நிக் அஜிஸ்: பாத்வா மன்றம் ஒரு கண்ணால் பார்க்கிறது

அண்மையில் நடைபெற்ற பெர்சே 3.0 என்னும் தேர்தல் சீர்திருத்த ஆதரவுப் பேரணி, கட்டுக்கு அடங்காத கலகக்கார கூட்டம் என வருணித்து பாத்வா வெளியிட்டுள்ள தேசிய பாத்வா மன்றத்தை  பாஸ் ஆன்மீகத் தலைவரும் கிளந்தான் மந்திரி புசாருமான நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட் கடுமையாக சாடியுள்ளார். "அவர்கள் ஒரு…

UPSI, ரோஸ்மாவுக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மான்சோருக்கு UPSI என்ற  Universiti Pendidikan Sultan Idris குழந்தைப் பருவக் கல்விக்காக கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கிச் சிறப்பித்துள்ளது. பெர்மாத்தா வழியாக குழந்தைப் பருவக் கல்விக்கு ரோஸ்மா ஆற்றி வரும் பங்கை அங்கீகரிக்கும் வகையில் அந்த கௌரவ டாக்டர்…

இணைய குடிமக்கள் ‘தேடப்படும்’ போலீஸ்காரர்களின் படங்களை வெளியிட்டுள்ளனர்

பெர்சே 3.0 பேரணியின் போது வன்முறையை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தியதாக கூறப்படும் போலீஸ்காரர்கள் மீது போலீஸ் படை நடவடிக்கை எடுக்காததால் வெறுப்படைந்துள்ள இணைய குடிமக்கள் பத்திரிக்கை படப் பிடிப்பாளர் ஒருவரை தாக்குவதாக சொல்லப்படுகின்றவர்களை அடையாளம் காணும் முயற்சியைத் தொடங்கியுள்ளனர். சீன மொழி நாளேடான குவான் மிங் டெய்லியின் படப்…

பாஸ்: பாத்வா குழு தேர்தல் மோசடிகள் பற்றிக் கருத்துச் சொல்ல…

தேசிய பாத்வா குழு தேர்தல் மோசடிகள் காரணமாக உருவான ஆர்ப்பாட்டங்கள் மீது கவனம் செலுத்துவதற்குப் பதில் அடிப்படைப் பிரச்னையான அந்த தேர்தல் மோசடிகள் மீது அக்கறை காட்ட வேண்டும் என பாஸ் கட்சியின் உலாமா பிரிவு இன்று வலியுறுத்தியுள்ளது. "கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு ஆர்ப்பாட்டம் செய்வது, இஸ்லாம் கூறுகின்ற  ‘amar…

“என் தாயாரை விட்டு விடுங்கள்” என அஸ்மின் அம்னோவிடம் சொல்கிறார்

கடந்த வார இறுதியில் அம்னோ தொடர்புடைய டிவி3 தொலைக்காட்சியில் பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலியின் தாயார் சே டோம் யாஹாயா பேட்டி அளித்தார். அதற்குப் பதில் அளித்துள்ள அஸ்மின், கறை படிந்த அரசியலுக்குள் தமது தாயாரை இழுப்பதை அம்னோ நிறுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.…

சாதாரண உப்பு, தண்ணீர் போத்தல்களைக் கொண்டு ஒரு புரட்சியா?

"எதிர்பார்க்கப்பட்ட கண்ணீர்ப் புகைக் குண்டுகள், இரசாயனம் கலந்த நீர், கொளுத்தும் வெயில் ஆகியவற்றை சமாளிப்பதற்குத் தேவையானதை மட்டுமே அவர்கள் கொண்டு வந்தனர்." 'புரட்சி முயற்சிக்கு' எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூன்று முன்னாள் ஐஜிபி-க்கள் விருப்பம் விசுவாசமான மலேசியன்: நான் இங்கு ஒர் உள் நோக்கத்தைக் காண்கிறேன்.…

தூய்மையான தேர்தல்களுக்கான வேண்டுகோள் எப்போது ஹராம் ஆனது?

உங்கள் கருத்து: "தூய்மையான நியாயமான தேர்தல்களை நடத்துவது,  இந்த நாட்டின் சட்டங்களுக்கு எதிரானது என பாத்வா குழு கருதுமானால் எது சரி எது தவறு என சொல்லத் தெரியாத அமைப்பாக அது தாழ்ந்து விட்டது." சில ஆர்ப்பாட்டங்கள் ஹராம் என பாத்வா குழு பிரகடனம் பெண்டர்: அந்த தேசிய…

பெர்சே 3.0 பேரணி, புரட்சி முயற்சி எனக் கூறப்படுவது மீது…

பெர்சே 3.0 பேரணிக்கும் புரட்சி முயற்சிக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுவது மீது போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளது. அந்தத் தகவலை ஐஜிபி என்ற தேசிய போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார் இன்று வெளியிட்டுள்ளார். பிஎன் தலைமை தாங்கும் கூட்டரசு அரசாங்கத்தை வீழ்த்துவதே அந்தப் பேரணியின் நோக்கம் என பிரதமர்…

சில ஆர்ப்பாட்டங்கள் ஹராம் என பாத்வா குழு பிரகடனம் செய்கிறது

பயனில்லாத, சட்டத்துக்குப் புறம்பான, நாட்டில் கலவரத்தை மூட்டக் கூடிய ஆர்ப்பாட்டங்களில் அல்லது எந்த ஒரு கூட்டத்திலும் முஸ்லிம்கள் பங்கு கொள்வது 'ஹராம்' (அனுமதிக்கப்படவில்லை) என தேசிய பாத்வா குழு பிரகடனம் செய்துள்ளது. அந்தத் தகவலை அந்தக் குழுவின் தலைவர் அப்துல் சுகோர் ஹுசின் இன்று வெளியிட்டார். ஏப்ரல் 28ம்…

“ஊதாரியான மகன்” மீது அஸ்மின் தாயார் ஆழ்ந்த வருத்தம்

பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலியின் தனிப்பட்ட வாழ்க்கை மீதான தாக்குதல்கள் தொடருகின்றன. அண்மையில் செக்ஸ் வீடியோ ஒன்றில் அவர் காணப்பட்டதாகக் கூறப்பட்டது. நேற்று அவருடைய தாயார் சே டோம் யாஹாயா தேசியத் தொலைக்காட்சியில் தோன்றி அஸ்மின் குடும்பத்துக்குள் மீண்டும் திரும்ப வேண்டும் என உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.…

‘புரட்சி முயற்சிக்கு’ எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூன்று…

ஏப்ரல் 28ம் தேதி நடைபெற்ற பெர்சே 3.0 பேரணியின் போது புரட்சி முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுவது மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூன்று முன்னாள் தேசிய போலீஸ் படைத் தலைவர்கள் (ஐஜிபி-க்கள்) கோரிக்கை விடுத்துள்ளனர். பெரித்தா ஹரியானில் இன்று முதல் பக்கச் செய்தியாக அந்தச் செய்தி…

அவர்கள் செக்ஸ் தவிர வேறு எதனையும் சிந்திப்பதே இல்லை

"அந்த வணிகர்கள் வியாபாரத்தை இழந்ததற்குக் காரணம் அவர்களுடைய முட்டாள்தனமாகும். ஏப்ரல் 28ம் தேதி அவர்களை யார் கடைகளை மூடச் சொன்னது?" ஆத்திரமடைந்துள்ள வணிகர்கள் அம்பிகா கைது செய்யப்பட வேண்டும் என விரும்புகின்றனர் பெண்டர்: எல்லா இடத்திலும் நிறைந்துள்ள பெர்சே ஆதரவாளர்களுக்கு ஒரு வேண்டுகோள். அந்த வணிகர்களுடன் மீண்டும் ஒரு…

இன்று டாக்டர் கார்ல் வடிவேலு அவர்களின் ஆங்கில பொது சொற்பொழிவு!

காலனித்துவ மலாயாவில் ஆங்கிலேயர் மேற்கொண்ட இன பிரிவினைவாத கொள்கையும் அதன் தாக்கமும் என்ற தலைப்பில் பொது சொற்பொழிவு எதிர்வரும் 06.05.2012-இல் தலைநகர், விஸ்மா துன் சம்பந்தன் சோமா அரங்கில் நடைபெற உள்ளது. சொற்பொழிவாளர் டாக்டர் கார்ல் வடிவேலு அவர்கள் முன்னாள் தூதராவார். கல்வியாளரான இவர் தமது சொற்பொழிவில் மலாயாவில்…

ஆத்திரமடைந்துள்ள வணிகர்கள் அம்பிகா கைது செய்யப்பட வேண்டும் என விரும்புகின்றனர்

பெர்சே 3.0 பேரணியால் தங்களது வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக கூறிக் கொண்டுள்ள மலாய் வணிகர்கள் குழு ஒன்று, இந்த நாட்டில் மேலும் குழப்பம் ஏற்படுவதைத் தடுப்பதற்கு பெர்சே கூட்டமைப்பின் கூட்டுத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் கைது செய்யப்பட வேண்டும் எனக் கோரியுள்ளது. கோலாலம்பூரில் ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மானில் கடைத்…

அம்னோ மே 11ம் தேதி புக்கிட் ஜலில் அரங்கத்தில் பேரணி…

அம்னோவின் 66வது ஆண்டு நிறைவை ஒட்டி மே 11ம் தேதி புக்கிட் ஜலில் அரங்கத்தில் நடைபெறும் மாபெரும் கூட்டம் 13வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக கட்சியின் வலிமையைக் காட்டுவதாக அமையும் என அந்தக் கட்சியின் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார். மற்றவர்களுக்குத் தீங்கை ஏற்படுத்தாமல் நூறாயிரக்கணக்கான அம்னோ…

முன் கூட்டியே வாக்களிக்கும் முறை பிஎன் வெற்றிக்கான வாய்ப்புக்களை அதிகரிக்கும்…

முன் கூட்டியே வாக்களிக்கும் முறையை அறிமுகம் செய்வதை பெர்சே அமைப்பும் எதிர்க்கட்சிகளும் வரவேற்றுள்ள போதிலும் அதன் அமலாக்கத்திற்கு தெளிவான நடைமுறைகள் இல்லாததால் அது வாக்கு மோசடிகளுக்கு வழி வகுத்து பிஎன்-னுக்குச் சாதகமாக அமையக் கூடும் என பிகேஆர் தலைவர் ஒருவர் எச்சரித்துள்ளார். தேர்தல் முகவர்களை பயிற்றுவிப்பதில் தனித்துவம் பெற்றுள்ள…

பக்காத்தான் பெர்சே தகவல் ‘போரை’ தொடங்குகிறது

நொறுக்கப்பட்ட போலீஸ் கார், மோட்டார் சைக்கிள் பற்றிய படங்களை நாட்டின் முக்கியப் பத்திரிக்கைகளில் முதல் பக்கத்தில் பெளியிட்டு பெர்சே 3.0ல் பங்கு கொண்டவர்களை வன்முறை கலகக்காரர்கள் என அரசாங்கம் முத்திரை குத்திய ஒரு வாரத்திற்கு பின்னர் அதனை முறியடிப்பதற்கு பக்காத்தான் ராக்யாட் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. "போலீஸ் முரட்டுத்தனத்தாலும் வன்முறையாலும்…

அஞ்சல் வாக்காளர் யோசனை மீது இசி, அனைத்துலகக் குழுவிடம் பொய்…

தீவகற்ப மலேசியாவில் வேலை செய்யும் சபா, சரவாக் வாக்காளர்களுக்கு அஞ்சல் வாக்குகளை அறிமுகம் செய்யும் யோசனையை நாடாளுமன்றம் நிராகரித்து விட்டது எனத் தேர்தல் ஆணையம்(இசி) அனைத்துலகக் குழு ஒன்றிடம் கூறியதாக சொல்லப்படுகிறது. என்றாலும் தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு (பிஎஸ்சி)  கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையில்…

நஜிப்- ஒரு பில்லியன் டாலர் மனிதர்

"இதனை ஒப்பு நோக்கினால் 250 மில்லியன் ரிங்கிட் மாட்டு ஊழலில் ஒன்றுமே இல்லை. நஜிப் ஏன் ஷாரிஸாட்டை மன்னிக்கிறார் என்பது இப்போது தான் தெரிகிறது." பிரஞ்சு வழக்குரைஞர்கள்: நஜிப் பெரிமெக்காருக்காக ஒரு பில்லியன் டாலர் கோரினார் ஜோ லீ: பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஒரு பில்லியன் டாலர் மனிதர்.…

தேர்தல் ஆணையம்: அம்பிகா “ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்”

பெர்சே 3.0 பேரணியில் 100,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடி தூய மற்றும் நேர்மையான தேர்தலுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால், தேர்தல் ஆணையம் அந்த தேர்தல் சீர்திருத்தம் கோரும் அமைப்பை மட்டந்தட்டியதோடு பெர்சேயின் இணைத் தலைவர் அம்பிகாவை "ஜனநாயகத்தை அழித்தவர்" என்றும் கூறியுள்ளது. தேர்தல் சீர்திருத்த விவகாரம் குறித்து…

பெர்சே 3.0 பேரணி மீது வழக்குரைஞர் மன்றம் அவசரப் பொதுக்…

கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த பெர்சே 3.0 பேரணி தொடர்பிலான விசயங்களை விவாதிக்க வழக்குரைஞர் மன்றம் அவசரப் பொதுக் கூட்டத்தைக் (இஜிஎம்) கூட்டுகிறது. அந்த இஜிஎம் கோலாலம்பூர் ஹோட்டல் ஒன்றில் அடுத்த வெள்ளிக்கிழமை நிகழும் என அந்த மன்றத்தின் இணையத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அதிகாரத்துவச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "பெர்சே 3.0,…

‘அச்சுக்கூட, வெளியீட்டு சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டாலும் ஊடகங்கள் இன்னும் பிஎன்…

அச்சுக்கூட, வெளியீட்டு சட்டத்தில் அண்மையில் பல திருத்தங்கள் செய்யப்பட்ட போதிலும் மலேசிய அச்சு ஊடகங்கள் மீது பாரிசான் நேசனல் (பிஎன்) அரசாங்கம் இன்னும் நிறைவான கட்டுப்பாட்டை பெற்றுள்ளதாக சுயேச்சை இதழியல் மய்யம் ( Centre for Independent Journalism-CIJ) கூறுகிறது. காரணம் கோரும் கடிதங்கள், 'ஆலோசனை' கூறுவதற்கான ஊடகங்களை…