்டத்தில் ஓட்டைகள் இருப்பதால் …
முன்னாள் போலீஸ் அதிகாரி ஜூட் பெரேரா வழக்குரைஞர் தொழில் செய்ய…
வழக்குரைஞர் மன்றம், முன்னாள் போலீஸ் அதிகாரி ஜூட் பெரேரா-வை வழக்குரைஞர் தொழில் செய்ய அனுமதிக்கக்கூடாது என்று செய்துகொண்டிருந்த மனுவை கோலாலும்பூர் உயர் நீதிமன்றம், ஏற்றுக்கொண்டது. பெரேரா, அன்வார் இப்ராகிமின் குதப் புணர்ச்சி வழக்கில் முக்கிய போலீஸ் விசாரணை அதிகாரியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. போலீஸ் படையிலிருந்து பணி ஓய்வு …