சிறப்பு முகாம்களை இழுத்து மூடுக – தமிழக முதல்வருக்கு நாம்…

இலங்கையில் சிங்கள பெளத்த இனவாத அரசின் திட்டமிட்ட இன அழித்தலில் இருந்து தங்களைக் காத்துக்கொள்ள ஏதிலிகளாக தாய்த் தமிழ் மண்ணிற்கு வந்த நம் ஈழத்துச் சொந்தங்களை வதைக்கும் செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்களை இழுத்து மூடி, அதில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்கள் அனைவரையும் தமிழக முதல்வர் தலையிட்டு…

ஊடகங்களுடன் அம்பிகா விவாதம் அரசியல் சார்புடையதா?

மேனகா: நான்கு முதன்மை தமிழ் நளேடுகளோடு அம்பிகாவையும் வைத்து செம்பருத்தி.கொம் நடத்திய விவாத மேடை அரசியல் சார்புடையதா? கோமாளி: கண்டிப்பாக மேனகா, அரசியல் என்பதற்கும் கட்சி அரசியல் எனபதற்கும் வேறுபாடு உள்ளது. நமக்கு இது பற்றிய சரியான புரிந்துணர்வு இல்லாததால் அரசியல் என்பதை பலர் சரியாக மதிப்பீடு செய்வதில்லை.…

ஒரே நாளில் முடங்கியது கருணாநிதியின் “பேஸ் புக்’ கணக்கு

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதியின், 'பேஸ் புக்' கணக்கு கடும் எதிர்ப்பால் ஒரே நாளில் மூடப்பட்டது. நேற்று முன்தினம் தி.மு.க., தலைவர் கருணாநிதி, 'கலைஞர் கருணாநிதி' என்கிற பெயரில், பேஸ் புக்கில் புதிய கணக்கை துவக்கினார். துவங்கிய அன்றே சுமார், 2,700 பேர் அந்த பக்கத்தில் இணைந்தனர். துவங்கிய…

இந்தியா எங்கள் எதிரியல்ல: சீனா அறிவிப்பு

சீனாவின் வெளியுறவு துணை மந்திரி ப்யூ-இங், நேபாளம் மற்றும் பூட்டான் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அங்குள்ள தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் சீனா திரும்பிய  அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- இந்தியாவும் சீனாவும் நட்புறவு நாடுகளே தவிர எதிரி நாடுகள் அல்ல. கடந்த காலங்களில் இருநாட்டு தலைவர்களிடையே…

எதிர்காலத்தில் நாம் சிறந்தவர்களாக வாழவேண்டும் என்றால் மாற்றம் தேவை!

அண்மையில் (12.8.2012 - ஞாயிறு) மிட்லண்ட் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில்  'நான்கு தமிழ்ப் பத்திரிகை Read More

விண்வெளியில் இந்தியாவின் தேசியக் கொடியை ஏற்றிய சுனிதா வில்லியம்ஸ்

டெல்லி: அமெரிக்க விண்வெளி வீராங்கனையும், இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவருமான சுனிதா வில்லியம்ஸ், விண்வெளியில் இந்தியாவின் தேசியக் கொடியை ஏற்றி இந்தியர்களை பெருமைப்படுத்தியுள்ளார். இந்தியா முழுவதும் இன்று 66வது சுதந்திர தினம் கோலாகலமாகவும், உற்சாகத்துடனும் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தியாவின் சுதந்திர தினத்தையொட்டி சர்வதேச விண்வெளி நிலையத்தில்…

அசாஞ்சுக்கு தஞ்சம் அளிக்க ஈக்வடார் அதிபர் ஒப்புதல்

லண்டன்: 'விக்கி லீக்ஸ்' நிறுவனர் ஜூலியன் அசாஞ்சுக்கு தஞ்சம் அளிக்க, ஈக்வடார் நாடு ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவின் ராணுவ ரகசியங்கள் உட்பட பல்வேறு ரகசியங்களை, 'விக்கி லீக்ஸ்' இணையதளத்தில் வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தியவர், ஜூலியன் அசாஞ்ச். இரண்டு பெண்களை கற்பழித்தது தொடர்பாக, சுவீடன் அரசு, இவர் மீது வழக்கு…

இலங்கைத் தமிழருக்கு சம உரிமை: ஜெயலலிதா வலியுறுத்தல்

இலங்கையில், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை மீண்டும் சொந்த இடங்களில் குடியமர்த்த இலங்கை அரசை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். இந்திய சுதந்திர தினத்தை ஒட்டி, இன்று சென்னையில் உள்ள கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய முதல்வர் இந்தக்…

ஆப்கானின் தலைநகர் காபூலில் இந்துக்கள் குடியிருக்க நிலம்

ஆப்கானின் தலைநகர் காபூலில் வாழூம் இந்துக்கள் மற்றும் சீக்கியர்களின் பயன்பாட்டுக்கான குடியிருப்புப் பகுதி மற்றும் சுடுகாட்டுக்கான நிலம் வழங்கப்பட்டுள்ளது. காபூலில் இந்த பிரத்யேக குடியிருப்புப் பகுதி அந் நகர மேயரால் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள இந்த குடியிருப்புப் பகுதி சிறுபான்மையின மக்களின் முக்கிய…

எலிசபத் ராணியின் கணவர் பிலிப் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்

எலிசபத் மகாராணியின் கணவரான, இளவரசர் பிலிப்,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். Read More

சிரிய இராணுவ விமானத்தை சுட்டுவீழ்த்திய கிளர்ச்சியாளர்கள்

சிரியா நாட்டில் ஆட்சியாளர்களுக்கு எதிராக அந்நாட்டு கிளர்ச்சியாளர்கள் தீவிர தாக்குதல் நடத்திவருகின்றனர். கிளர்ச்சியாளர்களின் தாக்குதலை சமாளிக்க சிரிய அரசு போர் விமானங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்நிலையில், நேற்று கிழக்கு சிரியாவில் சிரியா இராணுவ போர் விமானம் ஒன்று வெடித்துச் சிதறி, தரையில் விழுந்தது. விமானத்தில் ஏற்பட்ட…

செவ்வாய் கிரகத்தில் யாரையாவது பார்த்தா உடனே ‘இன்பார்ம்’ பண்ணுங்க :…

"செவ்வாய் கிரகத்தில் ஏதாவது உயிரினம் இருப்பதாக தெரிய வந்தால், உடனே எனக்குத் தெரியப்படுத்துங்கள். மிக மிக நுன்னிய உயிரினமாக இருந்தாலும் கூட பரவாயில்லை, அதுதான் உலகுக்கு மிகப் பெரிய செய்தி" என்று நாசா விஞ்ஞானிகளிடம் தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. நாசா அனுப்பிய கியூரியாசிட்டி விண்கலம் செவ்வாய்…

கிழக்கு மாநில சட்டமன்ற தேர்தல்: முஸ்லிம் கட்சிகளிடையே அடிதடி!

இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டம் அக்கறைப்பற்று மற்றும் அட்டாளச்சேனை ஆகிய பிரதேசங்களில் கடந்த திங்கட்கிழமை(13.8.12) இரவு நிலவிய அமைதியற்ற சூழலின் போது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் தேர்தல் பிரச்சார பணிமனையொன்று சேதமாக்கப்பட்டுள்ளது. அட்டாளச்சேனைப் பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மற்றுமொரு பணிமனை தீ வைக்கப்பட்டுள்ளதோடு மோட்டார்…

இலங்கை தமிழரிடம் கனிமொழி வாக்குவாதம்?

சென்னை: 'டெசோ' மாநாடு ஆய்வரங்கத்தில் வரைவுத் தீர்மானங்கள் மீது, காரசாரமான விவாதம் நடந்தது. ஈழம் தொடர்பான சில முக்கிய தீர்மானங்களுக்கு, வெளிநாட்டு பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிலர் தங்களது நாட்டின் தலைவர்களிடம் முடிவு கேட்டு தான், தீர்மானத்தில் கையெழுத்திடுவோம் என வாதிட்டனர்; ஒரு சிலர் வெளிநடப்பு செய்ய…

வரலாறு காணாத உச்சகட்ட பாதுகாப்பில் இந்தியா

இந்திய நாட்டின் 66வது சுதந்திரதினம் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக இந்திய உளவுத்துறை அளித்த தகவலையடுத்து, இந்தியா பூராகவும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் அதிகபட்ச பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாது, மக்கள் அதிகம்…

இலங்கை தமிழர் விவகாரம்: மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவரின் பதவி பறிப்பு

இலங்கை தமிழர் விவகாரத்தில் அடுத்தது என்ன என்ற தமிழர்களின் கேள்விக்கு என்ன பதில் கூறுவது என்று இலங்கை வெளியுறவு அமைச்சரிடம் கேட்டதால், தன்னை பதவியில் இருந்து இலங்கை அரசாங்கம் மீள அழைத்துள்ளதாக மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவர் கல்யாணந்த கொடஹே கூறியுள்ளார். இது குறித்து பேசிய தூதுவர் கொடஹே, ''…

புலம்பெயர் தமிழர்களில் சிலர் கோத்தபாயவுடன் சந்தித்து பேச்சு?

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்கள் ௭ன்று நம்பப்படுகின்ற புலம்பெயர் தமிழர்களில் சிலர் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சேவை அண்மையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது. கொழும்பில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய அந்தப் புலம்பெயர் தமிழர்கள் குழு வடக்கு மற்றும் கிழக்கிற்கும் பயணம்…

ஈரானில் பூகம்பம்! பலி எண்ணிக்கை 250 ஆக உயர்வு

டெக்ரான்: ஈரானில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பூகம்பத்தில், 250 பேர் பலியாகியுள்ளனர். ஈரானில் அஜர்பைஜான் எல்லையையொட்டிய தப்ரிஸ் நகரில் நேற்று முன்தினம், 6.4 ரிக்டர் அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டது. அகர், ஹரிஸ், வர்சாக்வான் ஆகிய பகுதிகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பூகம்பத்தால், ஆறு கிராமங்களில் உள்ள மண் வீடுகள்…

பெண்களுக்கான தனி நகரத்தை உருவாக்குகிறது சவுதி அரேபியா

ரியாத்: சவுதி அரேபியாவில் பெண்களுக்கான தனி நகரம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் புனித யாத்திரை செல்லும் மெக்கா நகரம், சவுதி அரேபியாவில் தான் உள்ளது. எனவே, இந்த நாடு முஸ்லிம்களின் நடைமுறைகளை தவறாமல் கடை பிடிக்கிறது. குறிப்பாக, பெண்கள் விஷயத்தில் ஷரியத் சட்டம் கடுமையாக பின்பற்றப் படுகிறது. இதன்…

கொழும்பில் டெசோ எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்; கருணாவின் உருவபொம்மை எரிப்பு!

டெசோ மாநாட்டை நடத்துவதற்கு முன்னாள் தமிழக முதல்வர் மு. கருணாநிதிக்கு அனுமதி வழங்கியதற்காக இந்திய மத்திய அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஆர்ப்பாட்டம் ஒன்று இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்றது. இலங்கையின், ''தேசத்தைக் காக்கும் அமைப்பு'' என்னும் அமைப்பினரால் இந்த ஆர்ப்பாட்டம், கொழும்பில் உள்ள இந்திய தூதுவரின் அதிகாரபூர்வ இல்லத்தின்…

மட்டக்களப்பில் முஸ்லிம் பள்ளிவாசல் எரிக்கப்பட்டது

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேசத்தில் இருநூறுவில் கிராமத்திலுள்ள மொகிதீன் ஜூம்மா பள்ளிவாசல் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை அடையாளம் தெரியாத குழுவொன்றினால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தின் போது அங்கு அமைக்கப்பட்டிருந்த நான்கு தற்காலிக குடிசைகளும் கடையொன்றும் இக்குழுவினரால் தீ வைக்கப்பட்டுள்ளதாக  காவல்துறையினர் தெரிவித்தனர். உழவு இயந்திரமொன்றில்…