சபாஷ் பிரச்னையில் சுல்தான் தலையிட வேண்டும் என பிகேஆர் இளைஞர்…

சிலாங்கூர் மாநிலத்தின் தண்ணீர் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு நீர் வளச் சலுகையைப் பெற்றுள்ள சபாஷ் நிறுவன நடவடிக்கைகளை சிலாங்கூர் அரசாங்கம் எடுத்துக் கொள்வதற்கு உதவி செய்யும் பொருட்டு சுல்தான் அதில் தலையிட வேண்டும் என சிலாங்கூர் பிகேஆர் இளைஞர் பிரிவு விரும்புகிறது. "சிலாங்கூர் பிகேஆர் இளைஞர் பிரிவும் சிலாங்கூர் பக்காத்தான்…

ஊழியர் சேம நிதி, ஒய்வூதிய நிதி ஆகியவை FGV பங்குகளில்…

FGV எனப்படும் Felda Global Ventures Holdings நிறுவனத்தில் பங்குகளை வாங்கியதின் மூலம் இபிஎப் என்ற ஊழியர் சேம நிதிக்கும் KWAP என்ற ஒய்வூதிய நிதி நிறுவனத்துக்கும் மொத்தம் 75 மில்லியன் ரிங்கிட் 'காகித' இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு பிகேஆர் கூறிக் கொண்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட்…

பிகேஆர்: 49,000 நாடற்ற பிள்ளைகள் இன்று பள்ளிக் கூடம் போகவில்லை

தீபகற்ப மலேசியாவில் இன்று முதன் முறையாக ஆயிரக்கணக்கான பிள்ளைகள்  பள்ளிக்கூடத்துக்குச் சென்ற வேளையில் 49,000 பிள்ளைகள் நாடற்ற நிலைமை காரணமாக பள்ளிக்கூடத்துக்குப் போக முடியவில்லை என பிகேஆர் கூறியுள்ளது. புத்ராஜெயாவின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வழி அந்த எண்ணிக்கை பெறப்பட்டது என்றும் சபா, சரவாக்கையும் கணக்கில் எடுத்துக் கொண்டால்…

பிகேஆர்: தீபக் நில விற்பனை பேரம் ‘அப்பட்டமான லஞ்சம்’

வணிகரான தீபக் ஜெய்கிஷனுக்கும் சிலாங்கூர் அம்னோ மகளிர் தலைவி ராஜா ரோப்பியா அப்துல்லாவுக்கும் இடையிலான சர்ச்சையுடன் தொடர்புடைய ஒரு நிலத்தை தற்காப்பு அமைச்சின்  Lembaga Tabung Angkatan Tentera’s (LTAT) கொள்முதல் செய்துள்ளதை தடுத்து நிறுத்துமாறு சிலாங்கூர் அரசாங்கத்தை கேட்டுக் கொள்ளப் போவதாக பிகேஆர் இன்று அறிவித்துள்ளது. தீபக்கின்…

பிகேஆர் பிரச்சாரப் பஸ் தாக்கப்பட்டது இந்த முறை பேராக்கில்

பேராக்கில் நேற்று பிகேஆர் பிரச்சாரப் பஸ் தாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் சூறாவளி பயணம் மேற்கொண்டுள்ள வேளையில் அந்தத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் உள்ள தாப்பா ஒய்வுத் தலத்தில் அந்தச் சம்பவம் நடந்ததாகத் தெரிகிறது. MediaRakyatNet என அழைக்கப்படும்…

இண்ட்ராப்புடன் முறைப்படியான ஒப்பந்தம் எதுவும் இல்லை : தியான் சுவா

பக்காத்தான் ரக்யாட், இந்தியர்களில் வறிய நிலையில் உள்ளவர்களைக் கைதூக்கிவிடுவதன் தொடர்பில் இண்ட்ராப்புடன் ஒப்பந்தம் செய்துகொண்டிருப்பதாக வெளிவந்துள்ள செய்தியை பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா மறுத்துள்ளார். “இண்ட்ராப்பின் செயல்திட்டத்தை ஏற்றுகொண்டு பக்காத்தான் ரக்யாட் ஜனவரி முதல் வாரத்தில் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடும் என இண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி கூறியதாக மலேசியாகினியில்…

பிகேஆர்: நாடற்றவர் பேரணியில் நடந்தது பற்றி ஹிஷாமுடின் கூறியிருப்பது அப்பட்டமான…

நேற்றைய பேரணியில் நாட்டற்ற இந்தியர்கள் நிரந்தர வசிப்பிடத் தகுதிக்குத்தான் விண்ணப்பம் செய்தார்கள் என்று உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் கூறியிருப்பது ஓர் “அப்பட்டமான பொய்” என்கிறது பிகேஆர். “புத்ரா ஜெயா தேசிய பதிவுத்துறை (என்ஆர்டி) (நேற்று) 308 விண்ணப்பங்களைப் பெற்றதாகவும் அவற்றில் 280 நிரந்தர வசிப்பிடத் தகுதி கேட்டு செய்யப்பட்டவை…

நாடற்ற நிலைக்கு எதிரான பிகேஆர் பேரணிக்காக புத்ராஜெயாவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடினர்

தனிப்பட்ட அடையாள ஆவணங்கள் இல்லாததால் ஏற்பட்டுள்ள நாடற்ற நிலையை எடுத்துக் காட்டும் பொருட்டு தேசியப் பதிவுத் துறைக்கு ஊர்வலமாகச் செல்வதற்காக புத்ராஜெயாவில் 600-க்கும் மேற்பட்டவர்கள் கூடியுள்ளனர். காலை மணி தொடக்கம் அங்கு சென்றடையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அருகில் உள்ள நீதித் துறை வளாகத்துக்கும் தேசியப் பதிவுத் துறைக்கும் ஊர்வலமாகச் சென்றனர்.…

‘கோம்பாக் கூட்டத்தில் போலீஸ்தான் அமைதியை நிலைநாட்டி இருக்க வேண்டும்’

2012 அமைதிப் பேரணிச் சட்டம் அமலுக்கு வந்த பின்னர் தான் கூட்டங்களைக் கட்டுப்படுத்துவதில்லை என்று போலீஸ் என்னதான் காரணம் சொன்னாலும் கோம்பாக்கில் பக்காத்தான் ரக்யாட் ஏற்பாடு செய்திருந்த அன்வாரின் செராமாவில்  கைகலப்பு நிகழாமல் தடுத்து போலீஸ்தான் அமைதியை ஏற்படுத்தி இருக்க வேண்டும் என்கிறது பிகேஆர். டிசம்பர் 4 பேரணியின்போது ஆதரவாளர்களைக் கட்டுப்ப்பாட்டுடன்…

கோம்பாக்கில் அன்வார் செராமாவின் போது பிகேஆர் ஆதரவாளருக்கு ‘கத்திக் குத்து’

கோம்பாக்கில் நேற்றிரவு பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் கலந்து கொண்ட செராமா நிகழ்வின் போது பக்கத்தான் ஆதரவாளர் ஒருவர் 'அம்னோ ஆதரவாளர்களின்' கத்திக் குத்து தாக்குதலுக்கு இலக்கானதாக சொல்லப்படுகின்றது. அந்த பக்காத்தான் ஆதரவாளர் ‘kerambit' எனப்படும் வளைந்த சிறிய கத்தி ஒன்றினால் இடது தோள்பட்டையில் காயம் ஏற்படுத்தப்பட்டதாக…

பிகேஆர்: டிஎன்பி மீட்டர் திட்டத்தில் பாக் லா-வின் உறவினருக்கு தொடர்பு…

டிஎன்பி எனப்படும் தெனாகா நேசனல் பெர்ஹாட்டுக்கு புதிய மீட்டர்களை விநியோகம் செய்யும் நிறுவனங்களில் ஒன்றுடன் முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட் படாவியின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்குத் தொடர்பு இருப்பதாக பிகேஆர் முதலீட்டு, வாணிகப் பிரிவுத் தலைவர் வோங் சென் கூறிக் கொண்டுள்ளார். அப்துல்லாவின் நெருங்கிய உறவினரான அவர் ஒரு…

பிகேஆர் பலவீனமாக இருப்பதால் டிஏபி-க்கு மலாய் ஆதரவு கூடுகின்றதா ?

பினாங்கில் குறிப்பாக கெப்பாளா பாத்தாஸ் போன்ற தலைநிலப் பகுதிகளில் டிஏபி செல்வாக்கு கூடி வருவதாக பினாங்கு டிஏபி மாநாட்டில் பேசிய பேராளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். 1978ம் ஆண்டு தொடக்கம் கெப்பாளா பாத்தாஸ் தொகுதி எம்பி-யாக முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட்  படாவி இருந்து வருகின்றார். அந்தத் தொகுதியில் டிஏபி…

நாடற்ற இந்தியர்களுக்கான டிசம்பர் பேரணியைத் தடுக்க அதிகாரிகள் தீவிரம்

பிகேஆர் உதவித் தலைவர் என். சுரேந்திரன், போலீசார் இன்று தம்மை அழைத்து விசாரணை செய்தது, நாடற்றவர்களாக உள்ள மலேசியர் விவகாரத்துக்குத் தீர்வுகாண வேண்டும் என்பதை வலியுறுத்த அடுத்த வாரம் புத்ரா ஜெயாவில் தேசிய பதிவுத் துறை தலைமையகத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கும் குந்தியிருப்புப் பேரணியைத் தடுக்க அதிகாரிகள் கடும் நடவடிக்கையில்…

‘பிகேஆர் ஏன் இப்போது முன்னாள் ஐஜிபி-உடன் கை கோர்க்கிறது ?’

பிகேஆர் தனது முன்னாள் எதிரியான முன்னாள் தேசியப் போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசானுடன் 'கை கோர்ப்பதாக' குற்றம் சாட்டி அதனை எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் ஆலோசனைக் குழு முன்னாள் உறுப்பினர் ரோபர்ட் பாங் சாடியிருக்கிறார். MyWatch என்ற குற்றச் செயல் கண்காணிப்பு அமைப்பு…

பிகேஆர்: நிதி அமைச்சர் என்ற முறையில் நஜிப் அன்வாருக்கு இணையே…

எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமுடன் ஒப்பிடுகையில் தாம் சிறந்த நிதிச் சாதனைகளை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறி தமது நிலையை மார் தட்டிக் கொண்டு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களை பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி நிராகரித்துள்ளார். அஸ்மின் தமது கூற்றுக்கு ஆதரவாக உள்நாடு உற்பத்தி…

பிகேஆர்: “எங்கள் விளம்பரப் பலகை விசயத்தில் ஏன் இந்தப் பாகுபாடு?”

தஞ்சோங் மாலிம் நில உரிமையாளர் ஒருவர், நெடுஞ்சாலை பராமரிப்பு நிறுவனமான புரோபெல் பெர்ஹாட் தமக்குச் சொந்தமான நிலத்துக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமின் உருவப்படத்தைக் கொண்ட சாலையோர விளம்பரப் பலகையை இடித்துத் தள்ளியதாகக் குறைகூறியுள்ளார். அதன் தொடர்பில் போலீசில் புகார் செய்துள்ள ஷாபுடின்…

காலிட்: “பிகேஆர் பேருந்து என் சொந்த பணத்தில் வாங்கியது”

ரிம650,000 பெறுமதியுள்ள பிகேஆர் பிரச்சார பேருந்து வாங்கப்பட்டதில் முறைகேடு நிகழ்ந்திருப்பதாகக் கூறப்படுவதை மறுத்த சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம், அது தம் சொந்த பணத்தில் வாங்கப்பட்டது என்றார். இதை இன்று மாநிலச் சட்டமன்றத்தில் தெரிவித்த காலிட், மாதத் தவணையில் அதற்கான பணத்தைக் கட்டி வருவதாகக் கூறினார்.…

நாடற்ற இந்தியர்களுக்காக அடுத்த மாதம் பேரணி, பிகேஆர் நடத்துகிறது

பிகேஆர், இந்நாட்டில் நாடற்றவர்களாக உள்ள இந்தியர்களின் பிரச்னைகளைக் கவனிக்க வேண்டும் என்று அரசாங்கத்துக்கு நெருக்குதல் கொடுக்க பேரணி ஒன்றை ஏற்பாடு செய்யும். இதனைத் தெரிவித்த பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன், பேரணி புத்ராஜெயாவில் தேசிய பதிவுத்துறை (என்ஆர்டி) தலைமையகத்தில் டிசம்பர் 5-இல், காலை மணி 10-க்கு நடைபெறும் என்றார்.…

புதிய அம்சங்களுடன் தேர்தல் இணையத்தளம்: பொதுத் தேர்தலுக்கு ஆயத்தமாகிறது பிகேஆர்

பிகேஆர் மூன்று புதிய அம்சங்களுடன் தனது தேர்தல் இணையத் தளத்தைத் திருத்தி அமைத்துள்ளது. ஆதரவாளர்கள் கட்சிக்கு எளிதாக நன்கொடை வழங்குவதற்கு பாதுகாப்பான வழியும் அவற்றுள் ஒன்றாகும். 'பணம் செலுத்துவதற்கு கிரடிட் கார்டு மற்றும் இதர வழிகளும் அதில் உள்ளன. தங்கள் நன்கொடைகள் எங்கள் தேர்தல் முயற்சிகளுக்குச் செல்வதை அவை…

பிகேஆர் தலைமைத்துவ மன்ற உறுப்பினர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்படுகிறது

தடை செய்யப்பட்டுள்ள அல் அர்ஹாம் அமைப்பின் முன்னாள் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்த இசை நிகழ்ச்சி ஒன்றின் தொடர்பில் பிகேஆர் தலைமைத்துவ மன்ற உறுப்பினர் பத்ருலாமின் பாஹ்ரோன் மீதும் மற்றும் 16 பேர் மீதும் ஜயிஸ் எனப்படும் இஸ்லாமிய விவகாரத் துறை டிசம்பர் 20ம் தேதி குற்றம் சாட்டவிருக்கிறது. தடை…

நூருல்: சமயத்தைத் தேர்ந்தெடுப்பதில் யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது

இன்ன சமயத்தைத்தான் பின்பற்ற வேண்டும் என்று யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது என்கிறார் லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார். “என்னைக் கேட்டால்.... சமயம் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை..... சமய சுதந்திரம் என்பது மலாய்க்காரர்-அல்லாதாருக்கு மட்டும்தான் என்பது சரியில்லை”, என்றாரவர். இன்று காலை சுபாங் ஜெயாவில் “இஸ்லாமிய அரசு” மீதான கருத்தரங்கம்…

பிகேஆர் நம்பிக்கை செய்திகளைக் கொண்ட விளம்பரப் பலகைகளை வெளியிடுகின்றது

13வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பிகேஆர் கட்சியின் நம்பிக்கை செய்தியை வழங்கும் புதிய விளம்பரப் பலகைகள் இயக்கத்தை அதன் தலைவர் வான் அஜிஸா வான் இஸ்மாயில் இன்று தொடக்கி வைத்துள்ளார். எதிர்த்தரப்புக் கூட்டணியின் கருப்பொருள் 'பக்காத்தான் மக்கள் நம்பிக்கை' என்பதாகும். அதற்கு இணங்க நம்பிக்கை செய்திகளை வழங்கும் இயக்கத்துடன்…

ஹிண்ட்ராப்-அன்வார் சந்திப்பு நிகழ்ந்தது

இந்திய சமூகத்தைப் பாதிக்கின்ற விஷயங்களை விவாதிப்பதற்காக ஹிண்ட்ராப் என்னும் இந்து உரிமை நடவடிக்கைக் குழு முதன் முறையாக எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் உட்பட பிகேஆர் உயர் நிலைத் தலைவர்களை அதிகாரப்பூர்வமாகச் சந்தித்துள்ளது. ஹிண்ட்ராப் குழுவுக்கு அதன் தலைவர் பி வேதமூர்த்தி தலைமை தாங்கினார். தமது சகோதரர் உதயகுமாருடன்…