மலேசியாவில் கவனம் தேவை: அமெரிக்கத் தூதரகம் அதன் மக்களுக்கு எச்சரிக்கை

அமெரிக்கார்கள்  மலேசியாவில்  பயணம்   செய்கையில்  கவனமாக  இருக்க  வேண்டும்  என்று  கோலாலும்பூரில்  உள்ள  அமெரிக்கத்  தூதரகம்  எச்சரித்துள்ளது. பூச்சோங்  இரவு  விடுதியில்  நிகழ்ந்த  குண்டுவெடிப்புக்கும் ஐஎஸ்ஸுக்கும்  தொடர்புண்டு  என  மலேசிய  அதிகாரிகள் உறுதிப்படுத்தி  இருப்பதையும்  வங்காள  தேசம்,  துருக்கி,  ஈராக்,  சவூதி  அராபியா,  இந்தோனேசியா  ஆகிய  நாடுகளில்  அண்மையில் …

தைவான் ரயிலில் குண்டு வெடிப்பு: 25பேர் காயமடைந்தனர்

நேற்று தைவான் தலைநகரில்  பயணிகள்  ரயில்  வண்டி  ஒன்றில்  நிகழ்ந்த வெடிப்பு  ஒன்றில்  25 பேர் காயமடைந்தனர். நள்ளிரவில்  குழாய்க்  குண்டு  என்று  ஐயுறப்படும்  ஒன்றினால்  நிகழ்ந்த  அந்த  வெடிப்பினால்  தைபே  சோங்ஷான்  நிலையமே  அதிர்ந்ததாக சம்பவத்தை  நேரில்  கண்டவர்கள்  தெரிவித்தனர். வெடிப்பு  நிகழ்வதற்கு   முன்பு  ஒரு  நபர் …

1எம்டிபி மீதான தேசிய கணக்காய்வாளரின் அறிக்கையை சரவாக் ரிப்போர்ட் வெளியிட்டது

  லண்டனை தளமாகக் கொண்ட சரவாக் ரிபோர்ட் 1எம்டிபி மீதான மலேசிய தேசிய கணக்காய்வாளரின் (ஏஜி) பல பகுதிகளை வெளியிட்டுள்ளது. அவரின் அறிக்கை அதிகாரப்பூர்வமான இரகசியச் சட்டத்தின் (ஒஎஸ்எ) கீழ் இரகசியமானது என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. 1எம்டிபி மீதான ஏஜியின் அறிக்கையின் பல பகுதிகளையும் அவை சார்ந்த பல ஆவணங்களையும்…

நான் பயங்கரவாததை ஆதரிப்பது இல்லை, ஸாகிர் நாய்க் கூறுகிறார்

  தமது பேச்சுக்கள் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது என்று கூறப்படுவதை இஸ்லாமிய போதகர் ஸாகிர் நாய்க் மறுத்துள்ளார். மேலும், அவருக்கு எதிரான விசாரணை எதனையும் வரவேற்பதாக கூறுகிறார். பங்களாதேசம், டாக்காவில் 20 பிணைக்கைதிகளைக் கொலை செய்த பயங்கரவாதிகளில் இருவர் மும்பாயை தளமாக கொண்டிருக்கும் ஸாகிரின் சமூக ஊடகத்தை பின்பற்றுபவர்கள் என்ற…

ஹரிராயா நல்வாழ்த்துகள்

செம்பருத்தி. கோம் அதன் வாசகர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் அனைத்து மலேசியர்களுக்கும்  அதன் ஹரிராயா நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.

ஐஎஸ் உருவாக உதவியவர்களே நீங்கள்தானே: அரசியல்வாதிகளையும் உலாமாக்களையும் சாடுகிறார் மரினா

ஐஎஸ்  பயங்கரவாதிகள்  உருவாகக்  காரணமானவர்களே  இப்போது  பயங்கரவாதக்  கும்பல்களோடு  சேராதீர்கள்  என்று  அறிவுரை  கூறுகிறார்கள்  எனச்  சமூக  ஆர்வலர்  மரினா  மகாதிர்  சாடினார். முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்டின்  மகளான  மரினா  டிவிட்டரில்  இவ்வாறு  கூறினார். ஐஎஸ்ஸில்   சேராதிருத்தல்  என்பது  ஆயுதம்  ஏந்தாமலிருப்பது  மட்டுமல்ல. ஐஎஸ்  தீவிரவாதிகள்போல் …

ஆய்வாளர்: முடிவெடுக்காத நிலையில் உள்ள 30 விழுக்காட்டு வாக்காளர்களைக் கவர்வதே…

சிலாங்கூரில் 30 விழுக்காட்டு  வாக்காளர்கள்-  இவர்களில்  மிகப்  பலர்  இளைஞர்கள்-  யாருக்கு வாக்களிப்பது  என்பதை  முடிவு  செய்யாமலிருப்பவர்கள்.  இவர்களை  பிகேஆர்  பக்கம்  வளைத்துப்போடுவதே சிலாங்கூர்  மந்திரி  புசார்  முகம்மட்  அஸ்மின்  அலியை  எதிர்நோக்கும்  மிகப்  பெரிய  சவாலாகும்  என்று  அரசியல்  ஆய்வாளர் பேராசிரியர்  ஹம்டான்  ஒஸ்மான்  கூறுகிறார். பக்கத்தான் …

ஐஎஸ்ஸை விட்டு ஒதுங்கி இருங்கள்: முஸ்லிம்களுக்கு பாஸ் அறிவுரை

முஸ்லிம்கள்  ஐஎஸ்ஸை  விட்டும்  மற்ற  பயங்கரவாதக்  கும்பல்களை  விட்டும்  ஒதுங்கி  இருக்க  வேண்டும்  என  பாஸ்  வலியுறுத்தியது. அவர்களின்  செயல்கள்  இஸ்லாத்துக்கு  எதிரானவை. இவ்வாறு  கூறிய  கட்சித்  துணைத்  தலைவர்  துவான்  இப்ராகிம்  துவான்  மான்  எந்தச்  சமயமும்  தீவிரவாதத்தை  ஆதரிப்பதில்லை  என்றார். “சமயத்துக்காகவும்  இஸ்லாத்தை  அமல்படுத்தவும்  போராடும் …

குவான் எங்குக்கு எதிராக அபாண்டி வழக்கை நடத்துவதே மு்றையானதாகும்- ஷாபி

பினாங்கு முதலமைச்சருக்கு  எதிராக  சட்டத்துறைத்  தலைவர் (ஏஜி)  முகம்மட்  அபாண்டி  அலியே  வாதாடுவதுதான்  மரியாதைக்குரியது,  முறையானது  என்கிறார்  மூத்த  வழக்குரைஞர்  முகம்மட்  ஷாபி  அப்துல்லா. முக்கிய  பெருமக்கள்,  குறிப்பாக  அமைச்சர்கள்  சம்பந்தப்பட்ட  வழக்குகளில்   நாட்டின்  சட்டத்துறைத்  தலைவரே  வழக்கை  நடத்துவதுதான்  முறையாகும்  என்றாரவர். “இது  முதலமைச்சர்  லீ  குவான் …

பூச்சோங் இரவு விடுதியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது இஸ்லாமிய தீவரவாதிகள்தான்,…

  ஜூன் 28 இல் பூச்சோங் மூவிடா இரவு விடுதியில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் இஸ்லாமிய அரசு ஆதரவாளர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்று போலீஸ் உறுதிப்படுத்தியள்ளது. போலீசார் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் அன்றிரவு மூவிடா இரவு விடுதியில் நடைபெற்ற சம்பவத்தில் ஐஎஸ் தீவிரவாதிகள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது என்று போலீஸ்…

ஷாபி அப்டால் அம்னோவிலிருந்து வெளியேறினார்

முன்னாள்  அமைச்சர்  முகம்மட்  ஷாபி  அப்டால்,  சாபா,  இன்று  பிற்பகல்   செம்பூர்ணாவில்   உள்ள   அவரது  வீட்டில்  ஆயிரக்கணக்கானவர்  குழுமியிருந்த  ஒரு  கூட்டத்தில்    அம்னோவிலிருந்து  வெளியேறுவதாக  அறிவித்தார். ஆழ்ந்து  சிந்தித்துப்  பார்த்து  இம்முடிவுக்கு  வந்திருப்பதாக  அவர்  தெரிவித்தார். “சாபாவிலும்   தீவகற்பத்திலும்  இனத்தையும்  நாட்டையும்  காக்கும்  எங்கள்  போராட்டம்  தொடரும்.  நான் …

அரசியல்வாதிகள் ‘அசைக்கமுடியாதவர்களாக” இருப்பதுதான் மலேசிய அரசியலின் பிரச்னை

ஊழல்  குற்றச்சாட்டுகள்  பிஎன்மீதும்  எதிரணியான  பக்கத்தான்  ஹராபான்மீது  ஒரு  கரிய  நிழலாக  படர்ந்திருக்கிறது  என்று  கூறும்  அரசியல்  ஆய்வாளர்   பேராசிரியர்  ஹம்டான்  ஒஸ்மான்  தொட முடியாதவர்  என்ற  எண்ணம்  எந்த  அரசியல்வாதிக்கும்  வந்துவிடக்  கூடாது  என்கிறார். ஆனால்,  மலேசியாவில்  ஆதரவாளார்கள்   தங்கள்  தலைவர்களுக்காக  “ஹீரோக்களாக  மாறி  மூடிமறைக்கும்  வேலையில்” …

அப்துல் ரஷிட் பேங்க் நெகராவின் புதிய துணைத் தலைவர்

அப்துல்  ரஷிட்  அப்துல்  கப்பூர்  பேங்க்  நெகாரா  துணை  ஆளுனராக   2016  ஜூலை  16  தொடங்கி  மூன்றாண்டுகளுக்கு  நியமிக்கப்பட்டிருக்கிறார். அவரையும்  சேர்த்து   பேங்க்  நெகாராவுக்கு  இப்போது  மூன்று  துணை  ஆளுனர்கள்  உள்ளனர். நோர்  ஷம்சியா  முகமட்  யூனுஸ்,  டாக்டர்  சுகுதியு  சிங்  ஆகியோர்  மற்றுமிருவராவர்.    

பாகோ அம்னோ உதவித் தலைவர் விலகல்

பாகோ  தொகுதி  அம்னோ  உதவித்  தலைவர்  ஷாருடின்  முகம்மட்  சாலே  பதவி  விலகியதாக  பெரித்தா  ஹரியான்  அறிவித்துள்ளது. அவரது  பதவிவிலகல்  உடனடியாக  அமலுக்கு  வருகிறது. ஆனால்,  ஷாருடின்  ஜாராக்  சட்டமன்ற  உறுப்பினராக  தொடர்வார். பாகோ  அம்னோவுக்கு  முன்னாள்  பிரதமர்  முகைதின்  யாசின்  முன்பு  தலைவராக  இருந்தார். முகைதின்  ஜூன் …

குவான் எங் விடுப்பில் செல்ல வேண்டியதில்லை: பினாங்கு எக்ஸ்கோ முடிவு

பினாங்கு  ஆட்சிக்  குழு,  வியாழக்கிழமை  நீதிமன்றத்தில்  குற்றம்  சாட்டப்பட்ட  முதலமைச்சர்  லிம்  குவான்  எங்  பதவி  விலகவோ விடுப்பில்  செல்லவோ  வேண்டியதில்லை  என  இன்று  ஏகமனதாக  முடிவு  செய்தது. அதன்  முடிவை  துணை  முதலமைச்சர்   முகம்மட்  ரஷிட் I ஹஸ்னோன்  இன்று  காலை  அறிவித்தார். “இதை  நான்  முன்மொழிந்தேன்.…

அபாண்டி அவர்களே,‘காதில் பூ சுற்றும் வேலை வேண்டாம்’

சட்டத்துறைத்  துறைத்  தலைவர்   (ஏஜி)  முகம்மட்  அபாண்டி  அலி வழக்குரைஞர்  தொழில்  சட்ட(எல்பிஏ)த்துக்குத்  திருத்தங்களைப்  பரிந்துரைத்திருப்பதை   நாடாளுமன்ற  உறுப்பினர்  ஒருவர்  சாடினார். அலோர்  ஸ்டார்  எம்பியும்  பிகேஆர்  உச்சமன்ற  உறுப்பினருமான  கூய்  ஹிஸ்யாவ்  லியோங்,  வழக்குரைஞர்  மன்றத்துக்கு  அரசாங்கப்  பிரதிநிதிகளை  நியமனம்  செய்வது அரசாங்கத்துக்கும்  மன்றத்துக்குமிடையில் நல்லுறவுகளை  வளர்க்கத்தான் …

சிங்கப்பூர் மலாய்க்காரர்கள் திருடனை “:பெஞ்சூரி” என்கின்றனர், மலேசிய மலாய்க்காரர்கள் திருடனை…

  சிங்கப்பூர் காமெடியன் ஃபாக்கா ஃபஸ் தாம் வேடிக்கையாக பேசுகையில் பிரதமர் நஜிப்பை ஒரு திருடனுக்கு ஒப்பிட்டதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டார். தாம் யாரையும் எதற்காகவும் குற்றம் சாட்டவில்லை என்று கூறிய அவர், தாம் வெறுமனே தற்போதைய சம்பவங்கள் குறித்து கேலியாக பேசியதாக கூறினார். ஆனால், அவரது அறிக்கை சிலாங்கூர்…

வாட்ஸ்அப்பில் பிரதமரை அவமதிப்பு செய்ததற்காக மூத்த குடிமகன் கைது

  பெட்டாலிங் ஜெயா, கம்போங் துங்குவைச் சேர்ந்த ஒரு 76 வயது முதியவர் வாட்ஸ்அப் சேட்டில் பிரடமர் நஜிப்பை அவமதிக்கும் ஒரு படத்தை பகிர்ந்து கொண்டதற்காக இன்று தடுத்து வைக்கப்பட்டுள்ளார். ஜோகூர் நீதிமன்றம் ஒன்றின் துணை பதிவாளர் நோரிடாயா அப்துல் மானாப் அம்முதியவரை செவ்வாய்கிழமை வரையில் தடுப்புக் காவலில்…

கைருடின்: ஏன் நஜிப்பையும் விடுப்பில் போகச் சொல்வில்லை?

  இரு ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருக்கும் பினாங் மாநில முதமைச்சர் குவான் எங் நற்பண்புவாய்ந்தவராக நடந்து கொண்டு விடுப்பில் செல்ல வேண்டும் என்று பாஸ் கட்சியின் ஆன்மீக தலைவர் ஹருன் டின் ஆலோசனை கூறியிருந்தார். ஆனால், இந்த ஆன்மீக தலைவர் ஹருன் ஏன் அம்மாதிரியான ஆலோசனையை நஜிப்புக்கு வழங்கவில்லை…

லிம்முக்கான நன்கொடை மக்கள் மனமுவந்து கொடுத்தது, மர்மான வெளிநாட்டு நன்கொடையாளரிடமிருந்து…

மாநில முதல்வர் லிம் குவான் எங்கின் போராட்டத்திற்காக மக்கள் வழங்கிய நன்கொடைகள் மக்கள் மனமுவந்து வழங்கியதாகும், மர்மமான வெளிநாட்டு நன்கொடையாளரிலிடமிருந்து பெறப்பட்டதல்ல என்று பினாங் அம்னோ துணைத் தலைவர் ரீஸால் மரைக்கான் நயைனா மரிக்கானுக்கு நினைவுறுத்தப்பட்டது. லிம்மின் சமீபத்திய வழக்கிற்காக நன்கொடையளிக்கும் சுமையை மக்களுக்கு டிஎபி உண்டுபண்ணி இருப்பதாக…

பாதுகாக்க வேண்டியவர்களே அடக்குமுறையாளர்களாக மாறிவிட்டார்களே- மகாதிர் அங்கலாய்ப்பு

நாட்டைப்  பாதுகாக்கும்  பொறுப்பில்  இருப்பவர்கள்,  அடக்குமுறையில்  இறங்கி  விடுகிறார்களே  என   முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  அங்கலாய்த்துக்  கொண்டிருக்கிறார். “என்னிடம்  நான்கு  முறை  போலீஸ்  விசாரணை  செய்து  விட்டது.  ஹரி  ராயாவுக்குப்  பின்னர்   இன்னும்  ஒரு  விசாரணை    காத்திருக்கிறது. “இதை  நான்  பதிவு  செய்த  பிறகு  மேலும்  ஒரு …

‘ரிம2.6 பி. கொடுக்க அரபு கொடையாளர் இல்லை, அதனால்தான் டிஏபி…

டிஏபி  பினாங்கு  மாநிலத்தை  ஆட்சி  செய்தாலும்  முதலமைச்சர்  லிம்  குவான்  எங்குக்குப்  பிணைப்பணம்  கட்டுவதற்கு  டிஏபி-யிடம்  காசில்லை. அதனால்தான்  அது  நன்கொடை   கேட்டுப்  பொதுமக்களிடம்   செல்கிறது. “பொதுமக்களின்  அன்பளிப்புகளையும்  நன்கொடைகளையும்  நம்பியுள்ள  ஒரு  கட்சிக்கு   ரிம1 மில்லியன்  சிறிய  காசல்ல”, என  புக்கிட்  மெர்தாஜாம்  எம்பி  ஸ்டீபவ்  சிம் …

‘அம்னோ என்றால் குவான் எங் எல்லாப் பதவிகளையும் இழந்திருப்பார்’

பினாங்கு  முதலமைச்சர்  லிம்  குவான்  எங்  மட்டும்  அம்னோ  உறுப்பினராக  இருந்தால்  ஊழல்  குற்றம்  சாட்டப்பட்டவுடன்  கட்சியிலிருந்தும்  அரசாங்கப்  பதவிகளிலிருந்தும்  இயல்பாகவே  இடைநீக்கம்  செய்யப்பட்டிருப்பார். புதிதாக  நியமிக்கப்பட்ட   வீடமைப்பு,  நகர்ப்புற  நல்வாழ்வு  மற்றும்  ஊராட்சி  அமைச்சர்  நோ  ஒமார்  இவ்வாறு  கூறினார்.  அம்னோ  சட்டத்தை  மதிக்கும்  கட்சி  என்றாரவர்.…