ஜொகூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுக்காக, சிறப்புக் குழு அமைக்கப்பட்டது

ஜொகூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுக்காக, ஜொகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சு. இராமகிருஷ்ணன் தலைமையில், ஏழு பேர் கொண்ட சிறப்புக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, இஸ்கண்டார் புத்ரி, டத்தோ ஜாபார் கட்டிட கூட்ட அறையில், ஜொகூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் துணைத் தலைமையாசிரிகளுடன் நடந்த ஒரு…

நஜிப்: 1எம்டிபி பற்றிய உண்மை நமக்கு வேண்டும், புதிய பிஎசி…

  முன்னாள் பிரதமர் நஜிப்புக்கு நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு (பிஎசி) 1எம்டிபி ஊழல் விவகாரம் பற்றிய விசாரணையை மீண்டும் தொடங்குவது பற்றி எந்த விதமான மனச்சாட்சிக்குத்தலும் கிடையாது. எனினும், இது தவறுகளைக் கண்டுபிடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தக் கூடாது என்றாரவர். ஆட்சேபம் தெரிவிப்பதற்கு எனக்கு ஒன்றுமில்லை, ஏன்னென்றால்…

நான் உத்தரவிட்டால் கொலை செய்வீர்களா?, அரசு ஊழியர்களை மகாதிர் கேட்கிறார்

  ஆட்சியிலிருக்கும் அரசாங்கத்திற்கு அரசு ஊழியர்கள் சேவை செய்ய வேண்டும், ஆனால் அது குற்றங்கள் புரியும் அளவிற்கு அல்ல என்று பிரதமர் மகாதிர் அரசு ஊழியர்களுக்கு நினைவூட்டினார். "நான் உங்களுக்கு கொலை செய்ய உத்தரவிட்டால், அதை நீங்கள் செய்வீர்களா? "இரண்டு விதமான உத்தரவுகள் இருக்கின்றன. ஒன்று ஒரு குற்றத்தைச்…

சொத்துகளை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும், மீண்டும் வலியுறுத்துகிறார் ரபிஸி

  தற்காப்பு அமைச்சர் மாட் சாபுவின் உதவியாளர் ஒருவர் மீது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்எசிசி) விசாரணை மேற்கொண்டிருக்கும் தகவலைத் தொடர்ந்து, பிகேஆர் உதவித் தலைவர் ரபிஸி ரம்லி சொத்துகளை வெளிப்படையாக அறிவிப்பதின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இவ்விசாரணை பக்கத்தான் ஹரப்பானுக்கு தர்மசங்கடமாக இருக்கும் வேளையில், இது…

பேராக்கின் சுயேச்சை எம்பி ஒருவர் அவரது தொகுதியை அன்வாருக்கு விட்டுக்கொடுப்பாராம்

பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு பேராக் எம்பி ஒருவர் அவருடைய தொகுதியை விட்டுக்கொடுக்க முன்வந்திருப்பதாக ஒரு செய்தி வந்துள்ளது. இப்போது சுயேச்சையாக உள்ள முன்னாள் பிஎன் ஒருவர், அவருடைய தொகுதியைக் காலி செய்து கொடுக்க தயாராக இருக்கிறாராம். ஃப்ரி மலேசியா டுடே செய்தித்தளத்தில் வெளிவந்த ஒரு செய்தி கூறுகிறது.…

குடும்பத் தலைவிகள், தனித்து வாழும் தாய்மார்களுக்கான இபிஎப்- இன்று முதல்…

ஊழியர் சேமிப்பு நிதி வாரியம், தகுதியுடையவர்கள் இன்று முதல் Caruman Sukarela Insentif Suri (ஐ-சூரி) திட்டத்தில் தங்களைப் பதிந்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது. வறுமைமீதான தேசிய தரவுத்தளத்தில் (eKasih) இடம்பெற்றுள்ள குடும்பத் தலைவிகள், விதவைகள், தனித்து வாழும் தாய்மார் ஆகியோர் ஐ-சூரி திட்டத்தில் பதிந்துகொண்டு மாதம் குறைந்தது…

1எம்டிபி விசாரணையை மறுபடியும் தொடங்கக் கோரும் கோரிக்கையை குவான் எங்…

  தலைமைக் கணக்காய்வாளர் (ஆடிட்டர் ஜெனரல்) மற்றும் நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு (பிஎசி) 1எம்டிபி ஊழல் மீதான விசாரணையை மறுபடியும் தொடங்கக் கோரும் கோரிக்கையை நிதி அமைச்சர் லிம் குவான் எங் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த கோரிக்கையில் அவ்விசாரணை சம்பந்தப்பட்ட அனைத்து…

சிவப்பு அடையாள அட்டை வைத்திருக்கும் மூத்தக் குடிமக்களுக்கு முழு குடியுரிமை

சிவப்பு அடையாள அட்டை வைத்திருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 3,407 இந்தியர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படும் எனப் பிரதமர் துன் டாக்டர் மகாதிர், இன்று நாடாளுமன்ற வளாகத்தில் அறிவித்தார். 60 ஆண்டுகளுக்கும் மேலாக, நிரந்தரக் குடியிருப்பாளர்களாக இருக்கும் இந்தியர்களுக்குக் குடியுரிமை வழங்குவோம் என்பது பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று…

டாக்டர் எம் : தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நேரம் போதவில்லை

14-வது பொதுத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற, பக்காத்தான் ஹராப்பானுக்கு நேரம் போதவில்லை என்பதைப் பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட் ஒப்புக்கொண்டார். எவ்வாறாயினும், அக்கூட்டணி தனது வாக்குறுதியை நிறைவேற்ற மிகச் சிறந்ததைச் செய்ய வேண்டும் அல்லது நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளுக்குப் பொருத்தமான விளக்கத்தை கொடுக்க வேண்டும் என்று…

ரோஸ்மாவின் வைரங்கள், ரிம100 மில்லியன் ரொக்கம், ‘அதிர்ச்சியில்’ நஸ்ரி

  முன்னாள் பிரதமர் நஜிப், அவரது துணைவியார் ரோஸ்மா மான்சோர் ஆகியோரைப் பற்றி வெளிப்படுத்தப்பட்டுள்ளவை மீது எதிர்வினையாற்றிய முன்னாள் அமைச்சர் நஸ்ரி அப்துல் அசிஸ், "அதிர்ச்சி" அளிக்கிறது என்று கூறினார். பல்வேறான விவகாரங்கள் அம்பலப்படுத்தப்பட்டு வருகின்றன. நான் அரசாங்கத்தில் இருந்த போது அவற்றைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது…

தற்காப்பு அமைச்சரின் உதவியாளர் ரிம800,000 உதவி பெற்றது மீது எம்எசிசி…

  தற்காப்பு அமைச்சர் மாட் சாபுவின் உதவியாளர் அவருடைய திவால் நிலையைத் தீர்ப்பதற்காக பல தரப்பினரிடமிருந்து ரிம800,000-ஐ பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்எசிசி) விசாரித்து வருகிறது. இது குறித்த ஒரு விசாரணை நடத்தப்படுவதை எம்எசிசியின் துணை தலைமை ஆணையர் அஸாம் பாக்கி மலேசியாகினியிடம்…

1எம்டிபி ஜெட் விமானம் அதனிடம் இருப்பதாக சிங்கப்பூர் கூறுகிறது, ஆனால்…

  1எம்டிபி விசாரணையில் தொடர்புபடுத்தப்பட்டுள்ள ஜெட் விமானம் சிங்கப்பூர் செலத்தார் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் போலீஸ் கூறுகிறது. அந்த சிங்கப்பூர்-டாலர் 35 மில்லியன் தனிப்பட்ட ஜெட் விமானம் சிங்கப்பூரில் இருப்பதாக அரசாங்க அதிகாரிகள் இதற்கு முன்பு உறுதிப்படுத்தியதில்லை. அந்த விமானம் வணிகர் ஜோ லோவுக்குச் சொந்தமானதாகக்…

பலாக்கொங்கில் டிஏபி வேட்பாளர் வொங் சியு கி

டிஏபி, சுபாங் ஜெயா முனிசிபல் கவுன்சில் (எம்பிஎஸ்ஜே) உறுப்பினர் வொங் சியு கி-யை பலாக்கொங் இடைத் தேர்தலுக்கான வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் அதை அறிவித்தார். கோலாலும்பூரில், கட்சித் தலைமையகத்தில் அவர் அதை அறிவித்தபோது சிலாங்கூர் டிஏபி தலைவர் டோனி புவாவும்…

மசீச அதன் இளைஞர் தலைவரை பலாக்கொங் -கில் களமிறக்குகிறது

மசீச எதிர்வரும் பலாக்கொங் இடைத் தேர்தலில் செராஸ் பத்து 11 மசீச கிளையின் இளைஞர் தலைவர் டான் சீ தியோங்கை வேட்பாளராகக் களமிறக்க முடிவு செய்திருப்பதாக துணைத் துணைத் தலைவர் வீ கா சியோங் இன்று அறிவித்தார். டானை எதிர்த்து டிஏபி செர்டாங் சோசலிச இளைஞர் தலைவர் வொங்…

இக்குனாமிட்டிமிட்டியின் உரிமையாளர் 1எம்டிதான் என்று கூறும் நீதிமன்ற ஆணையைப் பெற…

அரசாங்கம் அதிஆடம்பரக் கப்பலான இக்குனாமிட்டி-இன் சட்டப்பூர்வ உரிமையாளர் 1எம்டிபி குழுமம்தான் என்றும் அக்கப்பலை விற்பதால் கிடைக்கும் வருவாய் அந்நிறுவனத்தின் மூலமாக அரசாங்கத்துக்குச் சேர வேண்டும் என்றும் அறிவிக்கும் நீதிமன்ற ஆணையைப் பெற விரும்புகிறது. “அரசாங்கம் வழக்கு தொடுத்ததன் நோக்கமே.......1எம்டிபி நிறுவனம்தான் அக்கப்பலின் சட்டப்பூர்வ உரிமையாளர் அல்லது அக்கப்பலை வாங்க…

எம்எசிசி கெடா முன்னாள் சட்டமன்ற உறுப்பினரைக் கைது செய்துள்ளது

  அரசு நிதிகளைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக கெடா மாநில சட்டமன்ற முன்னாள் உறுப்பினரை எம்எசிசி நேற்று கைது செய்தது. நேற்று எம்எசிசி அலுவலகத்தில் பிற்பகல் மணி 4 அளவில் அவர் அங்கு வாக்கு மூலம் அளிக்க வந்த போது கைது செய்யப்பட்டார். இன்று அவர் அலோஸ்டார் மஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு…

சாதனைகள் குறித்து மகாதிர்போல் தம்பட்டம் அடித்துக்கொள்ளத் தெரியாமல் போயிற்றே: நஜிப்…

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், மலேசியாவின் கடன்களை வைத்து தமக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரங்களை முறியடிக்கத் தவறியதற்காக வருத்தப்படுகிறார். நேற்றிரவு முகநூலில் நஜிப், 2009-இல் தாம் பிரதமராக பொறுப்பேற்றப் போது மலேசியாவும் ஏனைய உலக நாடுகளும் பொருளாதார நெருக்கடியின் விளிம்பில் இருந்தன என்றும் மலேசியாவின் நிலை 1998…

டாக்டர் எம்: பிரதமர் பதவி காலத்தைக் கட்டுப்படுத்தும் திட்டம், ஒத்தி…

பிரதமர் பதவி காலத்தை, இரண்டு தவணையாக வரையறுக்கும் திட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படலாம், காரணம் அரசியலமைப்பு திருத்தங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவைப்படுகிறது என பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட் தெரிவித்துள்ளார். பக்காத்தான் ஹராப்பானுக்கு நாடாளுமன்றத்தில் போதுமான ஆதரவு கிடைக்கும் வரை, சட்டத் திருத்தங்கள்…

மகாதிர்: அன்வாருக்கு எதிராகச் சதி இருப்பதாகக் கூறும் ‘மிக நுட்பமான…

  அன்வார் இப்ராகிம் தமக்குப் பிறகு பிரதமர் ஆவதைத் தடுப்பதற்கு தாம் சதித்திட்டம் தீட்டுவதாக தம்மீது குற்றம் சாட்டுபவர்களிடம் அதற்கான ஆதாரத்தை பிரதமர் மகாதிர் கோரியுள்ளார். அந்தக் குற்றச்சாட்டை அவர் "மிக நுட்பமான குற்றச்சாட்டு" என்று தமது வழக்கமான ஏளனத்துடன் மகாதிர் கூறினார். அது பற்றி அந்த மனிதர்…

கிட் சியாங் மகள் செனட்டர்: டிஏபியில் குடும்ப ஆட்சியா என்று…

டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங்கின் மகளும் நிதி அமைச்சர் லிம் குவான் எங்கின் சகோதரியுமான பினாங்கு டிஏபி செயலாளர் லிம் ஹுய் இங் செனட்டராக நியமிக்கப்பட்டதை அம்னோ தலைவர் ஒருவர் சாடியுள்ளார். இது டிஏபியில் குடும்ப அரசியல் நடப்பதைக் காண்பிக்கிறது என்று இஸ்மாயில் சப்ரி யாக்கூப்…

உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு ஆங்கிலப் பயிற்சி

போலீஸ் உயர் அதிகாரிகள், மாவட்ட போலீஸ் அதிகாரிகள் உள்பட, ஆங்கிலப் பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று அவர்களின் ஆங்கிலப் புலமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இது பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டின் உத்தரவு. தொடக்கக் கட்டமாக தீவகற்ப மலேசியாவைச் சேர்ந்த 30 உயர் அதிகாரிகள் ஆங்கிலப் பயிற்சி பெறத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்…

ஐஎஸ்-தொடர்புடைய பொருள்களை வைத்திருந்ததாக சமய ஆசிரியர்மீது குற்றச்சாட்டு

சமய ஆசிரியர் ஒருவர் ஐஎஸ்-தொடர்புடைய படங்களையும் காணொளிகளையும் வைத்திருந்ததாக இன்று கோலாலும்பூர் உயர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார். 47 வயதான முகம்மட் நசிபுல்லா ஹியாவியான் அய்னி, கடந்த ஆண்டு டிசம்பர் முதல் நாள் கேஎல்ஐஏ 2--இல் பிற்பகல் மணி 3.22 அளவில் தன்னுடைய திறன்பேசியில் ஆறு படங்களையும் 16…

டோல் கட்டண இரத்து இப்போதைக்கு இல்லை

நிதிநிலை மேம்படும்வரை சாலைக்கட்டணத்தை இரத்துச் செய்வதை அரசாங்கம் ஒத்தி வைத்திருப்பதாக பொதுப்பணி அமைச்சர் பாரு பியான் உறுதிப்படுத்தினார். “சில கூறுகளை ஆராய்ந்த பிறகு, சாலைக்கட்டணத்தை இரத்துச் செய்யும் திட்டத்தை நாட்டின் நிதி நிலவரம் நிலைப்படும்வரை ஒத்திவைப்பதென்ற முடிவுக்கு அரசாங்கம் வந்துள்ளது”, என இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி- நேரத்தின்போது பாரு…