1எம்டிபி பணம் கையாடப்பட்டதற்கு ஆதாரம் ஏதுமில்லை- ஏஜி

1எம்டிபி- இலிருந்து   பணம்  கையாடப்பட்டதற்கு   தற்போதைக்கு   ஆதாரம்   ஏதும்  இல்லை    எனச்   சட்டத்துறைத்   தலைவர் (ஏஜி)  முகம்மட்   அபாண்டி  அலி   கூறினார். “பல்வேறு   அமலாக்க    நிறுவனங்களும்   மேற்கொண்ட   விசாரணைகளில்     1எம்டிபி-இல்     பணம்    கையாடப்பட்டதற்கு   இதுவரை     ஆதாரம்   எதுவும்  கிடைக்கவில்லை”,  என  அபாண்டி   இன்று  ஓர்    அறிக்கையில்   தெரிவித்தார். அபாண்டி …

நஜிப்புக்கு எதிராக பேரணி: மகாதிர் ஆலோசிக்கிறார்

மலேசியர்கள்   பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்   பதவி  விலகக்   கோரி   அமைதியான   முறையில்   பேரணி    நடத்தலாம்   என    முன்னாள்   பிரதமர்   டாக்டர்   மகாதிர்   முகம்மட்   கூறியுள்ளார். “மலேசியர்கள்  பயந்தாங்கொள்ளிகள்.  மற்ற    நாடுகளில் ,  மில்லியன்  கணக்கான   மக்கள்   தெருக்களில்  இறங்கி  விடுகிறார்கள்.  மலேசியர்கள்   மிகவும்   நல்லவர்கள்.  நாம்  அப்படியெல்லாம்…

1எம்டிபி விசாரணையில் எம்ஏசிசி-இன் ‘அசாத்திய துணிச்சல்’: எப்பிஐ பாராட்டு

அமெரிக்க   கூட்டரசு  விசாரணை  பிரிவு (எப்பிஐ)   1எம்டிபி  புலன்  விசாரணையில்     ஈடுபட்ட   மலேசிய    ஊழல்-தடுப்பு    ஆணைய(எம்ஏசிசி)த்தைப்    பாராட்டியுள்ளது. 1எம்டிபி மீது     புலன்  விசாரணை  செய்வதில்   எம்ஏசிசி  ‘அளவற்ற  துணிச்சலை’   காண்பித்தது   என      அப்பிஐ   அகப்பக்கத்தில்   அதன்  அனைத்துலக    ஊழல்   பிரிவுத்   தலைவர்   டேரில்  வெக்னர்       கூறினார். “இன்றைய   நடவடிக்கை  …

அம்பிகா: பிஎன்னின் நோக்கு போக்கு அறிந்தவர்களின் தோழமை எதிரணிக்கு நன்மையே

டாக்டர்  மகாதிர்   முகம்மட்   புதிய   கட்சி  அமைப்பது    காலத்தின்  கட்டாயமாகும்   என்கிறார்  அம்பிகா  ஸ்ரீநிவாசன். “இன்றைய   நிலையில்,    பிஎன்னில்  இருந்தவர்களுக்கும்   நஜிப்  அரசாங்கத்தை   எதிர்ப்போருக்கும்  ஒரு   தளம்   அமைத்துக்  கொடுப்பது   அவசியம்  என்றே  நினைக்கிறேன்”,  என  ஹகாம்  தலைவர்   மலேசியாகினியிடம்   தெரிவித்தார். அது,  பல்வேறு  பிரச்னைகளோடு  போராடிக்  கொண்டிருக்கும்  …

எம்எச்370: தவறான இடத்தில் தேடப்பட்டு வருகிறதோ?

மலேசிய   விமான  நிறுவனத்துக்குச்   சொந்தமான  எம்எச்  370   விமானத்தைத்    தேடும்   பணி  இரண்டாண்டுகளாக   நடைபெற்று    வந்துள்ள    வேளையில்   தவறான   இடத்தில்   தேடி    வருகிறோமோ  என்ற   சந்தேகம்   இப்போது   எழுப்பப்பட்டுள்ளது. 2014  மார்ச்சில்,    239   பயணிகள்     மற்றும்     பணியாளர்களுடன்    கோலாலும்பூரிலிருந்து     பெய்ஜிங்   சென்று    கொண்டிருந்த   எம்எச் 370   திடீரென   மாயமாக …

1எம்டிபி விவகாரங்கள் அம்பலமாகியுள்ளதை அடுத்து நஜிப் விடுப்பில் செல்வதே முறையாகும்,…

அமெரிக்க   நீதித்துறை   வெளிப்படுத்தியுள்ள   அதிர்ச்சி  தரத்தக்க   தகவல்களை    அடுத்து   பிரதமர்  நஜிப்   அப்துல்   ரசாக்   விடுப்பில்  செல்ல   வேண்டும்  என  மலேசிய    மக்கள்     விரும்புவதாக  எதிரணித்   தலைவர்     டாக்டர்   வான்    அசிசா   வான்   இஸ்மாயில்   கூறினார். நஜிப்,   பிரதமராக    இருப்பதால்   அவருடைய    பதவி  முக்கிய    அரசுத்துறைகளை-   சட்டத்துறைத்   தலைவர்  …

ஜோ லோ மற்றும் குடும்பத்தாரின் எஸ்$120 மில்லியனை சிங்கை அதிகாரிகள்…

1எம்டிபி   விசாரணைகளின்  தொடர்பில்   சிங்கப்பூர்    அதிகாரிகள்  மொத்தம்  எஸ்$240 மில்லியன்   மதிப்புள்ள   வங்கிக்  கணக்குகளையும்   சொத்துக்களையும்   கைப்பற்றியுள்ளனர்.  அதில்   எஸ்$120 மில்லியன்  தொழில்   அதிபர்   ஜோ  லோவுக்கும்   அவரின்  குடும்பத்தாருக்கும்   சொந்தமானது. சிங்கப்பூர்    சட்டத்துறைத்   தலைவர்  அலுவலகம்,   சிங்கப்பூர்   போலீஸ்   வர்த்தக   விவகாரப்  பிரிவு,   சிங்கப்பூர் நாணய ஆணையம்  …

அகதிகளின் வருகைக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ள மலேசியா!

புகலிட கோரிக்கையாளர்களின் வருகையை கட்டுப்படுத்தும் வகையில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக மலேசியா அறிவித்துள்ளது. அந்த வகையில், புகலிடம் கோரி மலேசியாவுக்கு வருகைத்தரும் அகதிகளுக்கு, அந்நாட்டு உள்துறை அமைச்சின் அனுமதியின்றி அகதிகள் அடையாள அட்டை வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்திற்கு…

நியுயோர்க் டைம்ஸ்: அமெரிக்க நீதித்துறை புகாரில் நஜிப்பின் பெயர் இடம்பெறாது

  அமெரிக்க நீதித்துறை 1எம்டியின் பணத்திலிருந்து வாங்கப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான அதன் புகாரில் பிரதமர் நஜிப் ரசாக் பெயர் இடம்பெறாது என்று அமெரிக்க நாளிதழான நியுயோர்க் டைம்ஸ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், பிரதமர் நஜிப்பின் வளர்ப்பு மகனும் ஹோலிவுட் சினிமா படம் தயாரிப்பாளருமான ரிஸா அசிஸ்…

ஆய்வாளர்: திடீர் தேர்தலில் பிகேஆர் மலாய் தொகுதிகள் சிலவற்றை இழக்கலாம்

பினாங்கில்   திடீர்   தேர்தல்   நடந்தால்   பிகேஆரும்   எதிரணியும்   மலாய்  தொகுதிகள்  சிலவற்றை  இழக்கும்   அபாயம்   உள்ளது    என    எச்சரிக்கிறார்   அரசியல்  ஆய்வாளர்   ஒருவர். பாஸ்     விலகி    நின்று   எதிரணி   தொடர்ந்து   பிளவுபட்டுக்  கிடந்தால்   இதுதான்    நடக்கும்     என    தேசியப்   பல்கலைக்கழகப்   பேராசிரியர்    பைசால்   ஹஸிஸ்   கூறினார். “இப்போதைய   நிலவரம்  …

1எம்டிபி மீதான புலன் விசாரணை குறித்து டிஐஜிபி மெளனம்

பொதுக்  கணக்குக்குழுவின்    1எம்டிபி  மீதான    அறிக்கை   தொடர்பில்   போலீஸ்  மேற்கொண்டுள்ள   விசாரணைகள்   எந்த    அளவில்  உள்ளன  என்ற  கேள்விக்கு    போலீஸ்  படை த்   துணைத்   தலைவர்   நூர்   ரஷிட்    இப்ராகிமால்    பதில்   அளிக்க  இயலவில்லை. அந்த  விவகாரம்   இன்ஸ்பெக்டர்   ஜெனரல்   அப்   போலீஸ் (ஐஜிபி)  காலிட்   அபு   பக்கார்  …

WSJ:அமெரிக்கா 1எம்டிபி சொத்துக்களைப் பறிமுதல் செய்ய தயாராகிறது

அமெரிக்க   நீதித்துறை   பில்லியன்  கணக்கான   டாலர்    மதிப்புள்ள  1எம்டிபி    சொத்துக்களைப்    பறிமுதல்   செய்யும்  என  எதிர்பார்க்கப்படுவதாக   த  வால்   ஸ்ட்ரிட்   ஜர்னல் (WSJ)  இன்று   அறிவித்திருந்தது.  இது   நடந்தால்  இதுவே   அமெரிக்க   வரலாற்றில்  மிகப்  பெரிய    சொத்துப்  பறிமுதலாக   விளங்கும். சொத்துக்களைப்  பறிமுதல்   செய்ய   அமெரிக்க  நீதித்துறை   சிவில் …

ஜிஎஸ்டிக்கு எதிராக உள்ளூர் நிறுவனம் வழக்கு

பேரிச்சம்பழத்தை    இறக்குமதி    செய்து   விநியோகம்   செய்யும்   உள்ளூர்   நிறுவனமொன்று    அடிப்படைப்  பொருள்களுக்கும்    சேவைகளுக்கும்   பொருள்,  சேவை  வரி(ஜிஎஸ்டி)யிலிருந்து   விலக்களிக்கப்பட    வேண்டும்   என்று   கோரி   கோலாலும்பூர்   உயர்  நீதிமன்றத்தில்     மனு  கொடுத்திருக்கிறது. இதுவே   ஜிஎஸ்டிக்கு    எதிரான    முதல்  வழக்கு   எனக்   கருதப்படுகிறது.    Asia Kitchen Industries Sdn Bhd  அவ்வழக்கைத் …

‘முகைதினின் அடுத்த நகர்வுக்காக பிகேஆர் காத்திருக்கிறது’

முன்னாள்    துணைப்   பிரதமர்   முகைதின்   யாசின்   புதிய  கட்சி  அமைப்பதற்காக   பிகேஆர்  காத்திருப்பதாக    அன்வார்  இப்ராகிம்   கூறினார். “அவருடைய(முகைதின்)   அறிவிப்புக்காகக்   காத்திருக்கிறோம். “அதன்   திட்டங்கள்  மக்களுக்கு   நன்மையளிப்பவையாக   இருந்தால்   நாங்கள்  ஒத்துழைப்போம்”,  எனச்  சிறையில்  உள்ள   முன்னாள்   எதிரணித்   தலைவர்   இன்று   கோலாலும்பூரில்   செஷன்ஸ்   நீதிமன்றத்துக்கு   வெளியில்   மலேசியாகினியிடம்  …

அஸ்மின் குவான் எங்கைச் சந்தித்து திடீர் தேர்தல் குறித்து விவாதிப்பார்

பிகேஆர்    துணைத்   தலைவர்   அஸ்மின்  அலி   இன்று   பிற்பகல்    பினாங்கு   முதலமைச்சர்   லிம்   குவான்  எங்கைச்   சந்திக்கிறார். அச்சந்திப்பின்போது   பினாங்கில்    திடீர்   தேர்தல்   நடத்துவது    தொடர்பில்  பிகேஆரின்   நிலைப்பாட்டை   அஸ்மின்   லிம்முக்குத்  தெரியப்படுத்துவார்    என்று    அறியப்படுகிறது. அஸ்மினுடன்   பிகேஆர்   தேர்தல்  இயக்குனர்கள்   சைபுடின்   நசுத்தியோன்,  உதவித்   தலைவர்   நூருல்  …

அம்னோவைப் பின்பற்றி கட்சித் தேர்தலைத் தாமதப்படுத்தாதீர்: டிஏபிக்கு அறிவுறுத்து

லிம்   குவான்  எங்   தொடர்ந்து    தலைமைச்  செயலாளராக   இருக்க   வேண்டும்  என்பதற்காக    டிஏபி  கட்சித்   தேர்தலைத்   தாமதப்படுத்தக்   கூடாது   என   இளைஞர்   அமைப்பான  சேலஞ்சர்   கூறியது. கட்சித்   தேர்தல்களைத்  தள்ளிவைக்க   முடிவெடுக்கப்பட்டிருப்பதாக  டிஏபி  நேற்று    அறிவித்தது     “ஏமாற்றமளிப்பதாக”  அந்த   அமைப்பின்    தலைவர்   சைட்   சாதிக்   சைட்   அப்துல்   ரஹ்மான்  …

பிகேஆர் கூட்டத்தில் குவான் எங்: திடீர் தேர்தல் குறித்து விளக்குவார்?

பினாங்கில்   திடீர்   தேர்தல்   நடத்துவது    பற்றி   முதலமைச்சர்   லிம்   குவான்   எங்   பிகேஆர்   தலைவர்களுக்கு  இன்று   விளக்கமளிப்பார்   என்று   எதிர்பார்க்கப்படுகிறது. பிகேஆர்   அதன்    அரசியல்   பிரிவுக்     கூட்டத்தை  இன்று    அதன்  பெட்டாலிங்   ஜெயா   தலைமையகத்தில்   நடத்தவுள்ளது.   அதில்  லிம்மும்  கலந்து  கொள்வார்    என்று    தெரிகிறது. லிம்  கூட்டத்தில்   கலந்து…

கோலாலம்பூர் – சிங்கப்பூர் அதிவேக ரயில் சேவைமீது புரிந்துணர்வு குறிப்பு…

கோலாலம்பூருக்கும்   சிங்கப்பூருக்குமிடையில்   அதிவேக   ரயில் சேவை அமைக்கும்  கடப்பாட்டை   வலியுறுத்தி    மலேசிய அரசாங்கமும்    சிங்கப்பூர் அரசாங்கமும்     ஒரு   புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்   இன்று  கையெழுத்திட்டன. பிரதமர்துறை    அமைச்சர்   அப்துல் ரஹ்மான்  டஹ்லானும்     சிங்கப்பூர் போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்புத் துறை    ஒருங்கிணைப்பு அமைச்சர் கா பூன் வானும்    பிரதமர்   நஜிப்   அப்துல்  …

போலீஸ் காவலில் சித்திரவதை செய்யப்பட்டதாக சஞ்சீவன் முறையீடு

குற்றச்செயல்   தடுப்புச்   சட்ட(பொகா)த்தின்கீழ்   தடுத்து   வைக்கப்பட்டுள்ள    மலேசிய  குற்றச்செயல்   கண்காணிப்பு   அமைப்பான   மைவாட்ச்-இன்   தலைவர்   ஆர்.ஸ்ரீசஞ்சீவன்,  போலீஸ்  காவலில்     சித்திரவதைக்கு   ஆளானதாகக்   கூறிக்  கொள்கிறார். அது  பற்றி    போலீசுக்குத்    தெரியாது    என்று   கூறிய    கோலாலும்பூர்   போலீஸ்   தலைவர்   அமர்  சிங்    அதன்   தொடர்பில்    சஞ்சீவன்     போலீசில்   புகார்   செய்தால்  …

வழக்குரைஞர் தொழில் சட்டத்தின் உத்தேச திருத்தங்களில் தலையிட்டுக் குழப்பாதீர்: அஸலினா…

1976  வழக்குரைஞர்  தொழில்   சட்ட(எல்பிஏ)த்துக்கான   உத்தேச   திருத்தங்களைப்   பிரதமர்துறை   அமைச்சர்   அஸலினா   ஒத்மான்   சைட்   தற்காத்துப்   பேசினார்.   அத்திருத்தங்கள்   மலேசிய  வழக்குரைஞர்   மன்றத்தின்   சுதந்திரத்துக்குக்   குழிபறிக்கும்   எனப்  பலராலும்    குறைகூறப்பட்டிருக்கிறது. “வழக்குரைஞர்   மன்றத்தில்    தலையிடும்     நோக்கத்தில்தான்   அரசாங்கம்  எல்பிஏக்கு   உத்தேச   திருத்தங்களைக்   கொண்டு  வருகிறது     என்று  பல   தரப்பினரும்   …

அலுவல் பயணம் மேற்கொண்டு புத்ரா ஜெயா வந்தார் சிங்கை பிரதமர்

சிங்கப்பூர்   பிரதமர்   லீ  ஹிசியான்   லூங்   உத்தேச   கோலாலும்பூர்-  சிங்கப்பூர்   அதிவேக  ரயில்  (எச்எஸ்ஆர்)  மீது   புரிந்துணர்வு  ஒப்பந்தம்  கையெழுத்திடப்படும்  நிகழ்வில்  கலந்துகொள்ள   ஒரு-நாள்    அலுவல்  பயணம்   மேற்கொண்டு  இன்று  மலேசியாவின்   நிர்வாகத்    தலைநகரான   புத்ரா  ஜெயாவுக்கு   வந்து   சேர்ந்தார். பிரதமர்     நஜிப்   அப்துல்    ரசாக்,   பிற்பகல்    மணி …

காடிர் ஜாசின்: மகாதிர் கட்சியால் ஒன்றும் செய்ய முடியாது என்றால்…

டாக்டர்  மகாதிர்  முகம்மட்   விரைவில்   அமைக்கப்போகும்   கட்சியால்   எதுவும்  ஆகாது  என்று  அதை   ஒதுக்கித்  தள்ளிய     அம்னோ   அதன்மீது   தொடர்ந்து    தாக்குதல்    நடத்துவது     ஏன்   என்று     மூத்த  செய்தியாளர்   ஏ.காடிர்   ஜாசின்   கேள்வி   எழுப்பினார். “அம்னோ/பிஎன்  தலைவர்களும்   அவர்களுக்குத்   துதி  பாடுவோரும்  மகாதிர்   அண்மையில்    அறிவித்த    புதிய   கட்சி  …

பேங்க் நெகாராவின் வீட்டுக் கடன் கொள்கைகளில் தளர்வு தேவை- சிலாங்கூர்…

சிலாங்கூர்    மந்திரி   புசார்  அஸ்மின்  அலி,   பேங்க்  நெகாரா  அதன்   கடுமையான   வீட்டுக்   கடன்  கொள்கைகளை    மறுமதிப்பீடு   செய்ய  வேண்டும்  எனக்   கேட்டுக்  கொண்டார். சிலாங்கூர்கூ   திட்டத்தில்   வீடுகள்  கிடைக்கப்  பெற்றோர்   அவற்றுக்கு  வங்கிக்   கடன்    பெற   முடியவில்லை   என   மாநில   அரசிடம்  புகார்   செய்திருப்பதை    அடுத்து   பிகேஆர் …