வறுமையும் அறியாமையும் இரட்டை பிஎன் ஆயுதங்கள்

"அவர்களை அடிப்படையில் ஏழையாகவும் தகவல் அறியாதவர்களும்  வைத்திருப்பதே அதுவாகும். அப்போது நீங்கள் எப்போது வேண்டுமானாலும்  வாங்கிக் கொள்ளலாம்" மக்கள் வாங்கப்படுவதற்காக ஏழையாக வைத்திருக்கப்படுகின்றனர் வெர்சே: சரவாக் சுதேசி மக்களும் நாடு முழுவதும் தகவல் அறியாத மக்களும்  வறுமை, அறியாமை என்ற வலையில் சிக்கியுள்ளதை அனைவரும் அறிவர்.  தேர்தல் காலத்தில்…

ஸாஹிட் பதவிக்கு வந்ததும் குற்றச்செயல் விகிதம் கூடி விட்டதா ?

'அண்மையில் விளையாட்டு அமைச்சர் வீடு கொள்ளையடிக்கப்படும் வரையில்  குற்றச் செயல் விகிதம் குறைவாக இருந்தது. கேபிஐ என்ற அடைவுநிலைக்  குறியீடும் நன்றாக இருந்தது. இப்போது எதுவும் சரியில்லை' தேச நிந்தனைச் சட்டத்தை ரத்துச் செய்ய முடியாது. அது இன்னும் தேவை  என்கிறார் ஸாஹிட் வெர்சே: உள்துறை அமைச்சர் அகமட்…

மாயாவி தட்டப்பயறு இராணுவத்தை தேடுகின்றனர்

'அம்னோ இணைய எழுத்தர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளதால் பக்காத்தான்  ராக்யாட்டை ஆதரிக்கின்றவர்கள் அனைவருக்கும் பணம் கொடுக்கப்படுகின்றது  என  எண்ணக் கூடாது' 'தட்டப்பயறு இராணுவத்தை அரசாங்கம் இன்னும் கண்டு பிடிக்கவில்லை' சியாங் மாலாம்: தட்டப்பயறு இராணுவம் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை  என்றால் அந்த மாயாவியான தட்டப்பயறு இராணுவத்துடன் மோதுவதற்கு ஏன்  350…

அம்னோவுக்கு ‘எடுபிடி’ பையனாக தாம் இருப்பதை இப்ராஹிம் இப்போது உணர்ந்துள்ளார்

'இப்ராஹிம், பெட்ரோல் நிலைய உதவியாளராக அல்லது உபசரிப்பாளராக  வேலை செய்யத் தகுதி இருப்பதாக நீங்கள் ஏன் எண்ணுகின்றீர்கள் ? அந்த இரு  தொழில்களிலும் வேலை செய்கின்றவர்களை அவமானப்படுத்த வேண்டாம்' 'பெர்க்காசாவுக்கு செவி சாய்க்காத' அம்னோ/பிஎன் -னை இப்ராஹிம் சாடுகிறார்  கோமாளி: பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி, நீங்கள் சொல்வது…

வேறு நாட்டில் குடியேறுமாறு உத்துசான் அன்வாரிடமும் சொல்லக் கூடும்

"அந்த மசோதாவை நிறைவேற்ற முயன்று முஸ்லிம் அல்லாதாரின் வெறுப்பை  சம்பாதிப்பதற்குப் பதில் அரசாங்கம் மேலும் நீதியான தீர்வு காண மற்ற  சம்பந்தப்பட்ட தரப்புக்களின் கருத்துக்களையும் பரிசீலிக்க வேண்டும்" 'குழந்தையை மதம் மாற்றுவதற்கு தாயின் ஒப்புதல் தேவை' சக மலேசியன்: பெற்றோர்களில் ஒருவர் மட்டும் குழந்தையை இஸ்லாத்துக்கு மதம்  மாற்றுவதற்கு…

அமைச்சர் பாதிக்கப்படும் போது குற்றச் செயல் கற்பனை அல்ல

"ஆகவே குற்றச்  செயல் நிலவரம் மோசமாக உள்ளது என்பதை ஒர் அமைச்சர்  உறுதிப்படுத்த வேண்டும். சாதாரண மக்கள் கொள்ளையடிக்கப்படும் போது,  பாலியல் வன்முறைக்கு இலக்காகும் போது ,கொல்லப்படும் போது அவர்கள்  கற்பனை என்று சொல்கின்றனர்" குற்றச் செயல்கள் கூடுவது கற்பனை அல்ல என கைரி திருட்டுச் சம்பவத்திற்கு  பின்னர்…

மதமாற்றச் சட்டமசோதா: மசீசாவும் மஇகாவும் என்ன செய்யப்போகின்றன?

உங்கள் கருத்து  ‘சட்டமியற்றலில் என்ன நடக்கிறது என்பதையே அறியாதவர்களாக இருக்கிறார்கள். அதைத்தான் மசீசவும் மஇகாவும் விடுக்கும் அறிக்கைகள் உணர்த்துகின்றன. ’ மதமாற்றச் சட்டம் திருத்தப்படுவதை அறிய மஇகாவும் ‘அதிர்ச்சி’ ஆரீஸ்46: மசீசாவும் மஇகாவும் ஒன்றைக் கவனிக்க வேண்டும். உங்களுக்குத் தெரியாமலேயே முஸ்லிம்-அல்லாதாரின் அரசமைப்பு உரிமைகளைக் கீழறுக்க அம்னோ கமுக்கமாக…

குகன் தீர்ப்புக்கு எதிராக முறையீடு செய்ய ஏன் எங்கள் நிதிகளைப்…

"குகன் வழக்கில் அரசாங்கம் ஏன் முறையீடு செய்ய வேண்டும் ? அதிகாரத்தைத்  தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள தனிநபர் அதனை ஏன்  செய்யக் கூடாது." குகன் வழக்கு: அரசாங்கம் மேல் முறையீடு செய்யும் என்கிறார் ஸாஹிட் பல இனம்: உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி அவர்களே, சிவில்…

எம்ஏசிசி தாயிப் புலனாய்வைத் தாமதப்படுத்த காரணங்களைச் சொல்கிறது

"எம்ஏசிசி எங்களுக்கு கால வரம்பைக் கூறுங்கள். தாயிப் மாஹ்முட் மீதான  புலனாய்வு இவ்வாண்டு முடியுமா ? அடுத்த ஆண்டு ? பத்து ஆண்டுகள் ?  அல்லது...?" ஆவணங்கள் எம்ஏசிசி: பெருவாரியாக இருப்பதால் தாயிப் புலனாய்வுக்குக் காலம்  பிடிக்கிறது காமிகாஸி: சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட்டுக்கு எதிராக உள்ள  பல…

முதலில் காலித் இப்போது ஸாஹிட் பிரதமருக்கு இந்த வாரம் நன்றாக…

"அத்துமீறலுக்காக உள்துறை அமைச்சரும் ஐஜிபி-யும் விலக வேண்டும் என நாம்  சொல்கிறோம். நஜிப்பும் விதி விலக்கல்ல' பூச்சோங் எம்பி: ஐஜிபி காலித் கௌரவம் இல்லாதவர் எங்கள் வாக்கு: ஆகவே போலீஸ் படைக்குப் பொறுப்பேற்றுள்ள உள்துறை  அமைச்சர் மீது வணிகர் ஒருவரைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு வழக்குப்  போடப்பட்டுள்ளது. அதே…

போலீஸ் தலைவர் குகனுக்குப் பதில் சொல்ல வேண்டும்

"அந்தத் தடுப்புக் காவல் மரணத்துக்குக் காரணமான  அவரும் போலீஸ்  அதிகாரிகளும் தீர்ப்பு பணத்தைச் செலுத்துமாறு செய்யப்பட வேண்டும். மக்கள்  வரிப்பணத்திலிருந்து கொடுக்கப்படக் கூடாது." குகன் குடும்பம் அரசாங்கத்திற்கு எதிரான சிவில் வழக்கில் வெற்றி பெற்றது டாக்டர் சுரேஷ் குமார்: மதிப்புக்குரிய உயர் நீதிமன்ற நீதிபதி விடி சிங்கம்  நீதிமன்றத்தில்…

அந்த மையை விநியோகம் செய்த நிறுவனத்தின் அடையாளம் என்ன அவ்வளவு…

"அமைச்சரும் இசி-யும் எந்தப்  பாதுகாப்புக் காரணங்களைப் பற்றிப் பேசிகின்றனர்  ? பொதுத் தேர்தல் முடிந்து விட்டது. ஆகவே அவர்கள் யாரை அல்லது எதனைப்  பாதுகாக்கின்றனர் ?" இரசாயனப் பொருள் ஏதுமில்லை. வெறும் உணவுப் பொருளில் கலக்கும் சாயமே (food colouring) சேரிநாய்: அந்த அழியா மையை விநியோகித்த நிறுவனத்தின்…

மலாக்கா முதலமைச்சர் பொன் முட்டையிடும் வாத்தைக் கொல்கிறார்

'கார்களை நிறுத்துவது பிரச்னையாக இருந்தால் அந்தப் பிரச்னையைத் தீருங்கள்.  ஜோங்கர் சாலை இரவுச் சந்தையை மூடுவது பொன் முட்டையிடும் வாத்தைக்  கொல்வதற்குச் சமமாகும்' 'ஜோங்கர் சாலை இரவுச் சந்தையை மூடுவது தண்டனை அல்ல' மலேசியாவில் பிறந்தவன்: அம்னோவுக்கு பெரிய பிரச்னையே இது தான். பல  திறமையற்ற தலைவர்கள் அதில்…

ஜகார்த்தா, நெருப்பு இல்லாமல் புகையாது

"அந்த மலேசிய நிறுவனங்களை நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லுங்கள்,  அபராதம் விதியுங்கள். அவற்றை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புங்கள். அந்த  நிறுவனங்கள் எங்கிருந்து வந்தன, யாருக்குச் சொந்தம் என்பது பற்றி எங்களுக்குக்  கவலை இல்லை." ஜகார்த்தா: மலேசியாவுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு சொந்தமான நிலத்தில்  நெருப்பு அடையாளம் இல்லாதவன்#19098644: சட்டத்தை மீறுகின்றவர்கள்…

‘பெரிய தொழில்கள் பாதுகாக்கப்படும் வரையில் புகை மூட்டம் தொடரும்’

உங்கள் கருத்து : "சுமத்ராவில் உள்ள தோட்டங்களில் அரசாங்கத்துக்கு பெரிய அளவில் பங்குகள்  உள்ளன. ஆகவே புகை மூட்டப் பிரச்னையைத் தீர்ப்பதில் அது உண்மையில்  ஆர்வம் காட்டப் போவதில்லை." புகை மூட்டம்: மூவாரிலும் லேடாங்கிலும் பிரதமர் அவசர காலத்தைப் பிரகடனம்  செய்தார். பார்வையாளன்: ஒரு நாட்டில் அந்நிய நிறுவனம்…

‘தேர்தல் ஆணையம் அரசியல் சகதிக்குள் குதிக்கிறது’

உங்கள் கருத்து : 'அன்புள்ள வான் அகமட் அவர்களே, நீங்கள் என்ன பேசுகின்றீர்கள் ? உங்கள் வார்த்தைகள் இசி மீதான நம்பிக்கையை மேலும் தளரச் செய்து விடும். நீங்கள்  சகதியில் விழுந்து புரளப் போகின்றீர்கள்.' இசி: நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி உறுதி மொழி எடுத்துக் கொள்வது  பக்காத்தான் இரட்டை…

‘பிலிப்பினோவுக்கு நீல அடையாளக் கார்டு கொடுத்தது தேசத் துரோகமில்லையா ?

உங்கள் கருத்து : "அம்னோவில் பதவி வகிப்பவர்கள் மீது வழக்குப் போடுவதற்கு அந்தத்தேசத்  துரோக நடவடிக்கை போதுமானது" 'பிலிப்பினோ குடியுரிமையைப் பெற்றார், அம்னோ செயலாளரானார்' பெர்ட் தான்: சூக்கோர் அப்துல்லா என்ற பிலிப்பினோ 1976ம் ஆண்டு படகு  மூலம் சட்ட விரோதமாக நாட்டுக்குள் நுழைந்தார். அவர் பத்து ஆண்டுகளில்…

நம் நாட்டில் நிகழும் விஷயங்கள் வெட்கத்தை அளிக்கின்றன

'அம்னோ உட்பூசல் மிகக் கடுமையானதாக இருக்க வேண்டும். அதனால் தமது  நிலையை பாதுகாத்துக் கொள்ள நஜிப் அன்வாருடன் அமைதியை நாடுகின்றாரா  ?' அன்வார் ஜகார்த்தாவில் நஜிப்பின் சதுரங்க ஆட்டத்தை நிராகரித்தார் அகமட்: தேர்தல் தகராற்றைத் தீர்ப்பதற்கு எதிரணித் தலைவர் அன்வார் இப்ராஹிமுடன் பேச்சு நடத்த பிரதமர் நஜிப் ரசாக்…

ஆகவே இடி தாங்கி விழுந்ததற்கும் அன்வார் காரணமா ?

மலேசிய அரசியல்வாதிகள் ஒருவர் மீது ஒருவர் பழி போடுவதில் வல்லவர்கள்.  இறுதியில் எதுவும் நடக்காது மெனாரா அம்னோ பற்றிக் கேட்பதற்கு அன்வாரே சரியான மனிதர் அடையாளம் இல்லாதவன்#15694624: உங்களுக்கு சொந்தமாக ஒரு கட்டிடம்  இருந்தால் நீங்கள் அதனை அடிக்கடி சோதனை செய்ய வேண்டும். கோளாறுகள்  இருந்தால் சரி செய்ய…

‘எங்களுக்கு சீனர் பிரதமராக வேண்டாம் தூய்மையான ஆட்சியே போதும்’

"சீனர் ஒருவர் பிரதமராக நியமிக்கப்பட்டாலும் இல்லாவிட்டாலும் அது  முக்கியமல்ல. நாங்கள் சீனர் பிரதமராக வேண்டும் என ஒரு போதும் கேட்கவில்லை' அமைச்சர்: சீனர்கள் இனவாத உணர்வைக் கைவிட்டால் அவர்களும்  பிரதமராகலாம் பார்வையாளன்: ஒர் இனவாதக் கட்சியும் வாய்ப்புக் கிடைக்கும் போது ‘Untuk  Bangsa, Ugama dan Negara’ என்னும் சுலோகத்தை…

‘தடுப்புக் காவலில் உள்ள இந்தியர்களை அடிப்பதுதான் போலீஸ் நடைமுறையா?’

உங்கள் கருத்து : "தங்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இந்திய கைதிகளை  அவர்கள் அடிக்க முடியும் என்பது வழக்கமாகி விட்டதாகத் தெரிகின்றது." தடுப்புக் காவலில் மரணமடைந்த கருணா உடலில் 49 காயங்கள் காணப்பட்டன கலா: போலீஸ் தடுப்புக் காவலில் இன்னொரு இந்தியர்  ரணமடைந்தார். வழக்கம்  போல தாங்கள்…

நஜிப் டாக்டர் மகாதீரிடம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும்

'பிஎன் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை இழந்ததற்கும் சிலாங்கூரை  மீண்டும் கைப்பற்ற முடியாமல் போனதற்கும் மகாதீரே காரணம் என்று அவரிடம்  சொல்ல வேண்டும்' எதிர்க்கட்சிகளிடம் அரசாங்கம் கடுமையான போக்கை பின்பற்ற வேண்டும் என  டாக்டர் மகாதீர் விரும்புகிறார் 2 டிம் 1:7: மலேசிய சமுதாயத்தை இன அடிப்படையில் பிரிக்கும்…

தேர்தல்: நஜிப் தாம் விதைத்தை இப்போது அறுவடை செய்கிறார்

"13வது பொதுத் தேர்தல் பிரச்சாரத்தில் இனம், சமயம் ஆகியவை கூடின பட்சம்  பயன்படுத்தப்பட்டன. இப்போது நஜிப் அதனை கட்டுப்படுத்த விரும்புகிறார்.  அம்னோ அரவணைப்பு போக்கை அதிகம் பின்பற்ற வேண்டும் என யோசனை  சொல்கிறார்." நஜிப் தலைமைத்துவ சவாலை எதிர்நோக்கக் கூடும் பெர்ட் தான்: எதிர்வரும் அம்னோ கட்சித் தேர்தல்…