தமிழருக்கு நீதி கேட்டு மெரினாவில் அலையெனத் திரண்ட மக்கள்!

ஐ.நா மனித உரிமை மன்றத்தில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்ற குரல் தமிழகத்தின் உள்ள அரசியல் கட்சிகளிடையே பொதுவான நிலைப்பாட்டை எட்ட வைத்துள்ள அதுவேளை தமிழகமெங்கும் தன்னெழுச்சியாக பல சமூக அரசியல் இயக்கங்கள் அமைப்புக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன. தமிழகத்தின்…

Bring Justice To Sri Lanka

UN Secretary General’s Panel of Experts (PoE) report in 2010  found credible allegations of serious violations of international humanitarian human rights law were committed both by the Government of Sri Lanka and the LTTE during…

அவசரப்பட்டு முடிவு எடுக்க முடியாதாம்: சொல்கிறார் கருணாநிதி

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்திற்கு, இந்தியா ஆதரவு தெரிவிக்காவிட்டால் மத்திய அரசுக்கு தி.மு.க., கொடுத்து வரும் ஆதரவை மீட்டுக்கொள்ள நேரிடும் என தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியதாக சில நாட்களாக செய்திகள் வெளியாகிருந்தன. ஆனால், இலங்கை மீதான அமெரிக்க தீர்மானம் குறித்த பிரச்னையில், மத்திய அரசுக்கு கொடுத்துவரும்…

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம்: TNA ஆதரவு

இலங்கையில் நடந்த போரில் இலட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழீழ மக்கள் ஈவு இரக்கமின்றி கொன்று குவிக்கப்பட்டனர். இலங்கையின் இந்த போர்க்குற்றத்திற்கு பல நாடுகள் எதிர்ப்பும் வருத்தமும் தெரிவித்து வந்தன. இந்நிலையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்றை ஐ.நா. மன்றத்தில் அமெரிக்கா கொண்டுவந்துள்ளது. உலக அளவில் ஈழத் தமிழர்களுக்கு…

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து ஈப்போவில் பொதுக்கூட்டம்

இலங்கை அரசின் அரக்கத்தனமான போர் தர்ம மீறல்களால் குண்டடிக்கும் ,செல்லடிக்கும் செங்குருதி சிந்தி உயிர் துறந்த ஆயிரமாயிரம் அப்பாவி தமிழர்களின் மரண ஓலங்கள், ஐக்கிய நாட்டு மன்றத்தின், மனித உரிமை ஆணையத்தில், நீதி கேட்டு  எழுப்பும்  ஆராய்ச்சி மணியொலியாய் அதிர்ந்து கொண்டிருப்பது நமக்குத் தெரியும். 47 நாடுகளடங்கிய  இவ்வாணையத்தில்…

இலங்கையில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து வருவதாக குற்றச்சாட்டு

இலங்கை குடியரசுத் தலைவரால் பொறுப்பமர்த்தப்பட்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரைகளை அரசு அமல்படுத்த வேண்டும் என்று கோரும், அமெரிக்காவால் முன்வைக்கப்பட்ட ஐ.நா மன்ற மனித உரிமை ஆணையத்தின் தீர்மானத்துக்கு ஆதரவாக இலங்கையிலிருந்து இயங்கும் "குடிமக்கள் உரிமைகள் இயக்கம்" என்ற அமைப்பு குரல் கொடுத்திருக்கிறது. நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த சமூக…

இலங்கையின் கொலைக்களம்: பாகம் 2 [காணொளி இணைப்பு]

இலங்கையில் 2009-ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின்போது அனைத்துலக விதிகளை மீறி இலங்கை அரசும் அதன் இராணுவமும் போர்க்குற்றங்களை மேற்கொண்டு பல்லாயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்தது. அதுகுறித்த காணொளி காட்சிகளை கடந்த ஆண்டு சானல் 4 எனும் பிரிட்டிஷ் ஊடகம் 'இலங்கையின் கொலைகளம்'…

இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும்: திமுக-ஆதிமுக கோரிக்கை

இலங்கையின் இறுதிப் போரின்போது நடந்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா மன்றத்தின் மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்காவால் கொண்டுவரப்படும் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்கவேண்டும் என்று இந்திய நாடாளுமன்றத்தில் திமுக மற்றும் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். இந்திய நாடாளுமன்றத்தின் இந்த ஆண்டுக்கான…

பிரபாகரனின் 12 வயது மகன் இலங்கை இராணுவத்தால் படுகொலை: சானல்…

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் கடைசி மகன் பாலச்சந்திரன் (வயது 12) இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக சானல் 4 ஊடகம் வெளியிடவுள்ள போர்க்குற்ற காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009-ம் ஆண்டு இடம்பெற்ற இறுதிப் போரின்போது பிரபாகரன் அவர்களின் மகன் 5 விடுதலைப் புலி போராளிகளுடன்…

தமிழினத் துரோகியாக மலேசியா இருக்கக்கூடாது!

ஜெனீவாவில் நடைபெற்றுவரும் 19-வது ஐ.நா மனித உரிமை மன்றத்தின் சந்திப்பில் இலங்கை அரசிற்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தை மலேசிய அரசு ஆதரிக்க  வேண்டும் என சுங்கை சீப்புட் பொது இயங்கள் பிரதமரை கேட்டுக்கொண்டன. (படங்களை பார்வையிட அழுத்தவும்) "தமிழினத்துரோகியாக மலேசியா இருக்கக்கூடாது" என்ற கமுனிங் இளைஞர் மன்றத் தலைவரான…

இலங்கை மீதான தீர்மானம்: எதிர்க்கட்சி தலைவர்களுக்கு ஹிண்ட்ராப் கடிதம்

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாட்டு மன்றத்தின் மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் தீர்மானத்தை மலேசிய அரசு ஆதரிக்கவேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் தங்களின் நிலையை உறுதிப்படுத்த வேண்டும் என்று ஹிண்ட்ராப் மக்கள் சக்தியின் தேசிய ஆலோசகர் திரு நா. கணேசன் அண்மையில்  ஊடகங்களின் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.…

யாழ்ப்பாணத்தில் 3 சிங்கள இராணுவத்தினர் சுட்டுக்கொலை!

யாழ்ப்பாண மாவட்டம் சாவகச்சேரி பகுதியில் மூன்று சிங்கள இராணுவப் படைவீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். நேற்றிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சாவகச்சேரி ஸ்ரீ முருகன் கோயிலுக்கு அருகாமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இராணுவ படை வீரர்களே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தனிப்பட்ட பிரச்சனை காரணமாக…

இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு முதல் கட்டமாக 22 நாடுகள் ஆதரவு!

ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா மனித உரிமை மன்ற மாநாட்டில் அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு முதல் கட்டமாக இதுவரை 22 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாநாட்டில் தமக்கு எதிரான தீர்மானத்தை தோற்கடிப்பதற்கு இலங்கை அரசு இராஜதந்திர மட்டத்திலான காய்நகர்த்தல்களை முழுவீச்சுடன் முன்னெடுத்து வரும் தற்போதைய சூழ்நிலையில், தீர்மானத்தை ஆதரிப்பதற்கு…

இலங்கை மீது போர்க்குற்ற விசாரணையை தொடருங்கள்: நிபுணர்க் குழு

ஐக்கிய நாடுகள் மன்றத்தின் சட்டத்திட்டங்களை மீறி, தருஷ்மன் தலைமையிலான நிபுணர்கள் குழு இலங்கைக்கு எதிராக அனைத்துலக விசாரணையை ஆரம்பிக்குமாறு மனித உரிமை மன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்காவினால் இலங்கை தொடர்பில் தாக்கல் செய்ய உள்ள யோசனையை மனித உரிமை பேரவையின் உறுப்பினர்கள் கண்காணித்து வருகின்றனர் என தெரிவித்துள்ள தருஷ்மன் குழுவினர், அமெரிக்காவின்…

தீர்மானத்தை ஐ.நாவில் சமர்ப்பித்தது அமெரிக்கா; அதிர்ச்சியில் இலங்கை!

ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா மனித உரிமை மன்றத்தின் 19-வது மாநாட்டில், போர்க்குற்றம் தொடர்பில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நேற்று அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக சமர்ப்பித்துள்ளது. அத்துடன் அந்த தீர்மானம் குறித்து துணை மாநாடொன்றினையும் இன்று வியாழக்கிழமை, ஐ.நா மனித உரிமை மன்றத்தில் அமெரிக்கா ஏற்பாடு செய்துள்ளது. நேற்று அமெரிக்காவினால், மனித உரிமை…

“இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க மாட்டோம்”: இந்தியா

ஐக்கிய நாடுகள் மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதனை ஆதரிக்கப் போவதில்லை என இந்தியா அறிவித்துள்ளது. குறிப்பிட்ட நாடுகளுக்கு எதிராக நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் ஐ.நா மனித உரிமை மன்றத்தை பலவீனப்படுத்தும் என இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை மன்றத்தில் நான்கு ஆண்டுகளுக்கு…

போர்க்குற்றம்: இலங்கையை மன்னித்துவிடக் கூடாது என்கிறார் ஐ.நா நிபுணர் குழு…

இலங்கை இராணுவத்தினரின் எறிகணை வீச்சில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என ஐ.நா நிபுணர் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயத்தை, இலங்கை அரசின் நல்லிணக்க ஆணைக் குழுவானது புலிகளின் எறிகணையில் அல்லது துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாக பதிலளித்துள்ளது. இவ்வாறு ஐ.நா. நிபுணர் குழுவின் தலைவர் தருஸ்மன் தெரிவித்தார். இலங்கை குறித்து ஐ.நா…

சிறீலங்காவில் பதுங்கியுள்ள அமெரிக்காவின் சிறப்புப் படைகள்

அமெரிக்க விசேட அதிரடிப் படையைச் சேர்ந்த துருப்பினர் இலங்கை உள்ளிட்ட தென் ஆசிய வலய நாடுகளில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாகக் அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை, இந்தியா மற்றும் மேலும் மூன்று தென் ஆசிய நாடுகளில் அமெரிக்கத் துருப்பினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அத்தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடுப்பு…

பிரதமரிடம் மனு: ‘‘கொலைகார அரசை ஆதரிக்காதே”

இன்று காலை 11 மணி அளவில் பிரதமர் பணிமனையின் முன் திரண்ட அரசியல் மற்றும் சமூக இயக்க பிரதிநிதிகள் இலங்கை போர்க்குற்றப் பதாகைகளை ஏந்தி, "கொலைகார அரசை ஆதரிக்காதே" என்ற கோசத்துடன் மலேசிய பிரதமருக்கு ஒரு கோரிக்கை மனுவை வழங்கினர். [காணொளியை பார்வையிட அழுத்தவும்] 26 பக்கங்கள் கொண்ட அந்த…

இலங்கைக்கு எதிராக வாக்களியுங்கள்; ஜெயலலிதா வலியுறுத்தல்

இலங்கை அரசுக்கு எதிரான மனித உரிமை மீறல் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். இந்திய பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதம் : கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி, தங்களிடம் நேரில்…

ஜெனிவாவில் சிரியாவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது! அடுத்தது சிறீலங்கா?

ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமை மன்றக் கூட்டத் தொடரில் சிரியா விவகாரம் முக்கிய விடயமாக விவாதிக்கப்பட்டு வந்தநிலையில் நேற்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற அமர்வின் போது சிரியாவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான தீர்மானமொன்று அவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சிரிய அரசுத் தலைவர் பஸார் அல்-அஸாட் தலைமையிலான…

Our duty to Sri Lanka, and human rights

 - Desmond Tutu and Mary Robin It is not just Sri Lanka's people that the UN Human Rights Council must serve this week, but the cause of international law. This week the UN Human Rights…