சிக்கலான நிலையில் சுகாதார அமைவு, இலக்கு வைக்கப்பட்ட பி.கே.பி. –…

கோவிட் -19 தொற்றுநோய் குறித்த எச்சரிக்கையை விடுத்த சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, சுகாதாரப் பராமரிப்பு அமைவில் மன அழுத்தத்தைக் குறைக்க, "இலக்கு" வைத்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை (பி.கே.பி.) முன்மொழிந்தார். சுகாதாரப் பராமரிப்பு அமைவு, அதிகரித்து வரும் நோயாளிகளுடன் போராடி வருவதாகவும், இப்போது…

கோவிட் 19 : இன்று 2,593 புதிய நேர்வுகள், 4…

இன்று, 2,593 புதியக் கோவிட் -19 நேர்வுகளும் 4 மரணங்களும் பதிவானதாகச் சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார். மேலும் இன்று, புதிய நோயாளிகளின் எண்ணிக்கையில் உயர்வு, சுவாசக் கருவி தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையில் உயர்வு மற்றும் புதியத் திரளைகளின் எண்ணிக்கையில் உயர்வு எனப் பிறப்…

அன்வருக்கு ஜாஹித் எழுத்துப்பூர்வ ஆதரவை அளித்தார், அன்னுவார் உறுதிப்படுத்தினார்

அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி, பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிமுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்து, எழுத்துப்பூர்வக் கடிதம் ஒன்றை வெளியிட்டதை முன்னாள் அம்னோ பொதுச் செயலாளர் அன்வார் மூசா இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.   அவரைப் பொறுத்தவரை, தேசியக் கூட்டணி அரசாங்கத்தை (பி.என்.) கவிழ்க்கும் நோக்கம் கொண்ட அந்தக்…

‘பி.எஸ்.எம். – குறை மதிப்பிடக்கூடாத ஒரு கட்சி’ – ஜே.டி.…

கடிதம் | நான் முற்றிலும் தவறாகக்கூட இருக்கலாம், ஆனால் மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) தொடர்பான இந்த எழுத்து, நம் உள்ளூர் ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. பெரும்பாலும், இது சைபர் துருப்புக்களின் தாக்குதலுக்கு ஆளாகும் சாத்தியக்கூறுகளும் இருக்கலாம். நிச்சயமாக, பல ஆய்வாளர்கள் இந்தக் கடிதத்தின் கூறுகள் பொய்யானவை என்று…

‘அம்னோ இப்போது தேசியக் கூட்டணியில் இருக்க வேண்டும்’ தேசிய முன்னணி…

கண்ணோட்டம் | பெரும்பாலான தேசிய முன்னணி ஆதரவாளர்கள், அம்னோ தேசியக் கூட்டணி அரசாங்கத்தில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்று ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ‘மெர்டேகா செண்டர்’ நடத்திய ஓர் ஆய்வில், பதிலளித்த தேசிய முன்னணி ஆதரவாளர்களில், 54 விழுக்காட்டினர் அம்னோ அரசாங்கத்திலிருந்து விலகக் கூடாது என்றும், 35…

லியு : புத்தக வெளியீடு குவான் எங், கிட் சியாங்கை…

சுங்கை பெலேக் சட்டமன்ற உறுப்பினர் ரோனி லியு, டிஏபி மூத்தத் தலைவர், லியூ ஆ கிம்-இன் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளவுள்ளதை உறுதிப்படுத்தினார், ஆனால் இந்தப் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கு 'லிம் எதிர்ப்பு' இயக்கத்துடன் எந்தத் தொடர்பும் இல்லை என்று அவர் தெரிவித்தார். "நான் அவரது புத்தக வெளியீட்டில்…

அன்னுவார் மூசா நீக்கம் : ‘பேச்சுவார்த்தை நடத்தவில்லை’, ம.சீ.ச. வருத்தம்

பி.என். பொதுச்செயலாளர் பதவியிலிருந்து அன்னுவார் மூசாவை நீக்குதல் தொடர்பில், கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை அல்லது தேசிய முன்னணி (பி.என்.) உச்சமன்றத்தால் முடிவு செய்யப்படவில்லை என்று ம.சீ.ச. கூறியுள்ளது. இந்தச் செய்தியால் அவர்கள் வருத்தமடைந்துள்ளதாகவும், அதன் செல்லுபடியை இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் ம.சீ.ச. கூறியது. "ம.சீ.ச.-வின் கருத்துபடி,…

கோவிட் 19 : இன்று 2,027 புதிய நேர்வுகள், மரணங்கள்

சுகாதார அமைச்சு இன்று, 2,027 புதியக் கோவிட் -19 நேர்வுகளையும் 8 மரணங்களையும் பதிவு செய்துள்ளது. கிள்ளான் பள்ளத்தாக்கில் அதிக எண்ணிக்கையிலான புதிய நேர்வுகள் (41.5 விழுக்காடு) பதிவாகியுள்ளன, அதனை அடுத்து, ஜொகூரில் (21.1 விழுக்காடு), சபாவில் (18.9 விழுக்காடு) என புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன. அதேவேளையில், 1,221…

தேசியக் கூட்டணி மாநிலத் தலைவர்களை நியமித்தது

தேசியக் கூட்டணி (பி.என்.) 14 மாநிலங்களுக்கும் கூட்டரசுப் பிரதேசங்களுக்கும் தலைவர்களை நியமித்துள்ளது. இது பி.என்.-இன் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும், ஏனெனில் பாரம்பரியமாக, ஒரு கூட்டணியின் மாநிலத் தலைவர், பொதுவாக மந்திரி பெசார் அல்லது முதலமைச்சருக்கான வேட்பாளரைக் குறிக்கும். நியமிக்கப்பட்டவர்களில் சிலர் ஏற்கனவே மாநிலத்தின் உயர்ப் பதவியை வகிக்கின்றனர். புள்ளிவிவரங்களின்…

பி.என். பொதுச்செயலாளர் பதவியிலிருந்து அன்னுவார் மூசா நீக்கம்

தேசிய முன்னணியின் (பி.என்.) தலைமைச் செயலாளர் பதிவியிலிருந்து அன்னுவார் மூசா நீக்கப்பட்டார். சற்று முன்னர், இத்தகவலை அம்னோவின் மூத்தத் தலைவர் ஒருவர் மலேசியாகினிக்கு உறுதிப்படுத்தினார். அவருக்குப் பதிலாக, அம்னோ மற்றும் முவஃபாகாட் நேஷனல் பொதுச்செயலாளரான அஹ்மத் மஸ்லான் நியமிக்கப்படுவார் என்று மற்றொரு ஆதாரம் மலேசியாகினியிடம் கூறியது. ஆதாரங்களின்படி, இன்று…

`லிம்` மகன் – தந்தையை விரட்ட, டிஏபி-யில் ஓர் இயக்கம்

இந்த ஆண்டின் நடுப்பகுதியில் நடைபெறவுள்ள டிஏபி கட்சித் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், பொதுச்செயலாளர் லிம் குவான் எங் மற்றும் அவரது தந்தை லிம் கிட் சியாங்கைக் கட்சியிலிருந்து நீக்குவதற்கான இயக்கம் வேகமாக செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. ஜனவரி 17-ஆம் தேதி திட்டமிடப்பட்ட ஒரு புத்தகத்தின் வெளியீடு, கட்சித் தேர்தலுக்கு…

4 மாதங்களுக்குப் பிறகு நஜிப்பின் வழக்கு தொடர்ந்தது

ஏறக்குறைய நான்கு மாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட பின்னர், முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் சம்பந்தப்பட்ட 1மலேசியா டெவலப்மென்ட் பெர்ஹாட் (1எம்.டி.பி) நிதி வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று காலை தொடங்கியது. நீதிபதி கொலின் லாரன்ஸ் செகுய்ரா முன்னிலையில், 10-வது சாட்சியுடன் வழக்கு தொடரும், முன்னாள் 1 எம்டிபி-யின் தலைமை நிர்வாக…

டாக்ஸி ஓட்டுநர்கள் ‘கிராப்கார்’-ருக்கு எதிராக RM100 மில்லியன் வழக்கு

2014-லிருந்து 2017 வரையில், சட்டவிரோதமாக இ-ஹேய்லிங் சேவையை வழங்கியதற்காக, டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கம் ‘கிராப்கார்’ருக்கு எதிராக RM100 மில்லியன் இழப்பீடு கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதி, டாக்ஸி, வாடகை கார்கள், லிமோசைன்கள் மற்றும் மலேசிய விமான நிலைய டாக்ஸிகள் கூட்டமைப்புகள் கோலாலம்பூர்…

கோவிட் 19 : இன்று 1,741 புதிய நேர்வுகள், இறப்பு…

சிலாங்கூர், சபா, ஜொகூர் மற்றும் கோலாலம்பூரில் அதிகரித்துவரும் நேர்வுகளால், இன்று 1,741 புதிய கோவிட் -19 நேர்வுகள் பதிவாகி உள்ளன என்று சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார். மூலும் இன்று, இத்தொற்றுநோயால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 500-ஐ தாண்டியது. அதேவேளையில், இன்று 1,010 நோயாளிகள்…

150 இந்திய மாணவர்களின் கல்வி கட்டணத்தைச் சிலாங்கூர் அரசு செலுத்துகிறது

டிப்ளோமா மற்றும் பட்டப்படிப்பை மேற்கொண்டிருக்கும் 150 இந்திய மாணவர்களுக்கானக் கல்வி கட்டணத்தைச் சிலாங்கூர் மாநில அரசு வழங்கும். அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட உயர்க்கல்வி நிறுவனங்களில், தங்கள் படிப்பைத் தொடரும், மாதந்திர வருமானம் RM2,000-க்கும் குறைவாகச் சம்பாதிக்கும் குடும்பங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு அக்கல்வி நிதி வழங்கப்படும் என மாநிலத்தின் சமூக நலத்…

‘உங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புங்கள்!’ – வான்மித்தா ஆதிமூலம்

2000, ஏப்ரல் 9, ஈப்போவில், திரு ஆதிமூலம் திருமதி ஜெயந்தி தம்பதியருக்கு, இளைய மகளாகப் பிறந்து, கிள்ளானில் வளர்ந்த வான்மித்தா, நாசாவில் விண்வெளி ஆராய்ச்சிக்குத் தகுதி பெறுகிறார். நாசாவின் கிளையான ADVANVINGX-இன் வானவியல் ஆய்வின் உலகளாவிய நிலை போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள இவர் யார்? தமது 20-வது அகவையில்,…

நீர்விநியோகத் தடை : சிலாங்கூர் அரசு மீது பி.கே.ஆர். எம்.பி.…

கிள்ளான் பள்ளத்தாக்கின் முக்கிய நதிகள் மாசுபடுவதால், நீர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டதற்காக, பி.கே.ஆர். தலைமையிலான சிலாங்கூர் மாநில அரசு, மத்திய அரசு மற்றும் சில தரப்பினருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய, 750 நுகர்வோருக்கு, வங்சா மாஜூ எம்.பி., தான் யீ கியூ தலைமை தாங்கவுள்ளார். அக்டோபர் 2020-ல்,…

பேராக்கில் கிளைகள் அமைக்க, பெர்சத்து அம்னோவுக்குப் பணம் கொடுக்கிறது –…

முன்னாள் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் மொஹமட் நஸ்ரி அப்துல் அஜீஸ், பேராக்கில் பெர்சத்து கட்சிக்குக் கிளைகள் அமைக்க, பெர்சத்து சில அம்னோ உறுப்பினர்களுக்கு RM20,000 வழங்கியது என்று குற்றஞ்சாட்டினார். பாடாங் ரெங்காஸ் எம்.பி.யான நஸ்ரி, பெர்சத்துவில் அடிமட்ட உறுப்பினர்களின் பற்றாக்குறையைத் தொடர்ந்து இந்தச் சலுகை வழங்கப்படுவதாகக் கூறினார். நான்…

`பெர்சத்து, பாஸ் கூட்டணி அம்னோவைத் தோற்கடிக்காது`

அடுத்தப் பொதுத் தேர்தலில் (ஜி.இ) கூட்டணி கட்சிகளுக்கு இடையில் மோதல் ஏற்பட்டால், பாஸ் மற்றும் பெர்சத்து கூட்டணியால் அம்னோவைத் தோற்கடிக்க முடியாது என்று சரவாக் மலேசியப் பல்கலைக்கழகத்தின் (யுனிமாஸ்) முன்னாள் மூத்த விரிவுரையாளர் பேராசிரியர் டாக்டர் ஜெனிரி அமீர் தெரிவித்தார். அந்த அரசியல் பார்வையாளர் மேலும் கூறுகையில், "இது…

‘இறைச்சி பரிவர்த்தனை’: ஜொகூர் எம்.ஏ.சி.சி. 4 தனிநபர் இறக்குமதி நிறுவனங்களைத்…

மலேசியாவிற்கு இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து, மூலப்பொருட்கள் கடத்தல் தொடர்பான ஊழலில் ஈடுபட்டனர் என்ற சந்தேகத்தில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) ஜொகூர், உறைந்த இறைச்சி இறக்குமதி செய்யும் நிறுவனங்களின் இயக்குநர்கள் மற்றும் ஊழியர்கள் நான்கு பேரை கைது செய்துள்ளது. ஆதாரங்களின்படி, 39 முதல்…

கோவிட் 19 : இன்று 1,704 புதிய நேர்வுகள், 11…

சுகாதார அமைச்சு இன்று, 1,704 புதிய கோவிட் -19 நேர்வுகளைப் பதிவு செய்துள்ளது. சிலாங்கூரில் அதிக எண்ணிக்கையிலான நேர்வுகள் பதிவாகியுள்ளன, அதைத் தொடர்ந்து சபா மற்றும் ஜொகூர் உள்ளன. இன்று, 2,726 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 124 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில்…

அன்வர் மீண்டும் அகோங்கிற்கு ஒரு கடிதம் அனுப்பினார்

தனக்கு கிடைத்த ஆதரவு குறித்து, மாட்சிமை தங்கிய மாமன்னர், சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷாவுக்கு மற்றொரு கடிதம் அனுப்பியுள்ளதாக பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்தார். பிரதமராக வர அம்னோவின் ஆதரவைப் பெற முடியும் என்று இன்னும் நம்பிக்கையுடன் இருக்கிறீர்களா என்று கேட்டபோது, இப்போது எல்லாம் அகோங்கின்…

‘அனைத்து இனங்களுக்கும் ‘மலாய்’ குடியுரிமை, நியாயமாக விவாதிக்கப்பட வேண்டும்’ –…

கருத்து | அனைத்து இனங்களுக்கும் ‘மலாய்’ குடியுரிமை வழங்குவதற்கான தெங்கு ரஸலீ ஹம்சாவின் முன்மொழிவு ஒரு சிறந்த யோசனையாகும், மேலும் 60 ஆண்டுகளுக்கும் மேலாக சுதந்திரமடைந்த போதிலும், நம் நாட்டில் தலைவிரித்தாடும் இனவெறி பிரச்சினையைப் புதைக்க விரும்பினால், இதனை விவாதிப்பது நியாயமானது. 1947-ம் ஆண்டில் புத்ரா-ஏ.எம்.சி.ஜே.ஏ.-ஆல் இந்தச் சிறந்த…