கருணாவின் பிரிவுதான் போரை வெற்றி பெற காரணமாம்; சொல்கிறார் சிங்கள…

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கிழக்கு மாகாணத் தளபதியாக இருந்த கருணா, புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே தலைமையிலான அரசில் இணைந்திராவிடில் போரில் வெற்றி பெற்றிருக்க முடியாது என இலங்கை கடற்தொழில் நீரியல் வளத் துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழில்…

ஈழத்தமிழருக்கு ஆதரவாக இந்திய அரசுக்கு வரிகொடா இயக்கம்

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக போராடும் தமிழ்நாட்டு கல்லூரி மாணவர்கள் அடுத்த கட்டமாக இந்திய அரசுக்கான வரிகொடா இயக்கம் நடத்தப்போவதாக பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார் தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த லயோலா கல்லூரி மாணவர் ஷண்முகப்பிரியன் என்கிற செம்பியன். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக கடந்த இரண்டு வாரங்களாக மாநிலம் தழுவிய அளவில்…

பர்வேஸ் முஸாரப் பாகிஸ்தான் திரும்பினார்

தானாகவே 4 வருடங்கள் நாடு கடந்து வாழ்ந்த முன்னாள் பாகிஸ்தானிய அதிபரான பர்வேஸ் முஸாரப் அவர்கள் நாடு திரும்பியுள்ளார். அவரது விமானம் கராச்சியில் தரையிறங்கிய போது அவரது நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் மகிழ்ச்சிக் குரல் எழுப்பி அவரை வரவேற்றார்கள். மே மாதம் நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலில் தனது கட்சிக்கு அவர்…

சுதந்திர விசாரணையை இலங்கை நடத்தாவிட்டால் சர்வதேச பொறிமுறை வலியுறுத்தப்படும்

போர்க்கால மனித உரிமை மீறல்கள் குறித்து சுதந்திரமான, நம்பகத் தன்மையுடைய விசாரணையை இலங்கை நடத்தத் தவறினால், சர்வதேச சமூகம் அங்கு ஒரு சர்வதேச பொறிமுறையை வலியுறுத்தும் என்று அமெரிக்காவின் அரசுத்துறையின் துணைச் செயலர்களில் ஒருவரான றொபர்ட் பிளேக் கூறியுள்ளார். தற்போதைய ஜெனிவா தீர்மானம் ஒரு சுதந்திரமான, நம்பகத்தன்மையுடைய புலன்விசாரணை…

தண்டா புத்ரா திரைப்படமும், அம்னோவின் இனவாதமும்!

கா. ஆறுமுகம், சுவராம் மனித உரிமைக்கழக தலைவர், 24.03.2013 மே 13 இனக்கலவரமும், புக்கிட் கெப்போங் தாக்குதலும் அம்னோவுக்குத் தேவை. ஆனால் கம்போங் மேடான் வன்முறை மூடி மறைக்கப்பட வேண்டும். 1969 மே 13 இனக்கலவரத்தை பற்றி கடந்த ஆண்டு வெளிவந்த தண்டா புத்ரா என்ற மலாய்ப்படம் தற்போது…

அதிபர் மாளிகையை முற்றுகையிட மாணவர்கள் முடிவு!

இலங்கை பிரச்னை தொடர்பாக தமிழகம் முழுவதும் மாணவர்கள் ஊர்வலம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், மனிதசங்கிலி, சாலைமறியல், முற்றுகை என பல்வேறு அறவழிகளிலும் கடந்த 20 நாட்களாக போராடி வருகிறோம். ஆனால் இந்திய அரசு எந்தவொரு அக்கறையும் காட்டிக்கொண்டதாக தெரியவில்லை என தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பாரிமைந்தன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.…

‘இலங்கை விடயத்தில் இந்தியாவின் ஒத்துழைப்பு மிக அவசியம்’

இலங்கை தொடர்பான தீர்மானத்தை ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவந்து நிறைவேற்றுவதற்கு இந்தியாவிடமிருந்து கிடைத்த ஒத்துழைப்பு தொடர்பில் திருப்தியடைவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆரம்பம் முதல் தீர்மானம் நிறைவேற்றப்படும் வரை இந்தியாவோடு மிகவும் நெருக்கமாகச் செயற்பட்டதாகவும் அமெரிக்காவின் மத்திய ஆசிய மற்றும் தெற்காசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் ராபர்ட்…

நீ ஒருவன் மட்டும் தான்! (ஆதிநேசன்)

வளர்ந்து வரும் நமது இளம் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected]

அப்பாவித் தமிழர்களை கொன்ற கொலைகாரனுக்கு மலேசியா உடந்தையாவதா?

ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்த இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மலேசியா முன்மொழிந்து ஆதரவளிக்க வேண்டும் என போராட்டங்கள், கோரிக்கை மனுக்கள் என பல வழிகளிலும் நமது அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டபோதும், அது வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கிக்கொண்டுள்ளது. இச் செயலானது இந்நாட்டில் வாழும் தமிழர்களுடைய உணர்வுக்களுக்கு மலேசியா…

ஜெனீவாத் தீர்மானம் தமிழர்களுக்கு வெற்றியல்ல, ஆனால் இலங்கைக்கு தோல்வி! –…

அமெரிக்காவினால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ள இத் தீர்மானம் தமிழ் மக்களின் உணர்வுகளை எதிர்பார்ப்புக்களை நெருங்கி வரவில்லை. இதனால் இத் தீர்மானத்தை நாம் தழிழர்களுக்கு கிடைத்த வெற்றியாகக் கருதமுடியாது. ஆனால் நிச்சயமாக இதனை சிறிலங்காவுக்கான தோல்வியாக நாம் பார்க்கமுடியும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரமதர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்று…

ராஜபக்சேவை தூக்கிலிடு! பால்மணம் மாறா பிஞ்சுகள் போராட்டம்!

மாணவர்களிடம் தொடங்கி சிறுவர்களிடம் பரவி தற்போது பிஞ்சுகள் கையில் எடுத்துள்ளனர் ராஜபக்சேவிற்கு எதிரான போரை. சேலம் புதிய பேருந்து நிலையம் முன் உள்ள ஆட்டோ ஸ்டேண்டில் கையில் பதாதைகளுடன், நெஞ்சில் பாலச்சந்திரன் படத்தையும் தாங்கி 20க்கும் மேற்பட்டோர்   போராட, ஊரே அவர்களை ஆச்சர்யத்துடன் வேடிக்கை பார்த்தது. ஆம் அனைவரும்…

அமெரிக்கா நிறைவேற்றியுள்ள தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள்

இலங்கைக்கு எதிராக ஜெனிவா மனித உரிமை கவுன்ஸில் 22வது அமர்வில் அமெரிக்கா முன்வைத்து நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:- சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டம் ஆகியவற்றுக்கு எதிரானவை என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அத்துமீறல்கள் குறித்து சுதந்திரமான நம்பகரமான சர்வதேச விசாரணை வேண்டுமென்ற…

‘ஜெனீவா தீர்மானத்தில் மலேசியாவின் நடுநிலைமை ஏமாற்றமளிக்கிறது’

கா. ஆறுமுகம், சுவராம் மனித உரிமைக்கழக தலைவர், 18.03.2013 நேற்று ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கை  தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு 25 நாடுகள் ஆதரவளித்த வேளையில் மலேசிய சற்றும் தயக்கமற்ற நிலையில் நடுநிலை வகித்தது மலேசிய தமிழர்களுக்குப் பலத்த ஏமாற்றத்தைத் தரும் வகையில் அமைந்துள்ளது. அமெரிக்காவினால் முன்மொழியப்பட்ட…

இலங்கைக்கு எதிரான ஜெனீவா தீர்மானம் நிறைவேறியது; மலேசியா நழுவல்!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்மானத்துக்கு ஆதரவாக 25 நாடுகளும் எதிராக 13 நாடுகளும் வாக்களித்துள்ளன. தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளித்துள்ளது. இதேவேளை ஜேர்மன், அயர்லாந்து, இத்தாலி உள்ளிட்ட 25 நாடுகள் ஆதரவு வழங்கியுள்ளன. தீர்மானத்திற்கு எதிராக 13…

தமிழகம் முற்றுகை : ஈழத்திற்காக பொங்கியெழும் மாணவர்கள்!

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணை, தனி ஈழம் குறித்து பொது வாக்கெடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் பல்வேறு இடங்களில் இன்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி புதுவையில் வேலைநிறுத்தம், கடையடைப்பு போராட்டத்திற்கு இன்று பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு…

ஸ்டாலின் வீட்டில் சிபிஐ அதிரடி சோதனை; சோனியாவின் அரசியல் பழிவாங்கல்…

தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் வீடு உட்பட தமிழகம் முழுவதும் 32 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளிநாட்டு கார்களை இந்தியாவில் உள்ள பயண முகவர் நிறுவனங்கள் இறக்குமதி செய்யும் போது வரிச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இச் சலுகையின் மூலம் வெளிநாட்டு கார்களை இறக்குமதி செய்யும் …

சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் : த.தே.கூ. வலியுறுத்தல்

உலக நாடுகளுடன் வீண் பிணக்குகளை ஏற்படுத்திக் கொள்ளாமல் இறுதிப்போரில் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்த சுயாதீனமான சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்தும் அமைப்பினர் நேற்று புதன்கிழமை கொழும்பில் ஏற்பாடு…

தமிழீழம் ஒன்றே தீர்வு, தமிழகத்தில் வெடித்துள்ள மாணவர் புரட்சி!

தமிழகம் எங்கும் மாணவர்களின் எழுச்சி போராட்டம் நடந்து வருகிறது. வெகுண்டெழுந்த மாணவர்களை அடக்க முடியாமல் தவிக்கிறார்கள் காவல் துறையினர். "தனித் தமிழ் ஈழமே தமிழர்களுக்கான நிரந்தர தீர்வுக்கு வழி வகுக்கும். அதை செய்ய உலக நாடுகளே முன்னே, வாழத் துடிக்கும் ஈழ மக்களிடம் வாக்கெடுப்பு நடத்து. அதில் தனித்…

சிறுபான்மை மக்களின் பாதுகாப்பில் கேள்வி எழுந்துள்ளது: நவனீதம்பிள்ளை

இலங்கையில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களால் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு Read More

இலை மறைவில் எங்கள் தீவு (நீலமேகம்)

வளர்ந்து வரும் நமது இளம் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected]

MALAYSIA ASKED TO SPONSOR RESOLUTION ON SRI LANKA

A leading Malaysian multi-ethnic coalition group raised an unusual demand to the Malaysian government to interfere in the human rights affairs of Sri Lanka. The Gabungan Bertindak Malaysia (GBM) coordination secretariat has called on the…

மயங்கி சுருண்டு விழுந்தும், தனி ஈழம் வேண்டும் என உச்சரித்த…

பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், தனி ஈழம் வேண்டும் போன்ற கோரிக்கைகளை உள்ளடக்கி சேலத்தில் மத்திய சட்ட கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். சட்ட கல்லூரி வளாகத்திலேயே நடந்த இந்த உண்ணாவிரதம் இன்று 7வது நாளை எட்டியது. இதில்…

‘மாப்பிள்ளை நாங்கதான்… ஆனா நாங்க போட்டிருக்கிற டிரஸ் பழனிவேலுவோட…!’

ஐயா பழனிவேலு கொஞ்ச நாளாவே கொஞ்சம் முருக்கலாதான் இருக்கார் முருகா. ஏதாவது லேகியம் சாப்பிடுறாரா என்னான்னு ஒன்னும் தெரியல. 'வின்னர்' படத்துல வருகிற கட்ட துரை மாதிரி என்னா மொரைப்பு . கட்டதொர பின்னாடி சுத்துற அல்லகைங்க மாதிரி கூடவே நாலஞ்சி பேரு எப்பவும் இருக்காங்க. எப்படியோ தேர்தல்…