தேசிய ஒருங்கிணைந்த குடிவரவு அமைப்பு (MyNIISe) இந்த செப்டம்பர் மாதம் முழுமையாக செயல்படுத்தப்படும் என்றும், அதனுடன் ஜூன் மாதத்தில் மேம்படுத்தப்பட்ட MyKad பாதுகாப்பு அம்சங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும், இது தேசிய அடையாள அமைப்பை வலுப்படுத்தவும் சேவை வழங்கலை மேம்படுத்தவும் உதவும் என்று உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில்…
பிரதமர் முஹைதீன் யாசின் நடவடிக்கை கேலிக்கூத்தாக உள்ளது ! குலசேகரன்…
பிரதமர் டான் ஸ்ரீ முஹைதீன் யாசின், நாடாளுமன்ற நடவடிக்கை கேலிக்கூத்து உருவாக்க உள்ளார். நிலையான உத்தரவுகள் 11 (3) (எஸ்.ஓ) இன் படி ஒரு சிறப்பு கூட்டத்தை நடத்தி எந்தவொரு விவாதங்களுக்கு வாய்ப்பு வழங்க மறுப்பது வேடிக்கையாகவும் உள்ளது என்று ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம் குலசேகரன்…
சையத் சதிக் 24 மணி நேரத்தில் RM700,000-க்கும் அதிகமாகச் சேகரித்தார்
மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சையத் சதிக் சையத் அப்துல் இரஹ்மான், தனக்கான ஜாமீன் தொகையைச் செலுத்த, 24 மணி நேரத்திற்குள் RM700,000-க்கும் அதிகமான தொகை வசூலிக்கப்பட்டதை அடுத்து, பொது மக்களின் பங்களிப்பை நிறுத்தினார். சேகரிக்கப்பட்ட மொத்தத் தொகை, 9,836 பங்களிப்பாளர்களிடமிருந்து RM715,573.77 ஆகும். RM1.12 மில்லியன் மதிப்புள்ள பெர்சத்து…
உதவிப் பொருள் வழங்கிய கேசவனுக்கு வாடகை வாகன ஓட்டுநர் சங்கம்…
நாட்டையே உலுக்கி வரும் கோவிட்-19 பெருந்தொற்று நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவால், பலர் வருமானம் இன்றி தவிக்கின்றனர். அந்த வகையில், வருமானம் இழந்துள்ள வாடகை வாகன ஓட்டுநர்களுக்கு உதவியாக, உணவு பொருட்கள் அனுப்பிய சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் கேசவன் அவர்களுக்குச் சுங்கை சிப்புட் வாடகை வாகன ஓட்டுநர் சங்கம்…
15,573 புதிய நேர்வுகள், 144 மரணங்கள்
கடந்த 24 மணி நேர நேரத்தில், 15,573 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதுவரை பதிவாகியுள்ள தினசரி நேர்வுகளில் இதுவே அதிகம். செயலில் உள்ள கோவிட் -19 நேர்வுகளின் எண்ணிக்கையும் மிக உயர்ந்த அளவில் (147,386) உள்ளது. மேலும், இன்று 144 கோவிட்-19…
சிலாங்கூர் தமிழ்ச்சங்கம் – கோவிட்-19-ஆல் மரணமடைந்தவர்களின் தகனத்திற்கு உதவிக்கரம் நீட்டுகிறது
கோவிட்டின் பெருந்தொற்றால் மரணமடைந்த நபர்களின் மின்மடலைத் தகன செலவினங்களுக்கு உதவ சிலாங்கூர் தமிழ்ச்சங்கம் முன்வந்துள்ளது. அன்மையைக் காலங்களில் அதிகமான நபர்கள் மரணமடைந்ததை தொடர்ந்து, கிள்ளான் பொது மருத்துவமனையில் மரணமடைந்தவர்களின் பிரேதங்கள் பல இன்னமும் தகனம் செய்யப்படாத நிலையில் உள்ளதாக சிலாங்கூர் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் இலா. சேகரன் கூறுகிறார். “இந்த…
ஒப்பந்த மருத்துவ அதிகாரிகளின் ஒப்பந்தத்தை நீட்டிக்க அரசாங்கம் ஒப்புக்கொண்டது
கட்டாயச் சேவையை முடித்த பின்னர், சம்பந்தப்பட்ட அனைத்து மருத்துவ அதிகாரிகளின் ஒப்பந்த காலத்தையும் நீட்டிக்க அரசாங்கம் இன்று ஒப்புக்கொண்டது. முன்னர் எழுந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, ஒரு விரிவான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கியத் திட்டத்தை வகுக்குமாறு சுகாதார அமைச்சுக்கும் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளதாகப் பிரதமர் முஹைதீன் யாசின்…
தடுப்பூசி மீது கவனம் செலுத்துங்கள், ஆடைக் குறியீடுகளை விடுங்கள் –…
தடுப்பூசி மையங்களில், ஆடைக் குறியீடுகள் குறித்த விதிகளை விதிக்க வேண்டிய அவசியமில்லை என்று மலேசிய மருத்துவச் சங்கம் (எம்.எம்.ஏ.) தெரிவித்துள்ளது. அதற்குப் பதிலாக, கோவிட் -19 தொற்றைக் கட்டுப்படுத்த அதிகத் தடுப்பூசிகளைச் செலுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென அதன் தலைவர், டாக்டர் எம். சுப்பிரமணியம் பரிந்துரைத்தார். முன்னதாக,…
சிறப்பு நாடாளுமன்றக் குழு முன்னிலையில் நூர் ஹிஷாம் விளக்கமளித்தார்
அவசரகால உத்தரவு அமல்படுத்தப்பட்டதற்குப் பின், நாடாளுமன்றச் சிறப்புத் தேர்வுக் குழுவின் முதல் கூட்டம், சுகாதாரம், அறிவியல் மற்றும் புத்தாக்கத் தேர்வுக் குழுவின் விவாதங்களுடன் இன்று தொடங்கியது. கோவிட் -19 தேசிய நோய்த்தடுப்பு திட்டத்தை (பிக்) இயக்கும் அறிவியல் மற்றும் புத்தாக அமைச்சின் (மோஸ்டி) மூத்த அதிகாரி மற்றும் சுகாதாரத்…
தடுப்பூசியின் போது வீடியோ பதிவை அனுமதிக்கவும் – எம்.எம்.ஏ.
கோவிட் -19 தடுப்பூசி பெறும்போது, தடுப்பூசி பெறுபவர்கள் தங்களைப் புகைப்படம் அல்லது வீடியோ எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று மலேசிய மருத்துவச் சங்கம் (எம்.எம்.ஏ.) தெரிவித்துள்ளது. ஒரு தடுப்பூசி செய்வதற்கு முன்பு, ஒழுங்காக நிரப்பப்பட்ட தடுப்பூசியைக் காண்பிப்பதன் மூலம் செந்தர இயங்குதல் நடைமுறைகளை (எஸ்ஓபி) கடைப்பிடிக்குமாறு மருத்துவச் சங்கம்…
13,034 புதிய நேர்வுகள், 134 மரணங்கள்
கோவிட் 19 | இன்று நாட்டில், 13,034 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில், 134 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 7,574 பேர் பலியாகியுள்ளனர். இதற்கிடையில் இன்று, 8,436 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.…
175 அரசு வலைத்தளங்களில் சைபர் பாதுகாப்பு தணிக்கை
“பாதுகாப்பற்றது” எனக் கருதப்படும் 175 அரசாங்க வலைத்தளங்களில், சைபர் பாதுகாப்பு தணிக்கை நடத்தப்படும், இது தனிப்பட்ட தரவுகள் மற்றும் பிற இணையப் பாதுகாப்பு ஆபத்துகளுக்குள் ஊடுருவி பாதிக்கக்கூடியது என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். மலேசியத் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தின் (எம்.சி.எம்.சி.) தலைவர் ஃபத்லுல்லா சுஹைமி அப்துல் மாலேக்,…
கடந்த 2 வாரங்களில் குறைந்தது 15 மருத்துவர்கள் விலகியுள்ளனர்
கோவிட் -19 நோய்த்தொற்றின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பால், சமீபத்தில் நாட்டில் அதிக எண்ணிக்கையிலான நேர்மறை நிகழ்வுகளால் பொது மருத்துவமனைகள், குறிப்பாக கிள்ளான் பள்ளத்தாக்கில் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. இந்த நிலைமை, முன்னதாகவே அதிகப் பணிசுமையை எதிர்கொண்ட சுகாதார ஊழியர்களுக்குக் கடும் அழுத்தம் அளித்து வருவதால், அவர்களில் சிலர் தங்கள் பணியிலிருந்து…
15.1 விழுக்காட்டினர் 2 மருந்தளவு தடுப்பூசிகளை நிறைவு செய்தனர்
நேற்றைய நிலவரப்படி, நாடு முழுவதும் 15,517,866 மருந்தளவுகள் கோவிட்-19 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபா தெரிவித்தார். நேற்று இரவு 11.59 வரையில், மொத்தம் 446,052 மருந்தளவு தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். இதில் முதல் ஊசியை 282,980 பேரும், இரண்டாவது மருந்தளவை 163,072 பேரும்…
செர்டாங் மருத்துவமனையின் உண்மை நிலை அறிய சட்டமன்ற உறுப்பினர் விரும்பம்
சிலாங்கூர், செர்டாங் மருத்துவமனையின் உண்மையான நிலைமையை உறுதிப்படுத்துமாறு ஶ்ரீ கெம்பங்கான் சட்டமன்ற உறுப்பினர் ஈன் யோங் ஹியான் வா அரசாங்கத்திடம் கேட்டுகொண்டார். சூடான மற்றும் வசதியற்ற கூடாரங்களில் தங்க வைக்கப்படுவதோடு, தரையில் தூங்கும் நோயாளிகளின் படங்கள் வீடியோ மூலம் பரவியதை அடுத்து, பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. "24 மணி…
பெர்சத்து நிதியில் RM1.12 மில்லியனை சையத் சதிக் தவறாகப் பயன்படுத்தியதாக…
இன்று, கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில், RM1.12 மில்லியன் மதிப்புள்ள பெர்சத்து நிதியைச் சையத் சதிக் சையத் அப்துல் இரஹ்மான் தவறாகப் பயன்படுத்தியுள்ளார் எனக் குற்றம் சாட்டப்பட்டது. நீதிபதி அஸுரா அல்வி முன்னிலையில், இரண்டு குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட பின்னர், முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் தான் குற்றவாளி அல்ல…
11,985 புதிய நேர்வுகள், 199 மரணங்கள்
கோவிட் 19 | இன்று நாட்டில், 11,985 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில், 199 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இது, நாட்டில் சம்பவித்த ஆக அதிக மரண எண்ணிக்கையாகும். இந்நோய்க்கு நாட்டில் இதுவரை மொத்தம் 7,440 பேர்…
ஷாஹிடான் : ஜி.இ.15-இல் அம்னோ வெற்றி பெற விரும்பினால், பி.என்.-உடன்…
அடுத்தப் பொதுத் தேர்தலில், கட்சி பெருமளவில் வெற்றிபெற விரும்பினால், தேசியக் கூட்டணியுடன் (பிஎன்) பேச்சுவார்த்தைக்குக் கதவைத் திறக்குமாறு, தேசியக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்றத்தின் தலைவர் (பிஎன்பிபிசி) ஷாஹிடான் காசிம் அம்னோவை வலியுறுத்தினார். பி.என். அரசாங்கத்தின் துணைப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப், அம்னோவின் ஒரு மூத்த தலைவராக…
ஜி.இ.15-ஐ பி.என். ‘தவிர்க்க’ நினைக்கவில்லை – மொஹமட் அமர்
பிரதமர் முஹைதீன் யாசின் பதவி விலகுவதற்கான அழைப்பை, கிளந்தான் துணை மந்திரி பெசார் மொஹமட் அமர் நிக் அப்துல்லா நிராகரித்தார். தேசியக் கூட்டணி (பி.என்.) பொதுத் தேர்தல் நடத்துவதை "தவிர்க்க" முயற்சிப்பதாகக் கூறப்படுவதையும் அவர் ஆட்சேபித்தார். நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -உடன் பேசிய அந்தப் பாஸ் பஞ்சோர் சட்டமன்ற…
`காசாவில் நிச்சயமற்ற நிலைமை, மலேசியா திரும்புங்கள்` – எச்எம்4பி குழுவுக்கு…
தற்போது காசாவில் சூழ்நிலை நிச்சயமற்றதாக இருப்பதால், எகிப்த் கெய்ரோவில் உள்ள மனிதாபிமான மிஷன் 4 பாலஸ்தீனம் (எச்எம்4பி) குழுவை மலேசியா திரும்புமாறு துணைப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் அறிவுறுத்தினார். நேற்று, பாலஸ்தீனத்திற்கான மனிதாபிமான உதவிக்குழுவுக்குத் தலைமையேற்று சென்றுள்ள, பாலிங் நாடாளுமன்ற உறுப்பினரும், அம்னோ நலன்புரி பணியகத்தின் (பி.கே.யூ.எம்.)…
‘தாய்லாந்தில் தயாரிக்கப்பட்ட 3 தடுப்பூசிகள் ஊக்கமளிக்கும் முடிவுகளைக் காட்டுகின்றன’
தாய்லாந்தில் உருவாக்கப்பட்ட மூன்று கோவிட் -19 தடுப்பூசிகள், மெசஞ்சர் ஆர்.என்.ஏ. (எம்.ஆர்.என்.ஏ.) உட்பட, அடுத்த ஆண்டுக்குள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மூன்று தடுப்பூசிகளும், பயனர்களுக்கு ஊக்கமளிக்கும் முடிவுகளைக் காட்டியுள்ளது, தாய்லாந்து அரசாங்கத்தின் கு ஃபா முகநூலில் காட்டப்பட்டது. இதற்கிடையில், தாய்லாந்து நேற்று மேலும் 20 மில்லியன்…
ஹைபிரிட் முறையில் மாநிலச் சட்டசபை கூட்டம் நடத்த சிலாங்கூர் தயார்
நாட்டில் புதிய டெல்டா மாறுபாடு பரவல் காரணமாக், கோவிட் -19 தொற்று நிலைமை நிச்சயமற்றதாக இருப்பதால், சிலாங்கூர் மாநில அரசு ஹைபிரிட் (நேரடி & நேரலை) முறையில் மாநிலச் சட்டமன்றத்தைக் கூட்டத் தயாராக உள்ளது. சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருட்டின் ஷாரி, ஹைபிரிட் முறை சந்திப்பு தேவைப்பட்டால், அந்த…
12,336 புதிய நேர்வுகள், கிள்ளான் பள்ளத்தாக்கில் 7,000-க்கும் அதிகமான நேர்வுகள்
கோவிட் 19 | நாட்டில் இன்று மதியம் வரையில், 12,336 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. கிள்ளான் பள்ளத்தாக்கில் மட்டும் 7,000-க்கும் அதிகமான நேர்வுகள் பதிவாகியுள்ளன. மேலும், இன்று 93 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 7,241 பேர் பலியாகியுள்ளனர்.…
பாக்சைட் சுரங்கங்கள் செயல்படத் தொடங்கினால், மீண்டும் ‘பேரழிவு’ ஏற்படும்
2014 மற்றும் 2015-ஆம் ஆண்டுகளில், பாக்சைட் சுரங்கங்களின் செயற்பாடு காரணமாக, செவ்வாய் கிரகம் போன்ற வளிமண்டலத்தை உருவாக்கி, குவாந்தான் மாநகரின் பெரும்பகுதி சிவப்பு தூசியால் சூழ்ந்திருந்தது. பாக்சைட் சுரங்கம் விரைவில் அதன் நடவடிக்கைகளைத் தொடங்கும்போது, சுற்றுச்சூழல் பேரழிவு மீண்டும் ஏற்படக்கூடும் என்று குவாந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் ஃபுசியா சல்லே…
























