வேறு நாட்டில் குடியேறுமாறு உத்துசான் அன்வாரிடமும் சொல்லக் கூடும்

"அந்த மசோதாவை நிறைவேற்ற முயன்று முஸ்லிம் அல்லாதாரின் வெறுப்பை  சம்பாதிப்பதற்குப் பதில் அரசாங்கம் மேலும் நீதியான தீர்வு காண மற்ற  சம்பந்தப்பட்ட தரப்புக்களின் கருத்துக்களையும் பரிசீலிக்க வேண்டும்" 'குழந்தையை மதம் மாற்றுவதற்கு தாயின் ஒப்புதல் தேவை' சக மலேசியன்: பெற்றோர்களில் ஒருவர் மட்டும் குழந்தையை இஸ்லாத்துக்கு மதம்  மாற்றுவதற்கு…

முன்னாள் நீதிபதிகள் வழக்குரைஞர்களாகலாம், பிரச்னை இல்லை

பணிஓய்வு பெற்ற நீதிபதிகள் வழக்குரைஞர்களாக மாறி நீதிமன்றங்களில் வழக்காடலாம், “அதில் பிரச்னை ஏதுமில்லை” என்கிறார் தலைமை நீதிபதி. தேர்தல் முறையீட்டு வழக்குகளில் பேராக் பக்காத்தான் ரக்யாட்டின் சார்பில் முன்னாள் கூட்டரசு நீதிபதி கோபால் ஸ்ரீராம் வாதாடுவது குறித்து குறை சொல்லப்பட்டிருப்பது பற்றிக் கருத்துரைத்தபோது தலைமை நீதிபதி அரிபின் ஜக்கரியா…

ஜஹாரா: பினாங்கு சட்டமன்றத்தில் ஜனநாயகம் செய்துவிட்டது

பினாங்கு சட்டமன்றத்தில் “நேரத்தை மிச்சப்படுத்த” கேள்வி நேரம் இரத்துச் செய்யப்பட்டதை அடுத்து கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதை “ஜனநாயகத்துக்கு அடிக்கப்பட்ட சாவுமணி” என்று வருணித்த எதிரணித் தலைவர் ஜஹாரா ஹமிட் (பிஎன் -தெலுக் ஆயர் தாவார்), அதுபோல் இதற்குமுன் நிகழ்ந்ததில்லை என்றார். “அதில்தான் கேள்விகள் கேட்போம். மக்களின் பிரச்னைகளுக்கு…

கிட் சியாங்: 13வது பொதுத் தேர்தல் மோசடி மீதுதான் ஆர்சிஐ…

'தட்டப் பயறு இராணுவம்' ('Red Bean Army')என அழைக்கப்படும் அமைப்பு மீது அரச விசாரணை  ஆணையம் (ஆர்சிஐ) அமைக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை டிஏபி  நாடாளுமன்றக் குழுத் தலைவர் லிம் கிட் சியாங் நிராகரித்துள்ளார். அமைச்சரவை அதற்குப் பதில் 13வது பொதுத் தேர்தல் மோசடி மீது தான்  ஆர்சிஐ…

‘காட்டுக்குள் இருந்த வெளிநாட்டவருக்கும் ஐசி’

கள்ளத்தனமாக நீல நிற அடையாள அட்டைகளை(ஐசி)  கொடுப்பது மிக பரவலாகவே நடந்துள்ளது. காடுகளில் வேலை பார்த்த வெளிநாட்டவரையும் தேடிப் பிடித்து ஐசி வழங்கும் வழக்கம் இருந்துள்ளது.  சாபாவில் குடியேறிவர்கள்மீது விசாரணை  நடத்தும் அரச விசாரணை மன்றத்திடம் (ஆர்சிஐ) இத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்படி ஐசி பெற்றவர்களில் ஒருவர் சூலாவெசியைச்…

எம்ஏசிசி: தயிப் மீதான விசாரணைக்கு எம்பி உதவ வேண்டும்

சரவாக் முதலமைச்சர் அப்துல் தயிப் மஹ்மூட் குடும்பத்தாருடன் தொடர்புகொண்ட நிறுவனங்கள் கமுக்கமாக நிலங்கள் கொள்முதல் செய்திருப்பதாகக் கூறும்  பண்டார் கூச்சிங் எம்பி சோங் சியெங் ஜென் அதற்கான ஆதாரங்களை கொடுத்துதவ வேண்டும் என மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) கேட்டுக்கொண்டிருக்கிறது. எம்ஏசிசி இன்று விடுத்த அறிக்கை ஒன்றில்,“இவ்விவகாரத்தில் சோங்…

விளக்கம் எனக்குத் தேவையில்லை, மக்களுக்கு வேண்டுமே!

-மு. குலசேகரன், ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினர், ஜூலை 2, 2013. கல்வித் துணையமைச்சரின் மெட்ரிகுலேசன் பட்டியலைக் காண்பிப்பேன், ஆனால் பிரசுரிக்க முடியாது என்ற செய்தியைப் பார்த்தேன். அதோடு அந்த பட்டியலை அவர் கல்வி அமைச்சு அதிகாரிகளிடம் கேட்டிருப்பதாகவும் அது வந்தவுடன் வேண்டுகின்றவர்களுக்கு அது காண்பிக்கப்படும் என்றும் கூறியிருக்கின்றார்.…

சுமத்ராவை நிலநடுக்கம் உலுக்கியது; பினாங்கில் அதிர்வுகள் உணரப்பட்டன

இன்று பிற்பகல் மணி 3.32-க்கு ஒரு வலுவான நில நடுக்கம் இந்தோனேசியாவின் சுமத்ராவை உலுக்கியது. பினாங்கில் கொம்ட்ரா போன்ற உயர்ந்த கட்டிடங்களில் இருந்தவர்கள் அதன் அதிர்வுகளை உணர்ந்தார்கள். லொக்சியுமாவே-வுக்கு 65 கிலோ மீட்டர் தென்மேற்கே மையம் கொண்டிருந்த அந் நில நடுக்கம், ரைட்டர் அளவைக் கருவியில் 6.2 எனப்…

அம்னோ: பிஎன் தொகுதிகளுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் ‘தேவையில்லை’

பினாங்கு மாநிலத்தில் பொதுத் தேர்தலில் பிஎன் வெற்றி பெற்ற தொகுதிகளில்  ஒருங்கிணைப்பாளர்களை நியமிக்க மாநில அரசாங்கம் முடிவு செய்துள்ளதை  அந்த மாநில அம்னோ சாடியுள்ளது. பிஎன் சட்டமன்ற உறுப்பினர்கள் அந்தத் தொகுதிகளில் காலம் காலமாக மக்களுக்குச் சேவை செய்து வருகின்றனர் என மாநில எதிரணித் தலைவர்  ஜாஹாரா ஹமிட்…

வேறு நாடுகளில் குடியேறுமாறு ஏர் ஏசியா X தலைமை நிர்வாகிக்கு…

பொதுத் தேர்தலுக்குப் பின்னர் உணர்வுகளைத் தூண்டக் கூடிய தலையங்கங்களை  வெளியிடும் உத்துசான் மலேசியாவைக் குறை கூறிய ஏர் ஏசியா X தலைமை  நிர்வாகி அஸ்ரான் ஒஸ்மான் ரானி 'தாம் விரும்பும் நாட்டில் குடியேறலாம்' என  பிஎன் கினாபாத்தாங்கான் எம்பி பாங் மொக்தார் ராடின் ஆலோசனை  கூறியிருக்கிறார். "அவரைப் போன்றவர்கள்…

அமைச்சர் பாதிக்கப்படும் போது குற்றச் செயல் கற்பனை அல்ல

"ஆகவே குற்றச்  செயல் நிலவரம் மோசமாக உள்ளது என்பதை ஒர் அமைச்சர்  உறுதிப்படுத்த வேண்டும். சாதாரண மக்கள் கொள்ளையடிக்கப்படும் போது,  பாலியல் வன்முறைக்கு இலக்காகும் போது ,கொல்லப்படும் போது அவர்கள்  கற்பனை என்று சொல்கின்றனர்" குற்றச் செயல்கள் கூடுவது கற்பனை அல்ல என கைரி திருட்டுச் சம்பவத்திற்கு  பின்னர்…

இன்றிரவுவரை இடியுடன்கூடிய மழை பெய்யலாம்

பேராக், பினாங்கு, சிலாங்கூர், சரவாக், புக்கெட் பகுதிகளில் கடலோரமாக இன்றிரவுவரை இடியுடன்கூடிய மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் விளைவாக மணிக்கு 50 கிமீட்டர் வேகத்தில் வலுவான காற்று வீசலாம் என மலேசிய வானிலை ஆய்வு மையம் அதன் வலைத்தளத்தில் கூறியுள்ளது.  இது சிறு படகுகளுக்கு அபாயமாக அமையலாம்.…

முஸ்லிம்களுக்கு மட்டுமே அகதிகள் தகுதி என்பது தவறு

முஸ்லிகளுக்கு மட்டும்தான்  ‘அகதிகள்’ தகுதி வழங்கப்படுகிறது என்பதில் உண்மையில்லை.  குடிநுழைவுத் துறைதலைமை  இயக்குனர் அலியாஸ் அஹ்மட்,  குடியேறிகள் மீதான அரச விசாரணை ஆணையத்திடம் (ஆர்சிஐ) இவ்வாறு கூறினார். அகதிகள் தகுதி பெற்ற பலர் பிலிப்பீன்சிலிருந்து வந்த முஸ்லிம்களாக இருக்கிறார்கள்  என்றால்  பிலிப்பீன்ஸ் அண்டைநாடாக இருப்பதுதான் காரணமாகும்  என்றாரவர். “நமது…

பினாங்கு அம்னோ: கவர்னர் முதலமைச்சரைப் போலப் பேசுகிறார்

பினாங்கு மாநிலச் சட்டமன்றத்தின் புதிய கூட்டத் தொடரைத் தொடக்கி வைத்து  கவர்னர் ஆற்றிய உரை முதலைமைச்சர் லிம் குவான் எங்-கின் சொற்பொழிவுகளைப் போன்று இருந்ததாக அந்த மாநில அம்னோ கூறிக்  கொண்டுள்ளது. "மக்கள் வாக்குகள்' ஏஇஎஸ் (Agenda Ekonomi Saksama) போன்ற சொற்கள் லிம்  அடிக்கடி பயன்படுத்தும் சொற்கள் என…

மஇகா: மதமாற்ற மசோதாவில் திருத்தம் தேவை

மஇகா, மதமாற்ற மசோதா இப்போதைய நிலையில் பல பிரச்னைகளை உருவாக்கும் என்பதால் அது திருத்தம் செய்யப்படுவதை விரும்புகிறது. மஇகா தலைவர் ஜி.பழனிவேல், கடந்த வாரம் அமைச்சரவைக் கூட்டத்தில் அது பற்றித் தாம் பேசியதாகக் கூறினார். “18வயதுக்குக் குறைந்த பிள்ளையைப் பெற்றொரில் ஒருவர் மட்டுமே மதமாற்றம் செய்ய முடியாது. அதனால்…

‘குழந்தையை மதம் மாற்றுவதற்கு தாயின் ஒப்புதல் அவசியம்’

தாயின் ஒப்புதலுடன் மட்டுமே ஒரு குழந்தையை மதம் மாற்ற முடியும் என்பது  தான் இஸ்லாத்தின் நிலை என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம்  கூறுகிறார். "தாயார் இஸ்லாத்துக்கு மாறாமல் தந்தை மட்டும் மாறியதால் முகமது நபி ஒரு  குழந்தையை தாயாரிடம் திருப்பி அனுப்பிய நிகழ்வு ஒன்று உள்ளது," என…

திரெங்கானு பாஸ் கோலா பெசுட் தேர்தலைப் புறக்கணிக்காது

கோலா பெசுட் இடைத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் முன்மொழிந்திருப்பதை திரெங்கானு பாஸ் நிராகரித்துள்ளது.  அது அந்த இடத்தை பிஎன்னிடமிருந்து தட்டிப் பறிக்க உறுதியுடன் இருக்கிறது. பாஸ் அந்த இடத்தை பிஎன்னிடம் எளிதாக விட்டுக் கொடுத்துவிடாது என மாநில பாஸ்…

தேச நிந்தனைச் சட்டத்தை நீக்க நுருல் இஸ்ஸா தீர்மானம் தாக்கல்

லெம்பா பந்தாய் பிகேஆர் எம்பி  நுருல்  இஸ்ஸா அன்வார், 1948 ஆம் ஆண்டு தேச நிந்தனைச் சட்டத்தை நீக்கக் கோரும் தனி உறுப்பினர் தீர்மானம் ஒன்றை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அது மக்களவை விவாதத்துக்குக் கொண்டுவரப்படும் என்று  “நம்பிக்கையுடன்” இருப்பதாக அவர் கூறினார். “வழக்கமாக மாற்றரசுக் கட்சியினரின் தீர்மானம்…

சபா பிஎன் எம்பி-க்கள்: சுலு ஊடுருவல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கத்…

இவ்வாண்டு தொடக்கத்தில் சபாவுக்குள் ஊடுருவிய சுலு பயங்கரவாதிகள் மீது  அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதற்கு தாமதம் ஏற்பட்டது ஏன் என்று சபாவைச்  சேர்ந்த இரண்டு பிஎன் எம்பி-க்கள் வினவியுள்ளனர். லஹாட் டத்துவில் போலீஸ் அதிகாரிகளை ஊடுருவல்காரர்கள் தாக்கும் வரையில்  அவர்களை பயங்கரவாதிகள் என அடையாளம் காண அரசாங்கம் தவறி விட்டது…

கலால் வரியை ரத்துச் செய்வதால் கார் விலை குறையும் என…

இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கான கலால் வரியைக் ரத்துச் செய்வது கார்  விலைகளைக் குறைக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை என அனைத்துலக  வாணிக, தொழிலியல் துணை அமைச்சர் ஹமிம் சாமுரி மக்களவையில்  கூறியிருக்கிறார். கலால் வரி ரத்துச் செய்யப்பட்டாலும் நடப்பு கார் விலைகளை குறைப்பதா  அல்லது அப்படியே வைத்திருப்பதா என்பதை…

சந்தேகத்துக்குரிய நபர்கள் ‘சித்திரவதை’ செய்யப்படுவது ஏன்?

போலீஸ் நிலையங்களில் சந்தேகத்துக்குரிய நபர்கள் சித்திரவதை செய்யப்படுவதாகக் கூறப்படுவதற்கும் தடுப்புக்காவல் மரணங்கள் நிகழ்வதற்கும் போலீஸ்காரர்களுக்கு விசாரணை முறைகளில் போதுமான பயிற்சி இல்லாதது காரணமாக இருக்கலாம் என்கிறார் மூத்த வழக்குரைஞர் ஒருவர். கடந்த எட்டாண்டுகளாக வாக்குமூலங்களும் எச்சரிக்கை வாக்குமூலங்களும் நீதிமன்றங்களில் ஏற்கப்படுவதில்லை என்பதை வழக்குரைஞர் மன்ற குற்றவியல் சட்டக் குழுத்…

மதம் மாற்ற மசோதா மீது எழுந்துள்ள சர்ச்சைக்கு மொழி பெயர்ப்பு…

அண்மையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மதம் மாற்ற மசோதாவைச்  சூழ்ந்துள்ள சர்ச்சைக்கு மொழி பெயர்ப்பு தவறு காரணம் என மஇகா துணைத்  தலைவர் டாக்டர் எஸ் சுப்ரமணியம் பழி சுமத்தியிருக்கிறார். இன்று காலை நிருபர்களிடம் பேசிய சுகாதார அமைச்சருமான அவர், அந்த  மசோதாவின் மலாய் மொழி வாசகம் ஆங்கில…

ஆயர்: துணைப் பிரதமர் அச்சத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளார்

குழந்தைகளை மதம் மாற்றுவது தொடர்பாக முன்மொழியப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய  சட்டத் திருத்தம் மீது துணைப் பிரதமர் முஹைடின் யாசின் விடுத்துள்ள  அண்மைய அறிக்கை 'ஒரே சமயத்தில் அச்சத்தையும் தருகிறது, எதிர்பார்ப்பையும்  ஏற்படுத்தியுள்ளது' என கத்தோலிக்க ஆயர் டாக்டர் பால் தான் சீ இங்  கருதுகிறார். "அரசாங்கம் எல்லாக் கருத்துக்ளையும்  கவனத்தில்…