ஏழைகள் மற்றும் சிறுபான்மையினருக்கான நீதியை அரசாங்கம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது, எந்தவொரு இனக்குழு மக்களையும் ஒடுக்குவதை பொறுத்துக்கொள்ளாது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார். "சமீபத்தில் மூன்று இந்திய ஆண்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை, ஒரு விசுவாசியாக, நான் ஏற்றுக்கொள்வது அல்லது மன்னிப்பது கடினம்" என்று அவர் இன்று மலேசிய…
பிஎன் இழப்புக்கு அம்னோ மீது மட்டுமே பழி போட வேண்டும்
உங்கள் கருத்து : "பிஎன் இழப்புக்கு ஊழல், இனவாதம், அநியாயம் ஆகியவை முக்கியக் காரணம் என்பதை அம்னோ ஒப்புக் கொள்வதற்காக நான் இன்னும் காத்துக் கொண்டிருக்கிறேன்" ராயிஸ்: பிஎன் இழப்புக்கு மசீச-வும் கெராக்கானும் பகுதி காரணம் கமலப்பன்ஸ்: மசீச, கெராக்கான், மஇகா ஆகியவற்றின் அடைவு நிலை மோசமானதற்கு அம்னோ…
முனைவர்: இன ஒற்றுமைக்காக தாய்மொழிப் பள்ளிக்கூடங்களை அகற்றுங்கள்
மலாய் மொழியைப் போதனா மொழியாகப் பயன்படுத்தும் ஒரே பள்ளிக்கூட முறையை ஏற்படுத்தும் பொருட்டு சீன, தமிழ் தாய்மொழிப் பள்ளிக்கூடங்களை அகற்றுமாறு Universiti Teknologi Mara இணை வேந்தர் அப்துல் ரஹ்மான் அர்ஷாட் கேட்டுக் கொண்டுள்ளார். இன ஒற்றுமைக்காக அது செய்யப்பட வேண்டும் என அவர் சொன்னார். அந்த இலக்கை…
எதிர்க்கட்சிகள் பெரிய வேடதாரிகள்-நஜிப்
பிஎன் -னுக்குச் சாதகமாக உள்ள 13வது பொதுத் தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் மறுப்பது பெரிய கபட நாடகம் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வருணித்துள்ளார். தேர்தல்கள் கறை படிந்தவை எனக் கூறிக் கொள்ளும் அவர்கள் தங்களுக்கு நன்மை அளித்துள்ள முடிவுகளை ஏற்றுக் கொள்கின்றனர்…
ஈப்போவில் இன்றிரவு ‘Bantah 505’ பேரணிக்கு போலீஸ் அனுமதி இல்லை
பேராக் மாநிலத்தில் 'Bantah 505' கூட்டத்தை நடத்துவதற்கான விண்ணப்பத்தை போலீசார் அங்கீகரிக்கவில்லை என அந்த மாநில போலீஸ் தலைவர் முகமட் சுக்ரி டாஹ்லான் கூறியிருக்கிறார். காரணம் அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தின் நிபந்தனைகளை அது பூர்த்தி செய்யவில்லை என்றார் அவர். கூட்டம் நிகழ்வதற்கு பத்து நாட்கள் முன்னதாக ஏற்பாட்டாளர்கள்…
பினாங்கு கறுப்பு 505 பேரணியில் வரலாறு காணாத அளவு கூட்டம்
பினாங்கு மாநிலத்தின் தென் பகுதியில் வழக்கமாக மிக அமைதியாக இருக்கும் பத்து கவான் நேற்றிரவு மிகவும் சுறுசுறுப்பாகக் காணப்பட்டது. காரணம் பக்காத்தான் ராக்யாட் ஏற்படு செய்த இரண்டாவது கறுப்பு 505 பேரணியாகும். மூன்று நாட்களுக்கு முன்னர் கிளானா ஜெயாவில் நிகழ்ந்த பேரணியில் கூடிய 120,000 மக்களைப் போன்று இங்கும்…
எக்கானாமிஸ்ட் : நஜிப் வெற்றி ‘கறை படிந்தது’
13வது பொதுத் தேர்தலில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அடைந்துள்ள வெற்றி, போலியானது என்றும் அது பிஎன் -னுக்கு சாதகமான தேர்தல் நடைமுறைகளை அம்பலத்துக்கு கொண்டு வந்துள்ளது என்றும் எக்கானாமிஸ்ட் என்னும் பிரபலமான அனைத்துலக வார சஞ்சிகை வருணித்துள்ளது. தேர்தல் நடைமுறைகளில் ஏற்படுத்தப்பட்டிருந்த பல 'உள் அம்சங்கள்' ஆளும்…
‘நஜிப் உண்மையானவர் என்றால் அம்னோவை எல்லா இனங்களுக்கும் திறந்து விட…
பிரதமரும் பிஎன் தலைவருமான நஜிப் அப்துல் ரசாக் தாம் சொல்வதில் உண்மையாக இருந்தால் அம்னோவையும் மற்ற பிஎன் கட்சிகளையும் எல்லா இனங்களுக்குக் திறந்து விட வேண்டும் என டிஏபி நாடாளுமன்றக் குழுத் தலைவர் லிம் கிட் சியாங் சவால் விடுத்துள்ளார். இன, சமய, மாநில, அரசியல் சார்பு வேறுபாடின்றி…
சிலாங்கூர் மந்திரி புசார் நியமனம் தாமதமாவது மக்கள் நம்பிக்கையைப் பாதிக்கிறது
டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், சிலாங்கூரில் புதிய அரசை விரைவாக அமைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருக்கிறார். மற்ற மாநிலங்களில் புதிய அரசுகள் பதவியேற்று விட்டதை அவர் சுட்டிக்காட்டினார். எந்தக் கட்சியிலும் உள்தகராறு இருப்பது இயல்பே என்று குறிப்பிட்ட அவர், அது மாநில நிர்வாகத்தைப் பாதிக்கும் அளவுக்குச்…
ராயிஸ்: பிஎன் இழப்புக்கு கெராக்கானும் மசீச-வும் ஒரு பகுதி காரணம்
13வது பொதுத் தேர்தலில் பிஎன் இழப்புக்கு மசீச-விலும் கெராக்கானிலும் நிலவிய 'உட்பூசலும்' காரணம் என முன்னாள் தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ராயிஸ் யாத்திம் கூறுகிறார். "உண்மையாகச் சொன்னால் பாரிசான் நேசனல் இழப்புக்கு மசீச-வும் கெராக்கானும் ஒரு பகுதி காரணம்," என அவர் சொன்னார். "உட்பூசல், புரிந்துணர்வு இல்லாதது,…
‘நிலைமை சரியாகும்வரை’ சொய் லெக் பதவி விலக மாட்டார்
உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளை மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் ஒதுக்கித்தள்ளினார். சரியான நேரத்தில்தான் விலகப்போவதாக அவர் சொன்னார். “இவர்கள் கட்சிமீதுள்ள பாசத்தால் அவ்வாறு கோரிக்கை விடுவதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், பெரும்பாலானோர் நான் தொடர்ந்து இருப்பதை விரும்புகிறார்கள். “இது பற்றி…
கர்பால்: பிஎன் பக்காத்தானில் சேர்வது நன்றாக இருக்கும்
டிஏபி, பிஎன்னில் சேரும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறிய அதன் தலைவர் கர்பால் சிங், வேண்டுமானால் பக்காத்தானில் சேர்வது பற்றி பிஎன் ஆலோசிக்கலாம் என்று கிண்டலடித்தார். “அப்படி (பிஎன்னில் சேர) முடிவு செய்யப்பட்டால் டிஏபி-யைவிட்டு முதலில் வெளியேறுவது நானாகத்தான் இருப்பேன். நீங்கள் அனைவருமே நான் சொல்வதை ஒப்புக்கொள்வீர்கள்…
கோ சூ கூன் பதவி துறக்கிறார், கெராக்கான் அமைச்சரவையில் சேராது
கெராக்கான் கட்சித் தலைவர் கோ சூ கூன் -னும் தலைமைச் செயலாளர் தெங் சாங் இயாவ் -வும் அடுத்த வாரம் தங்கள் கட்சிப் பதவிகளிலிருந்து விலகிக் கொள்கின்றனர். கோலாலம்பூரில் இன்று கட்சித் தலைமையகத்தில் சக கெராக்கான் தலைவர்களை சந்தித்த பின்னர் கோ அந்தத் தகவலை அறிவித்தார். 13வது பொதுத்…
பாயான் பாருவில் வாக்குகள் வாங்கப்பட்டதாக இசி-யிடம் புகார்
பினாங்கு பிகேஆர் தலைவர்கள் இருவர், “வாக்குகள் வாங்கப்பட்டது” பற்றி மாநில தேர்தல் ஆணைய (இசி) அலுவலகத்தில் நேற்று புகார் செய்தனர். பாயான் பாரு தொகுதியில் அந்தச் சந்தேகத்துக்குரிய சம்பவம் நடந்ததைத் தாங்கள் நேரில் கண்டதாக அவர்கள் கூறினர். மாநில பிகேஆர் உதவித் தலைவர் அப்துல் ஹாலிம் உசேன் (வலம்…
பிஎன்னில் சேரப்போவதில்லை: டிஏபி திட்டவட்டம்
தேர்தலில் படுதோல்வி கண்டதால் அமைச்சரவை பதவி ஏற்கப்போவதில்லை என்று மசீச கூறியிருப்பதால் டிஏபி பிஎன்னில் சேர வேண்டும் என்று கூறப்பட்டிருக்கும் ஆலோசனைகளை அக்கட்சி நிராகரித்தது. அது பக்காத்தானின் ஒற்றுமையை உடைக்க பிஎன் கையாளும் ஒரு தந்திரம் என்று டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறினார். “பதவிக்காக…
தேர்தல் ‘மோசடிக்காக’ இசி தலைவர் பதவி விலக வேண்டும் என…
அண்மையில் முடிவடைந்த 13வது பொதுத் தேர்தலில் 'மோசடிகள்' நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுவது தொடர்பில் தேர்தல் ஆணையத் (இசி) தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் பதவி துறக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளும் மகஜர் ஒன்றைச் சமர்பிப்பதற்காக புத்ராஜெயாவில் உள்ள அந்த ஆணையக் கட்டிடத்திற்கு முன்பு இளைஞர் அமைப்புக்கள் இன்று கூடின.…
இசி: தேர்தல் தொகுதி எல்லை மறுசீரமைப்பு இவ்வாண்டு இறுதியில் மேற்கொள்ளப்படும்
தேர்தல் மனுக்கள் (எதுவும் இருந்தால்) மீதான நீதிமன்ற விசாரணைகள் முடிந்ததும் இவ்வாண்டு இறுதி வாக்கில் நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளின் எல்லைகளை மறுசீரமைப்புச் செய்யும் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் தொடங்கும். தேர்தல் தொகுதி எல்லை மறுசீரமைப்புப் பணியைத் தொடங்குவதற்கு முன்னதாக தேர்தல் மனுக்கள் சம்பந்தப்பட்ட விசாரணைகளுக்காக ஆறு மாதம் வரை…
‘தேர்தல் தொகுதி எல்லை மறுசீரமைப்பு மூலம் பிஎன் அதிகாரத்தில் நீடிக்க…
நடப்பு தேர்தல் முடிவுகளைக் கருத்தில் கொண்டால் தேர்தல் ஆணையம் இவ்வாண்டு மேற்கொள்ள வேண்டிய தேர்தல் தொகுதி எல்லை மறுசீரமைப்பு மட்டுமே அதிகாரத்தில் தொடர்ந்து இருப்பதற்கு பிஎன் -னுக்கு உள்ள ஒரே நம்பிக்கை என டிஏபி தேர்தல் சாணக்கியர் ஒங் கியான் மிங் கூறுகிறார். மிகவும் குறுகிய பெரும்பான்மையில் பிஎன்…
மந்திரி புசார் பதவி தொடர்பில் பிகேஆர் துணைத் தலைவர் கட்சித்…
சிலாங்கூர் மந்திரி புசார் பதவிக்கு யாரை முன்மொழிவது என்பதை முடிவு செய்யும் போது சிலாங்கூர் பிகேஆரின் கருத்துக்களை ஒதுக்கி விட்டதாக கட்சித் தலைமைத்துவத்தை அதன் துணைத் தலைவர் அஸ்மின் அலி சாடியுள்ளார். சிலாங்கூர் பிகேஆர் இணக்கம் இல்லாமல் கட்சித் தலைவர் டாக்டர் வான் அஜிஸா வான் இஸ்மாயில் பராமரிப்பு…
‘ஒவ்வொரு நாளும், வாரமும், மாதமும் பேரணி நடத்த வேண்டுமா?’
தேர்தல் மோசடிகளை வேறு வழிகளில் கையாள வேண்டும், அதனால்தான் கறுப்பு 505 பேரணியை ஆதரிக்கவில்லை என டிவிட்டரில் பதிவிட்டிருந்தாக பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி இன்று தெளிவுபடுத்தினார். பக்காத்தான் ரக்யாட் பேரணி நடத்துவதற்குப் பதிலாக தேர்தல் மோசடி பற்றிய தகவல்களைச் சேகரித்து தேர்தல் முறையீடு செய்வதில் கவனம்…
அமைச்சரவையில் எந்தப் பதவி கொடுத்தாலும் ஏற்க கைரி தயார்
“அவருக்கு (பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்) உதவியாக எந்தப் பதவி கொடுத்தாலும் ஏற்பேன். முடிவை அவரிடமே விட்டுவிடுகிறேன்”, என்கிறார் அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின். அமைச்சரவையில் இளைஞர்களின் பிரதிநிதியாக அவரும் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கும் பரிந்துரைகள் பற்றிக் கருத்துரைத்தபோது அவர் இவ்வாறு சொன்னார். நேற்றிரவு பெர்னாமா…
அஸ்மின்: பிகேஆர் கட்சியில் நான் தொடருவேன், மந்திரி புசார் பதவி…
பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி எல்லா ஊகங்களையும் மறுத்து தாம் தொடர்ந்து கட்சியில் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார். கோம்பாக் எம்பி-யாகவும் புக்கிட் அந்தாரா பாங்சா சட்டமன்ற உறுப்பினராகவும் தம்மைத் தேர்வு செய்த மக்களுடைய நம்பிக்கைக்கு தாம் துரோகம் செய்யப் போவதில்லை என்றும் அவர் சொன்னார். "தொடர்ந்து கனவு…
டிஏபி: மலாய்க்காரர்களும் பக்காத்தானுக்கு ஆதரவு அளித்தனர்
அண்மைய தேர்தலில் வீசிய 'மலேசியர் சுனாமியில்' மலாய்க்காரர்களும் பக்காத்தான் ராக்யாட்டுக்கு வாக்களித்தனர் என்று டிஏபி தேர்தல் சாணக்கியர் ஒங் கியான் மிங் இன்று கூறிக் கொண்டுள்ளார். மலாய்க்காரர்கள் 70 விழுக்காட்டுக்கு மேல் இருக்கும் பெர்லிஸ், திரங்கானு, பாகாங் போன்ற மாநிலங்களில் அந்த நிலை காணப்படுகின்றது என அவர் சொன்னார்.…
உங்கள் இடத்தை நினைவில் வைத்திருங்கள் என அஸ்மினுக்கு சிலாங்கூர் பாஸ்…
சிலாங்கூரில் பக்காத்தான் ராக்யாட் உறுப்புக் கட்சிகளுக்கு இடையில் நிலவும் ஐக்கியத்தைச் சீர்குலைக்கக் கூடிய ஆதாரமற்ற அறிக்கைகளை வெளியிடும் பல மூத்த மாநில பிகேஆர் தலைவர்க குறித்து அந்த மாநில பாஸ் இளைஞர் பிரிவு ஏமாற்றம் தெரிவித்துள்ளது. அவர்கள் அந்த விவகாரம் மீது அம்னோ பல்லவிக்கு ஏற்ப பேசுவதற்கு முன்னர்…


