மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வை மக்கள் எதிர்கொள்ள உதவும் வகையில், சரவாக் அரசு புதிய நிவாரணத் தொகுப்பை வழங்கவுள்ளதாக கபுங்கன் பார்ட்டி சரவாக் (GPS) பொதுச் செயலாளர் அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற தனது ஹரி ராயா ஐடில்பித்ரி திறந்த இல்ல உபசரிப்பில் சரவாக் பிரீமியர் அபாங் ஜொஹாரி ஓபெங் இத்திட்டத்தை அறிவித்ததாக…
எம்டிபி விசாரணை: நிறுவன உரிமையாளர் பிணையில் விடுவிப்பு
1மலேசியா மேம்பாட்டு நிறுவனம்(1எம்டிபி) மீதான விசாரணை தொடர்பில், கடந்த வெள்ளிக்கிழமை முதல் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த வர்த்தகர் ஒருவரை புத்ரா ஜெயா மெஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது. 28-வயது நிரம்பிய அந்த ஆடவர் 50,000 ரிங்கிட் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். அவர் கடந்த வியாழக்கிழமை இரவு 1எம்டிபி …
கிட் சியாங்: மகாதிர் ‘மலேசியாவைப் பாதுகாப்போம்’ கூட்டணியில் சேர வேண்டும்
லிம் கிட் சியாங் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்மீது எவ்வளவோ வசை பாடியுள்ளார், குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளார். ஆனால், இப்போது நாட்டைப் பாதுகாக்க மகாதிரின் உதவியைத்தான் அவர் நாடுகிறார். மகாதிரும் அவருக்குத் துணையாக இருந்த அப்துல்லா அஹமட் படாவியும் மூசா ஹித்தாமும் சேர்ந்து அடுத்த பொதுத் தேர்தலில் பிஎன்னை …
எதிர்ப்புக் காட்டும் துணைப் பிரதமர் பதவி இழப்பாரா?
அமைச்சரவை மாற்றம் ஒன்று நிகழுமானால் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் எதிர்ப்புக்குரல் எழுப்பும் முகைதின் யாசினைத் துணைப் பிரதமர் பதவியிலிருந்து தூக்கும் சாத்தியம் இருக்கிறதா? இரண்டு தசாப்தங்களாக அமைச்சரவையில் உள்ள ஒருவரைத் தூக்கி எறிவது அவ்வளவு எளிதல்ல என்கிறார் தஸ்மானியா பல்கலைக்கழகத்தில் ஆசியக் கழகத்தின் இயக்குனராகவுள்ள ஜேம்ஸ் சின்.…
முகைதின் பேச்சு அம்னோ நாளேடுகளில் வெளிவரவில்லை
அம்னோ துணைத் தலைவர் முகைதின் யாசின் நேற்று ஆற்றிய அனல் பரக்கும் உரையை அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா வெளியிடவில்லை. நேற்று மாலை செராஸ் அம்னோ தொகுதியின் ஆண்டுக் கூட்டத்தில் பேசிய முகைதின் யாசின், 1எம்டிபி-இன் காரணமாக கட்சி நெருக்கடியை எதிர்நோக்குவதாகக் குறிப்பிட்டார். விரைவில் ஒரு பொதுத் தேர்தல் …
நஜிப்பைப் பதவி இறக்கத்தான் எட்ஜ் நாளேட்டுக்குத் தடைவிதிப்பாம்: பாஸ் எம்பியின்…
த எட்ஜ் பத்திரிகைகள் மூன்று-மாதத்துக்கு இடைநீக்கம் செய்யப்பட்டதற்குப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்தான் காரணம் என்று பொதுவாகக் கருதப்படுகிறது. ஆனால் காரணம் அதுவல்ல என்கிறார் பாஸ் எம்பி மாபுஸ் ஒமார். அது, அம்னோ தலைவர்களின் “அரசியல் சதித்திட்டமாம்”. பிரதமரை இதற்குமேலும் தற்காக்கவோ பாதுகாக்கவோ இயலாது என்ற முடிவுக்கு வந்துள்ள …
கேஎல்ஐஏ அமிழ்ந்து கொண்டிருக்கிறது, ஏர் ஏசியா எச்சரிக்கை
கோலாலும்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் ‘பட்ஜெட்’ பயண முனையம் பூமிக்குள் அமிழ்ந்து கொண்டிருக்கிறது. விமானங்கள் மெதுவாக நகர்ந்து செல்லும் நடையோடுபாதையில் விரிசல்கள் ஏற்பட்டு நீர் தேங்கி நிற்கிறது. இக்குறைபாடுகளால் பயணங்கள் தாமதமாகலாம், விமானங்களில் தேய்மானங்கள் அதிகரிக்கலாம் ஆபத்துகளும் நிகழலாம் என ஏர் ஏசியா நிறுவனம் கூறிற்று. இதுவரை விமானங்களின் …
முற்போக்குவாதிகளே மலேசியாவை காப்பாற்ற வாருங்கள், அழைக்கிறார் கிட் சியாங்
பாஸ் கட்சியை விட்டு விலகி கெராக்கான் ஹரப்பான் பாரு (ஜிஎச்பி) அமைப்பை தோற்றுவித்தவர்கள் புதிய அரசியல் கட்சியை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கையில், டிஎபியின் நாடாளுமன்ற தலைவர் லிம் கிட் சியாங் பாரிசானிலுள்ள முற்போக்குவாதிகள் இந்த புதிய அரசியல் கூட்டணியில் இணந்துகொள்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார். நாட்டில் தலைவிரித்தாடும்…
1எம்டிபி விவகாரம் பற்றிய கேள்விகளுக்கு நஜிப்பின் பதில்: ஓகே லா!
நாடும் அம்னோவும் இக்கட்டான நிலையில் இருந்த போதிலும், முன்னாள் பிரதமர் அப்துல்லா படாவி இன்று அளித்த திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்ட பிரதமரும், துணைப் பிரதமரும் புன்னகை தவிழ்ந்த முகத்தோடு காணப்பட்டனர். உபசரிப்பிலிருந்து கிளம்பிய பிரதமர் நஜிப்பின் காரை சூழ்ந்து கொண்ட செய்தியாளர்களுக்கு அவர் ஒரே ஒரு…
பினாங்கு அம்னோ: புவா பிஎசியிலிருந்து விலக வேண்டும்
டிஎபியின் நாடாளுமன்ற உறுப்பினராக டோனி புவாவுக்கு பெருந்தன்மையும் வெளிப்படையான தன்மையும் இருக்குமானால் அவர் நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழுவிலிருந்து (பிஎசி) விலகிக்கொள்ள வேண்டும் என்று பினாங்கு அம்னோ தொடர்புக் குழு தலைவர் மூசா ஷெய்க் பாட்ஸீர் கூறினார். நேற்றிரவு புக்கிட் மெர்தாஜாமில் நடந்த ஹரி ராயா விருந்து உபசரிப்புக்குப்…
புவா: கணக்காய்வர் அறிக்கையை பிரதமர் வெளியிட முடியாது என்று கூறும்…
1எம்டிபியின் இடைக்கால அறிக்கையை தேசிய கணக்காய்வர் முன்னதாகவே பொதுமக்களுக்கு வெளியிடுவதை நாடாளுமன்ற நிறைநிலை விதிகள் தடுக்கின்றன என்று பாரிசான் தரப்பினர் கூறுவதை பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் அறிவற்ற கருத்து என்றார். பாரிசானின் வியூகத் தொடர்பு இயக்குனர் அப்துல் ரஹ்மான் உண்மையை மறைக்க நாடாளுமன்ற நிறைநிலை விதிகளில்…
பிகேஆர்: சரவாக் ரிபோர்ட் ஆசிரியருக்கு எதிரான ஸாகிட்டின் மருட்டல் நகைப்புகுரியது
1எம்டிபியை கடுமையாக விமர்சித்து கட்டுரைகள் வெளியிட்ட சரவாக் ரிப்போர்ட்டின் ஆசிரியர் கிளேர் பிராவ்ன் மலேசியாவுக்கு கொண்டு வரப்படுவார் என்று உள்துறை அமைச்சர் ஸாகிட் ஹமிடி நேற்று மருட்டல் விடுத்திருந்தார். அது சட்ட அடிப்படையற்ற ஒரு கூற்றாகும் என்று பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் என். சுரேந்திரன் கூறினார். கிளேரை…
த எட்ஜுக்கு என்ஜிஒக்கள் மலர்க் கொத்துகள் அளித்து ஆதரவு தெரிவித்தனர்
இன்று பல அரசு சார்பற்ற அமைப்புகள் (என்ஜிஒ-க்கள்) த எட்ஜ் ஊடகக் குழுமத்தின் அலுவலகத்திற்குச் சென்று மலர்க் கொத்துகளை வழங்கி தங்களுடைய ஆதரவைத் தெரிவித்தன. த எட்ஜின் இரு வெளியீடுகளுக்கான உரிமைத்தை அரசாங்கம் மூன்று மாதங்களுக்கு நிறுத்தி வைத்துள்ளது. அந்த என்ஜிஓ-க்களின் சுமார் 20 பிரதிநிதிகள் மதியம்…
முக்ரிஸ்: தகவல்சொல்லிகளிடம் நன்றி பாராட்டுங்கள். சுட்டுத் தள்ளாதீர்
கெடா மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிர் “தகவல்சொல்லிகளை சுட்டுத் தள்ளாதீர்” என அம்னோ தலைவர்களை எச்சரித்துள்ளார். “சில தலைவர்களுக்கு அறிவுரை பிடிக்காது. அவர்களை இடித்துரைத்தால் அப்படிச் செய்பவர்களைச் சுட்டுத் தள்ளுவார்கள்”, என இன்று கோலாலும்பூரில் செராஸ் அம்னோ தொகுதியின் ஆண்டுக் கூட்டத்தைத் தொடக்கி வைத்தபோது முக்ரிஸ் கூறினார். இப்படிப்பட்ட …
தகவல் சொல்லும்போது அடக்கி வாசியுங்கள், பாதுகாப்பு கிடைக்கும் என்கிறார் ஐஜிபி
தகவல் சொல்பவர்களுக்குப் பாதுகாப்பு தேவை என்றால் , தகவல்களை எங்கு சொல்ல வேண்டுமோ அங்கு சொல்ல வேண்டும், ஊடகங்களில் வெளியிடும் வேலை கூடாது எனப் போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் கூறுகிறார். “மலேசிய சட்டத்தில் தகவல் சொல்பவர்களுக்குப் பாதுகாப்பு உண்டு. அவர்கள் முறைப்படி, சட்டப்படி நடந்து …
ஹகாம்: தடைவிதிப்பு சந்தேகத்தை வலுப்படுத்துகிறது
தி எட்ஜ் நாளிதழுக்கும் வார இதழுக்கும் இடைக்கால தடை விதிக்கப்பட்டிருப்பது புத்ரா ஜெயா எதையோ மூடிமறைக்கப் பார்க்கிறது என்ற சந்தேகத்துக்கு வலுவூட்டுவதாக அமையும் என தேசிய மனித உரிமைக் கழகம் எச்சரித்துள்ளது. 1எம்டிபி பற்றி விரிவாக செய்திகள் வெளியிட்டு வந்த அவ்விரு செய்தித்தாள்களையும் தடை செய்திருப்பது பொதுமக்கள் அதைப்…
1எம்டிபி: மேலும் ஒருவர் இன்று தடுத்து வைக்கப்படுவார்
1எம்டிபி-யுடன் தொடர்புள்ள மேலும் ஒரு நிறுவன இயக்குனர் இன்று சிறப்புப் பணிக்குழுவால் தடுத்து வைக்கப்பாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு டத்தோவான அவர் பணிக்குழுவால் இந்த வாரத்தில் தடுத்து வைக்கப்படும் நான்காவது நபராவார். நேற்று வர்த்தக நிறுவனமொன்றின் உரிமையாளர் ஒருவர் நான்கு நாள்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டார். அதே வேளை செவ்வாய்க்கிழமை …
1எம்டிபி பற்றி தொடர்ந்து எழுதுவேன், சூளுரைக்கிறார் மகாதிர்
தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்சிஎம்சி) சரவாக் ரிப்போர்ட் அகப்பத்தை தடை செய்திருந்தாலும் முன்னாள் பிரதமர் முகமட் மகாதிர் 1எம்டிபி பற்றி தொடர்ந்து எழுதப் போவதாக சூளுரைத்தார். சரவாக் ரிப்போர்ட் மீது எம்சிஎம்சி விதித்துள்ள தடை அவருக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா என்று வினவப்பட்ட போது, "நான் (1எம்டிபி…
எம்ஏசிசி-யும் பணிக்குழுவும் சட்டத்தைமீறி நடந்து கொண்டிருப்பதாக ஷாபி சாடல்
1எம்டிபி விசாரணை தொடர்பில், சிறப்புப் பணிக் குழுவும் மலேசிய ஊழல்- தடுப்பு ஆணையமும் (எம்ஏசிசி) திங்கள்கிழமை தம் வாடிக்கையாளரை கைது செய்தது சட்டத்தைமீறிய செயல் என வழக்குரைஞர் முகம்மட் ஷாபி அப்துல்லா சாடியுள்ளார். கைது செய்யப்பட்டவர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார். கோலாலும்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட …
தகவல்களைத் திருத்தத் திட்டம் போடப்பட்டிருந்தது- முன்னாள் பெட்ரோசவூதி தலைவர்
பெட்ரோசவூதி இண்டர்நெஷனல் நிறுவனத்திடமிருந்து தாம் திருடிய முக்கிய ஆவணங்களில் “மாற்றம் செய்வதற்கு” சரவாக் ரிப்போர்டும் மலேசிய தொழில் அதிபர் ஒருவரும் திட்டமிட்டிருந்ததாக அந்நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சேவியர் எண்ட்ரி ஜஸ்டோ தெரிவித்துள்ளார். அந்த ஆவணங்களை யுஎஸ்2 மில்லியனுக்கு விற்பதற்கு அவ்விரு தரப்பினரிடமும் தாம் ஒப்புக்கொண்டதாக ஜஸ்டோ கூறினார். “அசலான …
தி எட்ஜ்: ஆவணங்களுக்குப் பணம் தருவதாக ஜஸ்டோவை நம்ப வைத்தோம்
1எம்டிபி தொடர்பான ஆவணங்களைக் கொடுத்தால் பணம் தருவதாக பெட்ரோசவூதி தலைவர் சேவியர் எண்ட்ரி ஜஸ்டோவிடம் சொன்னது உண்மைதான் என்பதை தி எட்ஜ் ஊடகக் குழுமத் தலைவர் தோங் கூட் ஒங் ஒப்புக்கொண்டார். அந்த ஆவணங்களைப் பெறுவதற்காகத்தான் அப்படிச் சொன்னதாக அவர் கூறினார். “ஆம், அவரிடம் பொய்யுரைத்தோம். மலேசியர்களும் வெளிநாட்டவரும் …
மகாதிர்: பயமா? அது என்ன?
இதர நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊடக உரிமையாளர் ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள பயணத் தடை போல் முன்னாள் பிரதமர் மகாதிருக்கும் தடை விதிக்கப்படலாம் என்ற சாத்தியம் குறித்து அவர் அலட்டிக்கொள்ளவில்லை. "Gentar apalah(பயப்படுவதற்கு என்ன இருக்கிறது"? என்று அவர் கூறியதாக சின் சியு டெய்லி செய்தி கூறுகிறது. அவரது…
தி எட்ஜ் வெளியீட்டாளர் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்
தி எட்ஜ் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட 1எம்டிபி தொடர்பான செய்திகள் தொடர்பில் அதன் வெளியீட்டாளர் ஹோ காய் டேட்டை போலீசார் விசாரணைக்கு வருமாறு கூப்பிட்டனுப்பினர். ‘நாடாளுமன்ற ஜனநாயகத்துக்குக் கெடுதல் செய்யக்கூடிய செயல்களில் ஈடுபட்டதற்காக’ குற்றவியல் சட்டம் பிரிவு 124-இன்கீழ் அவர்மீது விசாரணை நடைபெறுவதாக தெரிகிறது. நேற்று சில போலீஸ் வட்டாரங்கள் …
அமைச்சர்களும் இணையவாசிகளும் பிரதமருக்கு பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்தனர்
இன்று 62-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக். . நஜிப் 1953, ஜூலை 23-இல் பகாங், கோலா லிப்பிசில் பிறந்தவராவார். அவருக்கு அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணையமக்களும் டிவிட்டர்வழி வாழ்த்துகள் தெரிவித்துக் கொண்டனர். பிரதமரின் அலுவலகம், பிரதமர்துறை அலுவலகப் பணியாளர்கள் நஜிப்புடனும் இரண்டு கேக்குகளுடனும் …


