தமிழ் ஆர்வாலரும் நடிகருமான மணிவண்ணனுடன் சிறப்பு நேர்காணல்

ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள அமெரிக்காவின் தீர்மானம் குறித்து தமிழ் ஆர்வாலரும் நடிகரும் இயக்குநருமான மணிவண்ணன் அவர்கள் தன்னுடைய கருத்தை நம்முடன் பகிர்ந்துகொண்டார். தான் அரசியல் அனுபவம் கொண்டவனல்ல என்றாலும் கடந்த 30 ஆண்டுகளாகத் தமிழீழ விடுதலைப் போரை அவதானித்துக் கொண்டுவருபவன் என்றவகையில் தான்…

ஆணைக்குழு பரிந்துரை குறித்து எதிர்க் கட்சித் தலைவர் ரணில் கருத்து

இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இலங்கை இனப் பிரச்னைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும், அதுதொடர்பாக இலங்கை அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இணக்கப்பாடு ஏற்பட வேண்டும் என்றும் இலங்கை எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். டில்லியில், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை…

‘You do not want the TNA because you…

- Rajavarothayam Sampanthan's speech at  Sri Lanka Parliament, April 5, 2012. Mr. Deputy Chairman of Committees, we are discussing in the House today, an Adjournment Motion pertaining to the Resolution passed at the UN Human Rights…

இந்தியா மீது கோபமில்லை என்கிறார் இலங்கை அமைச்சர்

ஐ.நா., மனித உரிமை ஆணையத்தில், இலங்கைக்கு எதிராக வாக்களித்ததால், இந்தியா மீது கோபமில்லை என, இலங்கை வெளியுறவு அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார். இலங்கையில், விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதிக் கட்டப் போரில், அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டனர். இந்த சண்டையின் போது நடந்த போர்க் குற்றம்…

ஐ.நா தீர்மானம் குறித்து TGTE பிரதமர் உருத்திரகுமரனின் செவ்வி

அண்மையில் ஐ.நா மனித உரிமை ஆணையக் கூட்டத் தொடரில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானம் 24 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் 2009-ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து இலங்கை அரசாங்கம் தனக்கு சாதகமான…

கடாபியின் நிலை தனக்கு வந்துவிடுமென அஞ்சுகிறார் ராஜபக்சே!

லிபியாவில் மாபெரும் மக்கள் போராட்டத்தின் பின் அந்நாட்டு சர்வதிகாரத் தலைவர் கர்ணல் கடாபியை அந்நாட்டு புரட்சியாளர்கள் உயிரோடு பிடித்து சுட்டுக்கொன்றனர். இதேநிலை இலங்கையில் தனக்கு  ஏற்பட நாட்டு மக்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டார்கள் என இலங்கை குடியரசுத் தலைவரும் போர்க்குற்றவாளியுமான ராஜபக்சே ஒரு கூட்டத்தின்போது பேசியுள்ளார். "ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னிருந்தே…

இலங்கையில் பணிமனையை நிறுவுகிறது மனித உரிமை ஆணையம்

ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கை அரசால் முறையாக நடைமுறைப்படுத்தப் படுகிறதா என்பதனை கண்காணிக்கும் நோக்கில், இலங்கையில் தனது பணிமனை ஒன்றை நிறுவ மனித உரிமைகள் ஆணையம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான, இலங்கைக் கிளையின் ஓர் அங்கமாக இந்தக் கண்காணிப்புக் பணிமனை…

திமிராக பேசிய இலங்கை அமைச்சரிடம் விசாரணை; ராஜபக்சே உத்தரவு

நிருபர்களின் கை கால்களை உடைப்பேன் என திமிராக பேசிய இலங்கை அமைச்சரிடம் விசாரணை நடத்த அந்நாட்டு குடியரசுத் தலைவர் ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறிய பிறகு அந்நாட்டு அமைச்சர்கள் அடாவடி பேச்சுகளில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் மேர்வின் சில்வா என்பவர் வெளிநாடுகளில்…

உகண்டாவில் இலங்கையைக் காட்டிக் கொடுக்கும் எதிர்க்கட்சிகள்!

இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக தீர்மானம் ஒன்று உகண்டாவி்ல் நடைபெறவுள்ள அனைத்துலக நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு அமர்வுகளின்போது நிறைவேற்றப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இம் மாதம் 30ம் தேதி தொடக்கம், ஏப்ரல் 6ம் திகதி வரை அனைத்துலக நடாளுமன்றக் குழு அமர்வுகள் உகண்டாவின் கம்பலா நகரில் நடைபெறவுள்ளது. இந்த அமர்வுகளின்போது சிறீலங்காவிலுள்ள…

மக்கள் நீதிமன்றத்தில் ராஜபக்சே தூக்கிலிடப்பட்டார்! (காணொளி இணைப்பு)

கடந்த 2009-ஆம் ஆண்டு அளவில் இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின்போது ஈழத் தமிழர்கள் மீது இலங்கையின் சிங்கள அரசாங்கம் மேற்கொண்ட இனப்படுகொலையைக் கண்டித்தும் தமிழர்களுக்கு நீதி வேண்டியும் கடந்த 22-ஆம் தேதி மாபெரும் கண்டனப் பேரணி கிள்ளானில் நடைபெற்றது. இப்பேரணியின்போது போர்க்குற்றம் சாட்டப்பட்டுள்ள மகிந்தா ராஜபக்சேவின் உருவபொம்மையை…

அனைத்துலகத்தின் அச்சுறுத்தலுக்கு அடிபணிய மாட்டேன் என்கிறார் மகிந்தா

ஜெனீவா மனித உரிமை கூட்டத் தொடரில் இலங்கைக்கு தோல்வி ஏற்பட்டு விட்டதாக, விடுதலைப்புலி ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். ஆனால் இனி எந்த ஒரு சூழ்நிலையிலும் பயங்கரவாத மிரட்டலுக்கு அடிபணிய இடம் தர மாட்டோம் என இலங்கை குடியரசுத் தலைவர் மகிந்தா ராஜபக்சே தெரிவித்துள்ளார். பயங்கர வாதத்தை முழுமையாக ஒழித்து…

ஐ.நா. தீர்மானம் குறித்து இலங்கை அரசு காட்டம்

இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், பிரச்னை அடிப்படையில் இல்லாமல், சில நாடுகளுக்கிடையிலான முக்கியத்துவம் வாய்ந்த உறவுகள் மற்றும் உள்நாட்டு அரசியல் பிரச்னைகள் அடிப்படையில் கொண்டுவரப்பட்டுள்ளது என இலங்கையின் தாற்காலிக வெளியுறவு அமைச்சர் டியு குணசேகர தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமை…

மனித உரிமை ஆர்வலர்களின் கைகால்களை உடைப்பேன்: இலங்கை அமைச்சர்

இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்துக்கு ஆதரவாகச் செயல்பட்ட இலங்கையின் மனித உரிமை ஆர்வலர்களின் கைகால்களை உடைப்பேன் என்று மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் மெர்வின் சில்வா தெரிவித்திருக்கும் கருத்துக்கள் தற்போது பெரும் சர்ச்சையை தோற்றுவித்திருக்கிறது. இலங்கைக்கு எதிரான ஐநா மனித உரிமை ஆணையத்தின் தீர்மானத்திற்கு ஆதரவாக குரல்கொடுக்கும் மனித உரிமை…

கேபி கூறியும் பிரபாகரன் சரணடையவில்லை என்கிறார் கோத்தபாய

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை சரணடையுமாறு அப்போது புலிகளின் முன்னாள் அனைத்துலகப் பொறுப்பாளராக இருந்த குமரன் பத்மநாதன் கோரியிருந்தார் என சிறீலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சே தெரிவித்துள்ளர். பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் அவர் இதனைக் கூறியதாக ஆங்கில ஊடகம்…

UN adopts resolution on Sri Lanka

The UN Human Rights Council today adopted a resolution on Sri Lanka moved by the United States of America. 24 countries voted for the resolution, 15 against it and 8 abstained. India voted for the…

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் வெற்றி ! (UPDATED)

ஐநா. மனித உரிமை ஆணையக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் 24 உறுப்பு நாடுகளின் ஆதரவோடு வெற்றிபெற்றுள்ளது. (காணொளி : 05.43) இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் இன்று மனித உரிமை ஆணையத்தில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது அத்தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா உள்பட 24…

ஐ.நா மனித உரிமை கூட்டத் தொடர்:இலங்கை மீது அழுத்தம் அதிகரிக்கிறது

ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மனித உரிமைகள் குழுவின் கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்மொழிந்துள்ள தீர்மானத்தின் மீதான விவாதாமும் வாக்கெடுப்பும் நாளை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இலங்கை மீதான அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன. இலங்கையின் இறுதிகட்டப் போரின் போது இருதரப்பிலும் இடம்பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்படும் மனித உரிமை மீறல்கள்…

சிறீலங்காவைப் போர் குற்றவாளியாக கூண்டிலேற்று!

ஐ.நா தலைமைச் செயலாளரை சிறீலங்கா அரசாங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரும் மனு ஒன்று இன்று முற்பகல் மணி 11.30 அளவில் கோலாலம்பூர் விஸ்மா யுஎன்னில் ஐ.நா அதிகாரியிடம் 57 அரசு சார்பற்ற அமைப்புகள் சார்பில் வழங்கப்பட்டது. (புகைப்படங்கள்) பல்வேறு அமைப்புகளைப் பிரதிநிதித்தும் தனிப்பட்ட முறையிலும் சுமார் 100-க்கும் மேற்பட்டோர்…

மலேசியா துங்குவை பின்பற்றி சிறீலங்கா மீதான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்

இந்த நூற்றாண்டின் முதல் பத்து ஆண்டுகளில்  40,000 க்கு மேற்பட்ட அதன் சொந்த குடிமக்களை - ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் - நாட்டின் குடிமக்களாகிய தமிழர்களின் உரிமைகளை பெரும்பான்மை சமூகமான சிங்களவர்கள் திட்டப்படி மறுத்து வந்ததால் தமிழ் மக்களுக்கு தனிநாடு கோரிய கடந்த கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக…

வருக! வருக! மாண்புமிகு ஐநா தலைமைச் செயலாளர் பான் கீ…

தாங்கள் இக்குழந்தைகளுக்கு வாக்குறுதிகள் அளித்தீர்கள்! (you promised something to these children!) தங்களின் நிபுணத்துவ அறிக்கை நடந்ததைச் சொன்னது! (Your Panel of Experts Report is damning) சானல் 4 காணொளிகள் உலகத்தை உலுக்கியது! (The world was shocked by Channel 4 videos)…

இலங்கை மீது விசாரணை நடத்தகோரி மலேசிய ஐ.நா தூதரகத்தில் மனு

ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசாங்கம் மீது அனைத்துலகப் போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என வலியுறுத்தி இன்று (21.03.2012) மதியம் 11.30 மணிக்கு Wisma UN, Blok C, Jalan Dungun, Damansara Height, KL-ல் அமைந்துள்ள மலேசியாவுக்கான ஐ.நா தூதரகத்தில் கோரிக்கை மனு ஒன்று வழங்கப்படவுள்ளது. இந்த கோரிக்கை…