பிரதமர் அன்வார் இப்ராஹிம், வெள்ளிக்கிழமை (மார்ச் 20) நோன்புப் பெருநாள் வந்தால், மார்ச் 23, திங்கட்கிழமை கூடுதல் நோன்புப் பெருநாள் விடுமுறையாக அறிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். மாறாக, நோன்புப் பெருநாள் சனிக்கிழமை வந்தால், வெள்ளிக்கிழமை கூடுதல் விடுமுறையாக அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார். கோத்தா கினாபாலுவில் தேசிய நுகர்வோர்…
தைபூசத்தில் குறைவான குப்பைகள், பண்பலைகளுக்கு பாராட்டு!
இந்த வருட பத்துமலை தைபூச திருவிழாவின் போது கண்களை குளிமையாக்கும் வகையில் இருந்தது மக்களின் செயல்பாடுகள். பெரும்பாலும் கைகளில் உள்ள குப்பைகளை கண்ட இடங்களில் போடும் மக்கள், இந்த வருடம் ஒரு மாற்றத்துடன் நடந்தது கொண்டது வியப்பாகவும் விசித்திரமாகவும் உள்ளது. இரத ஊர்வலம் மாரியம்மன் கோயிலில் இருந்து பத்துமலை…
விருட்சமாகிய ஆதி குமணனின் ஆளுமை
இளைய தமிழ்வேள் அமரர் ஆதி குமணனுக்கு இன்று (9.2.2020) 70ஆவது பிறந்தநாள். இந்நாட்டில் எத்தனையோ தமிழ் பத்திரிகையாளர்கள் நம்மை விட்டு பிரிந்துள்ள போதிலும் ஆதி குமணனின் மறைவு கடந்த 15 ஆண்டுகளாக நம்மை வருத்திக்கொண்டுதான் இருக்கிறது. பதிய திருப்பம், பத்திரிகை தர்மம், மறுமலர்ச்சி, தைரியம், எழுத்துச் சுதந்திரம் போன்ற அனைத்துக்குமே…
நாடு ஒரு தேசத்தாயை இழந்தது.
அம்மா தோ புவான் உமா சுந்தரி சம்பந்தன் இன்று காலமானார். செப்டம்பர் 18 ஆம் நாள், 1929-ஆம் ஆண்டு பிறந்த தோ புவான் தனது 90வது வயதில் இன்று மதியம் 130 மணியளவில் இயற்கையெய்தினார். ‘கூட்டுறவுத் தந்தை' என மலேசியர்களால் மதிக்கப்படும் துன்.வீ.தி. சம்பந்தனின் துணைவியாரான தோ புவான்…
மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் – இராகவன் கருப்பையா
முன்பொரு காலக்கட்டத்தில், அதாவது கைத் தொலைபேசியோ, எஸ்.எம்.எஸ். வசதியோ, வட்ஸப் புலனமோ இல்லாத தருணத்தில் தபால் வழியான தொடர்புதான் நமக்கு பிரதான தொடர்பு சாதனமாக இருந்தது. கடிதங்கள், அழைப்பிதழ்கள், வாழ்த்துக் கார்டுகள் முதலியவற்றோடு அனாமதேய அறிக்கைகளும் அவ்வப்போது வரத்தான் செய்யும். அவற்றுள், நம்மை பெரும் பீதிக்குள்ளாக்கும் ஒருவகை அறிக்கையும்…
அரசியலால் பந்தாடப்படும் கல்வி – இராகவன் கருப்பையா
நாடு சுதந்திரம் அடைந்து 62 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பல்வேறுத் துறைகளில் நாம் பரிநாம வளர்ச்சிக் கண்டுள்ளது உண்மையிலேயே மகிழ்ச்சியான ஒரு விசயம். 2020 தூரநோக்குக் கொள்கையின் படி தொழில்துறையில் மலேசியா இவ்வாண்டு முழுமையான வளர்ச்சி கண்ட நாடாக மாறியிருக்க வேண்டும். அந்த இலக்கை அடைய நாம் தவறிவிட்ட…
என்னை புரிந்துகொள்
விஷ்ணுதாசன் ஓ..சகியே இது என்ன காதல் வேதனை இளமைக்கு நேர்ந்த சோதனை மனதில் வெய்யில் அடிக்குது மழையும் பெய்யுது ஒன்றும் புரியவில்லை மனம் ஒரு நிலையில் இருக்கவில்லை! ஓ..சகியே.. காதல் பூவாசம் வருவதும் குழப்ப புயலில் உதிர்வதும் புதிருக்கு விடையில்லை என் இரவுக்கு உறக்கமில்லை! ஓ..பெண்ணே பாதை…
In Memoriam – Schorlarly Singaravelu is an unmatched…
by Dr Sivachandralingam Sundara Raja Emeritus Prof. Dr. Singaravelu Sachithanantham (22.12.1936- 13.01.2020) is a personality I got to know when I did my undergraduate studies at the Faculty of Arts and Social Sciences in 1985.…
மகாதீருக்குக்கும் மக்களுக்கும் சவால்கள் நிறைந்த ஆண்டு 2020 – இராகவன்…
என்றும் இல்லாத அளவுக்கு இந்நாட்டில் நம் இனம், மொழி, சமயம் ஆகியவற்றை தற்காக்க வேண்டிய சூழலில் 2020ஆம் ஆண்டு பெரும் சவால் மிக்க ஒரு ஆண்டாக அமையும். குறிப்பாக தாய்மொழி கல்வி, சமயம், இனவாதம் வழி, இனவேற்றுமையை தூண்டும் செயல்கள் பல கோணங்களில் இருந்தும் வந்த வண்ணமாக இருப்பதை…
தை பொங்கல் வாழ்த்து – சேவியர் ஜெயக்குமார்
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர்களின் நம்பிக்கை. விவேகமான உழைப்புடன், விழிப்புணர்வோடு மக்கள் ஒன்று பட்டு செயல் பட்டால் நாம் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் வழி நன்னிலையை பெற இயலும் என்கிறார் நீர், நிலம் இயற்கை வள அமைச்சருமான டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார். தை புத்தாண்டு…
சொஸ்மாவில் கைதான 12 நபர்களையும் விடுதலை செய்ய நள்ளிரவில் கோரிக்கை
விடுதலை புலிகளுடன் தொடர்புள்ளதாக கைதான 12 நபர்களையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு கோலாலம்பர் மெர்டேக்கா சதுக்கத்தில் நேற்று நள்ளிரவில் கூடிய மக்கள் கோரிக்கை விடுத்தனர். 2020 புத்தாண்டை வரவேற்க நேற்று மாலை நூற்றுக்கணக்கான மலேசியர்கள் மெர்டேக்கா சதுக்கத்தில் திரண்டிருந்தனர். அவர்களுக்கு மத்தியில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் பாதகைகளுடன்…
மக்களை பிளவு படுத்தும் கீழறுப்பு சக்திகளை ஒழிக்க புத்தாண்டிம் ஒன்று…
கடந்த தேர்தலில் மக்களின் சுபிட்சமான வாழ்வுக்கும் பொருளாதார ஏற்றத்திற்கே அதிக முக்கியத்துவம் வழங்கும் வகையில் தேர்தல் வாக்குறிதிகள் இருந்தன. அவற்றை பூர்த்தி செய்யும் அளவுக்கு நிதிநிலைமையும் இனவாத அரசியல் தாக்காமும் தடைகளாக இருந்தன. ஆனால் அதனையும் தாண்டி, அரசியல், இனம், சமயம், மொழி போன்ற வேற்றுமைகளாலும் சில கீழறுப்பு…
2019-இல் டிசம்பர்தான் பரபரப்பாக இருந்தது ! – இராகவன் கருப்பையா
கடந்த ஜனவரி மாதம் முதல் நாம் எதிர்பாராத அளவில் நம்மை சுற்றி நிறையவே சம்பவங்கள் நிகழ்ந்துள்ள போதிலும் இம்மாத நிகழ்வுகளின் பரபரப்பு வேறு எந்த மாதத்திலும் இல்லை! முன்னாள் ம.இ.க. தலைவர் துன் சாமிலுவிற்கு இன்னொரு மணைவி இருப்பதாக வந்த செய்தி முதல் மொங்கோலிய அழகி அல்த்தான்துயாவை முன்னைய…
பாதிக்கப்பட்ட விவசாய்களுக்கான நிரந்தரமான தீர்வை மாநில அரசு வழங்க வேண்டும்…
பகாங் மாநில அரசின் செயலால் பாதிக்கப்பட்ட கேமரன் மலை விவசாய்களுக்காக மனம் வருந்துவதாகவும், இந்த சூழலுக்கு தீர்வு காணும் அதிகாரம் தேசிய முன்னணியின் கீழ் இயங்கும் மாநில அரசின் கையில் இருப்பதால், தான் மேற்கொண்ட முயற்சிகளை மாநில அரசு புறக்கணித்திருப்பதாக டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கூறியுள்ளார். “நான்…
மகாதீரின் ஆட்சியில் மக்கள் ஏமாற்றம் – இராகவன் கருப்பையா
துன் டாக்டர் மகாதீர் பிரதமராக பொறுப்பேற்வுடன் முதல் வேலையாக டோமி தோமஸை புதிய சட்டத்துறைத் தலைவராக நியமித்தார். முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதைப் போல பழைய அரசாங்கதின் ஊழல்களை கண்டும் காணாததைப் போல இருந்த அப்போதைய சட்டத்துறைத் தலைவர் தான்ஸ்ரீ அப்பாண்டியை பதவியில் இருந்து மகாதீர் நீக்கினார். அதனைத்…
தமிழ்ப்பள்ளிகளால், சமுதாயத்திற்கு ஒரு விடியல் – இராகவன் கருப்பையா
மலேசியாவின் கல்வி கொள்கையின் வழி ஒரு நிரந்தரமான தரமான ஒருங்கிணைக்கப்பட்ட கல்வி சூழல் உண்டாகாது. அனைவருக்கும் சமத்துவம் என்பதோ அறிவாளிகளுக்கு அந்தஸ்து என்பதோ கிடையாது. இனவாதத்தின் பிடியில் கல்வி கொள்கைகள் சிக்கிகொண்டுள்ளதால், அதனால் ஒரு கற்ற அறிவாற்றல் கொண்ட மலேசிய சமூதாயத்தை உருவாக்க இயலாது. இவைகளுக்கு இடையே, அரசாங்கம்…
கிராமத்து மைனர்
விஷ்ணுதாசன் அவன்: தண்ணிகுடம் சுமந்து தனியா போறவளே துணையாய் வரட்டுமா! பிறைபோன்ற இடுப்பில் குடமாய் வரட்டுமா தங்ககுடம் உன்னை நெஞ்சில் சுமக்கிறேன்! அவள்: தங்கசரிகை வேட்டி தளதளக்க; தனியா போற பொன்ன வம்பிழுக்க வந்தீரோ! உடம்ப பாத்துகிட்டு ஊடு போய் சேருமய்யா! உறவுமுறை தெரியாம உளறுவதை நிறுத்திக்கோ! அவன்:…
கலைமுகிலன் தமிழர்களின் எழுச்சிக்காக வித்திட்ட சமூக போராளி
மலேசியாவில் வாழ்கின்ற தமிழர்களின் மத்தியில் உணர்வுடனும் உணர்ச்சியுடனும் தமிழர்களுக்காகவும் தமிழ் மொழிக்காகவும் தன்னை பெரும்மளவு அர்ப்பணித்து வாழ்ந்து வருபவர் கலைமுகிலன். இவர் உட்பட 12 நபர்கள் சோஸ்மா என்ற சட்டத்தின் கீழ் கைது கடந்த 10.10.2019-இல் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர். கலைமுகிலனின் தந்தை அர்ஜுணன், நோய்வாய்…
அரசியல் மாற்றமும் அரசாங்கமும் – இராகவன் கருப்பையா
தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலில் அடைந்த படுதோல்விக்குப் பிறகு பக்காத்தான் கூட்டணியில் பெருமளவிலான மாற்றங்கள் நிகழப் போகிறது என்று எதிர்பார்த்திருந்த மக்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும். இந்தத் தோல்விக்கு பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முழுப்பொறுப்பேற்க வேண்டும் என பொதுமக்கள் மட்டுமின்றி கூட்டணியைச் சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் நெருக்குதல்…
மன்மத ரதிமாயை
விஷ்ணுதாசன் கண்மலரம்பு தொடுப்பாள் – அந்த கன்னி காதல்கனி கொய்வாள்! காரிருள் கூந்தல் ஒளிந்து தன் பொன்னொளிர் முகம்காட்டி மாரன் மனையாள் பாடம்சொல்வாள் வேதம் கற்றவர் நாழிகையில் மறப்பார் வேதவிழி இமைக்கையில் இதயம் துடிப்பார் காதவழிப்போவோரும் கனவில் மிதப்பார் கவிதைவேண்டி கவிஞர் நாடி நிற்பார் காதல்கலை சுகமென…
‘பிக் போஸ்’ முகேனும் நமது இதர சாதனையாளர்களும் – இராகவன்…
கடந்த மாதத்தில் நிறைவடைந்த 'பிக் போஸ் 3' நிகழ்ச்சியில் வெற்றிபெற்று மலேசிய, இந்திய கலையுலகில் தமக்கென ஒரு இடத்தைப் பிடித்தார் நம் நாட்டு இளைஞர் முகேன் ராவ். 81 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட தமிழகத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் சவால் மிகுந்த 105 நாள்களை வெற்றிகரமாகக் கடந்து…
பாக்காத்தானுக்கு கிடைத்த பலத்த அடி – இராகவன் கருப்பையா
புத்ரா ஜெயாவை நோக்கி பாரிசான் – இது உண்மையாகும். மக்களின் இன்றையத் தேவைகளுக்கு தவறினால் அடுத்த 3 ஆண்டுகளுக்கு முன்னதாகவே பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் ஆட்சியை இழக்க நேரிடும். தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலில் அடைந்த படுதோல்விக்குப் பிறகும் அதன் தலைவர்கள் மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளத் தவரினால் அந்தக்…
உழைப்பாளி
உழைக்கும் பேரெல்லாம் மனம் ஊனமாகி நிற்கின்றார் உழைப்பில் கிடைத்த பொருளெல்லாம் உயர்ந்தோர் கொள்கின்றார்! ஒருவன் வாழ ஒருவன் வாட மனிதன் செய்த விதியிது தருவான் கூலி இறைவனென மனிதநேயம் பேசுது! உழைத்துழைத்து உடல், மனம் களைத்து நிற்கும் வறியரே! உரக்கப்பேசி உரிமை கேட்டால் மலைத்திடுவர் பெரியரே! உள்ளவெப்பம் ஒன்று…
சில சமயங்களில் மின்னாத மின்னல் எப் எம் – இராகவன்…
20 லட்சம் இந்தியர்கள் வாழும் நம் நாட்டில் 2 தமிழ் வானொலிகள் என்பது நமக்கெல்லாம் பெருமைக்குரிய சந்தோசமான விசயம். ஒரு வானொலி அன்றாடம் தமிழ் மொழியை வாய்க்கு வந்தபடியெல்லாம் பந்தாடிக்கொண்டிருக்கும் வேளையில், இனிய தமிழ் என்றால் மின்னல் எப். எம். மட்டுமே - அண்மைய காலம் வரையில்! தமிழ்…























