மக்களின் பாதுகாப்பில் ஏன் இந்த மெத்தனப் போக்கு – சார்ல்ஸ்…

தனது கடைக்கு முன் டெலிக்கொம் மலேசியாவின் குத்தகையாளர்கள் ஏற்படுத்திய துளையை  சரி செய்ய கோரி விண்ணப்பம் செய்த லீ காங் ஹன் (வயது 36) என்ற வர்த்தகர், டெலிகொம் மலேசியாவின் மெத்தனப் போக்கினாலும்  அலட்சியப் போக்கினாலும் ஏமாற்றம் அடைந்து, கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சேவை மையத்தின் உதவியை நாடினார்.…

அசாமில் வன்முறைக்கு இதுவரை 73 பேர் பலி

கவுகாத்தி: அசாமில் மீண்டும் துவங்கியுள்ள வன்முறைக்கு மேலும் நான்கு பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம், வன்முறைக்கு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை, 73 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில், கோக்ராஜ்கர் மற்றும் தூப்ரி மாவட்ட எல்லைப் பகுதியில், தேசிய நெடுஞ்சாலை எண் 31ல், நேற்று அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அசாமின்,…

அம்பிகாவுடன் தமிழ் ஊடகங்கள்!

தூயத் தேர்தல் வழி சனநாயகத்தையும் சமத்துவத்தையும் கொண்டு வர முடியுமா? இந்த கேள்வியை மையமாக கொண்டு சமூக அமைப்புகளின் விருந்து நிகழ்வு வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 7.30 மணியளவில் மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் (சா ஆலம்)  நடைபெறவுள்ளது. இதில் டத்தோ அம்பிகா சீனிவாசன், நமது…

டெசோ மாநாடு: விருப்பமில்லாமல் திமுக நிர்வாகிகள் – கடுப்பாகிப் போன…

சென்னை: தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பான டெசோ சார்பில் மாநாடு நடத்தப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்திருந்தாலும் எப்போது தமிழீழத் தீர்வை வலியுறுத்தமாட்டோம் என்று அவர் அறிவித்தாரோ அப்போதே திமுக நிர்வாகிகள் பலரும் அதிருப்தி அடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுதான் டெசோ மாநாட்டுப் பணிகளிலும் தொய்வையும் ஏற்படுத்தியிருக்கிறது. டெசோ மாநாடு…

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்த சீனர்கள் கைது

இலங்கையில் கிழக்குக் கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 37 சீன நாட்டவர்கள் உட்பட 39 பேர் ஞாயிறு இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட ஏனைய இருவரும் இலங்கை பிரஜைகள் என்றும் கடற்படை தெரிவிக்கின்றது. பொத்துவில் பிரதேசத்திலுள்ள அறுகம்பை கடல் பகுதியில் கரையிலிருந்து…

காஞ்சிபுரத்தில் கட்டிடம் இடிந்து 9 பேர் பலி

தமிழ்நாடு காஞ்சிபுரம் அருகே குன்னம் எனும் இடத்தில் அமைந்திருக்கும் தனியார் பொறியியற் கல்லூரியின் உள் விளையாட்டரங்க கட்டடம் இடிந்து விழுந்ததில் திங்களன்று மாலை 9 பேர் உயிரிழந்தனர். மேலும் மூவர் காயமடைந்தனர். விபத்தில் சிக்கிய அனைவருமே ஒதிஷா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. கட்டுமானப் பணியில் 20-க்கும் மேற்பட்டோர்…

மார்ச் 8 புத்தகத் தடை தொடரும்; மேல் முறையீட்டு நீதிமன்றம்…

பதினொரு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த கம்போங் மேடான் வன்முறை பற்றிய "மார்ச் 8" என்ற புத்தகத்திற்கு அரசாங்கம் விதித்த தடையை ரத்துச் செய்வதற்கு அதன் ஆசிரியர் கா. ஆறுமுகம் செய்த மனுவை மேல் முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்தது. மார்ச் 8 என்னும் தலைப்பில் தமிழ்மொழியில் எழுதப்பட்ட அந்தப்…

கவர்ச்சி உடை கன்னியர்களை பார்க்காதீங்க! ஆண்மைக்கு ஆபத்து!!

கவர்ச்சியாக உடை அணிந்த பெண்களை காண்பதாலும், அவர்களை நினைத்து கற்பனை உலகில் சஞ்சரிப்பதாலும் ஆண்களின் ஆண்மைக்கு ஆபத்து ஏற்படுகிறது என்று அண்மைய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. ஆண்களின் ஆண்மையை பறிக்கும் கைத்தொலைபேசி, மடிக்கணினி, மனஅழுத்தம், சூடு போன்றவற்றின் பட்டியலில் தற்போது கவர்ச்சி உடை கன்னியர்களும் இடம் பெற்றுள்ளனர். ஆண்களின்…

செவ்வாய் கிரகத்தில் அட்டகாசமாக தரையிறங்கியது ‘க்யூரியாசிட்டி’ விண்கலம்!

செவ்வாய் கிரகத்துக்கு (Mars) அமெரிக்காவின் நாஸா விண்வெளி அமைப்பு அனுப்பியுள்ள 'க்யூரியாசிட்டி' விண்கலம் இன்று அட்டகாசமாக தரையிறங்கியது. பூமியிலிருந்து ஏவப்பட்டு 8 மாத பயணத்துக்குப் பின் இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தை அடைந்து, பத்திரமாக தரையிறங்கியுள்ளது. அணு சக்தியில் இயங்கும் இந்த ஒரு டன் எடை கொண்ட விண்கலம்…

எஞ்சியுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளினால் நாட்டிற்குக் குந்தகம் ஏற்படுமாம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் எஞ்சியோர் இலங்கைக்கு வெளியே தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றனர். அவர்களால் நாட்டுக்கு குந்தகம் ஏற்படக் கூடும். எனவே படைவீரர்கள் தொடர்ந்தும் விழிப்புடன் செயற்பட வேண்டும் என இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜ பக்சே தெரிவித்துள்ளார். திருகோணமலை சீனன் குடாவிலுள்ள விமானப்படைத் தளத்தில் இடம்பெற்ற…

அமெரிக்காவில், சீக்கியர்கள் கோயிலில் துப்பாக்கிச்சூடு: 7 பேர் பலி

வாஷிங்டன்: அமெரிக்காவில், சீக்கியர்களின் கோயிலான குருத்வாராவில், மர்மநபர்கள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில் துப்பாக்கிச்சூடு நடத்திய ஒருவன் உள்பட 7 பேர் பலியாயினர். இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்து போயினர். அமெரிக்காவில் கடந்த இரு வாரங்களுக்கு முன் சினிமா தியேட்டரில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் சுவடு மறைவதற்குள்…

Chong Wei fails to bring home Olympic gold

LONDON: China's Lin Dan overhauled Lee Chong Wei in the final of the men's badminton singles on Sunday to become the first man to defend the title and break Malaysian hearts once again. Lee charged…

கட்சி தொடங்க ஹசாரேவுக்கு கடும் எதிர்ப்பு- உருவப் படத்துக்கு தீ…

சூரத்: அரசியல் கட்சி தொடங்க சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குழுவினர் முடிவு செய்துள்ளதற்கு அவரது ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். குஜராத் மாநிலம் சூரத் நகரில் அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் ஊழல் எதிர்ப்பு இயக்க பேனரையும் ஹசாரே உருவப் படத்தையும் தீ…

பள்ளி மாணவிகளை வலுக்கட்டாயமாக மது அருந்த வைத்த நஜீப்!

மால்டா:  பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் மாணவிகளுடன் தவறான முறையில் நடந்து கொண்டது மட்டுமல்லாமல் அவர்களை கட்டாயப்படுத்தி மது அருந்தச் செய்த சம்பவம் பெரும் மேற்கு வங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் உள்ளது நாசிபூர் எஸ்.எஸ். பாயிண்ட் உறைவிட ஆங்கில பள்ளி. அந்த…

லண்டன் ஒலிம்பிக் 2012 : குத்துச் சண்டை முடிவில் சர்ச்சை!

லண்டன்: லண்டனில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டிகளில், இந்திய குத்துச் சண்டை வீரர் ஒருவர் தகுதிச் சுற்றில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட பிறகு அனைத்துலக குத்துச் சண்டை மன்றம் அந்த முடிவை மாற்றியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காலிறுதிக்கு முந்தைய போட்டியில் இந்தியாவின் விகாஸ் க்ருஷன் அமெரிக்காவில் எரால் ஸ்பென்சை…

இலங்கையில் சில முன்னேற்றம், ஆனால் பல தேவைகள்

இலங்கையில் போருக்கு பிறகான முன்னேற்றம் இருந்தாலும் அங்கு பாதிக்கப்பட்ட மக்கள் மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளனர் என்று ஐநாவின் ஒரு உயரதிகாரி தெரிவித்துள்ளார். போர் முடிந்து மூன்று ஆண்டுகளில் வடகிழக்கு இலங்கையில் எந்த அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை பார்வையிடச் சென்ற, ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான பணிகளுக்கான…

சிந்திக்க தெரிந்தவர்கள் சிந்திக்கட்டும்; இது எனது கருத்து!

இது எனது கருத்து, நான் பல்கலைக்கழகத்திற்குள் நுழைவதற்கு முன்பே செம்பருத்தி மாத இதழை வாங்கி தவறாது படிப்பேன். அதிலிருந்து தான் ஈழ தமிழர்களின் உணர்வுகள், நம் நாட்டின் இந்தியர்களின் அவல் நிலையை படித்து உணர்ந்தேன். அப்போது ஈராயிரமாண்டு நான் எஸ்டிபிஎம் படித்துக் கொண்டிருந்தேன், கணிதமும் அறிவியலையும் ஆங்கிலத்தில் போதிக்க…

சிக்கனத்தை கடைபிடிக்க விடுமுறைக்கு ரயிலில் செல்லும் பிரான்ஸ் அதிபர்

பாரிஸ்: பிரான்ஸ் அதிபர் பிரான்கோஸ் ஹோலண்ட், அரசு பணத்தை சிக்கனப்படுத்த விடுமுறைக்காக ரயிலில் பயணம் சென்றார். தற்போதைய அதிபர் பிராங்காய்ஸ் ஹோலன்ட், தேர்தல் பிரசாரத்தின் போது, "கடுமையான பொருளாதார நெருக்கடி காணப்படும், இந்த காலகட்டத்தில் நான் ரயிலில் பயணித்து விடுமுறைக்குச் செல்வேன்; விமானத்தில் பயணித்து அரசுப் பணத்தை வீணடிக்க…

தமிழ்நாடும் புதுடில்லியும் இணைந்தே இலங்கை இறுதிப்போருக்கு உதவின

"இறுதிப் போரில் இலங்கை அரசுடன் இந்திய அரசும், தமிழக அரசும் கூட்டுச் சேர்ந்து தான் செயல்பட்டன. எல்லாம் சுயநல அரசியல். இப்போதும் கூட தமிழகத்திலுள்ள அகதிகள் முகாம்களை நேரில் பார்த்து, அங்குள்ள மக்களின் இழிநிலையைப் பற்றி நான் பேசியிருக்கிறேன்." இவ்வாறு மனித உரிமைச் செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான அருந்ததி ராய்…

ஹிண்ட்ராப் அரசியல் கட்சியாக மாறாது; போராட்டம் தொடரும் என்கிறார் வேதா…

ஹிண்ட்ராப் மக்கள் சக்தி இயக்கம் அரசியல் களத்தில் ஓர் அரசியல் கட்சியாக உருவெடுக்காது என்று நாடு திரும்பியுள்ள ஹிண்ட்ராப் இயக்கத் தலைவர் பி. வேதமூர்த்தி கூறினார். நாட்டில் உள்ள 20 இலட்சம் இந்தியர்களில் 5 இலட்சம் பேர் மட்டுமே ஓரளவு சுமாரான வாழ்க்கை நிலையில் உள்ளனர். மீதமுள்ள 15…

இந்துக் கோவில்களுக்கு நிலம் வழங்க பாகிஸ்தான் பிரதமர் உத்தரவு

இஸ்லாமாபாத்: இந்திய-பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு பாகிஸ்தானில் உள்ள பல இந்து கோவில்கள் பராமரிக்கப்படாமல் சேதமடைந்துள்ளன. ராவல்பிண்டியில் உள்ள சில கோவில்களில் மட்டும் வழிபாடு நடக்கிறது. இதற்கிடையே, ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ரமேஷ்லால், அந்நாட்டு பிரதமர் அஷ்ரப்பை சந்தித்து இஸ்லாமாபாத்தில் இந்து கோவில்கள் கட்ட, நிலம்…