தஃபிக்: 1எம்டிபி இழந்ததைவிட மகாதிர் வீணடித்தது அதிகம்

1எம்டிபி-யைக்  குறைகூறி  வருபவரும்  முன்னாள்  பிரதமருமான  டாக்டர்  மகாதிர்  முகமட்  பல்வேறு  திட்டங்களில்  விரயமாக்கிய  பணத்தைக்  கூட்டிப்பார்த்தால்  அது  1எம்டிபி-இன்  கடனைவிட  அதிகமாக  இருக்கும்  என  ஜி-25  உறுப்பினர்  தஃபிக்  இஸ்மாயில்  கூறினார். இதை  மகாதிரிடமே  நேருக்கு  நேர்  அவர்  கூறியிருக்கிறார். மகாதிர்  பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்கைப் …

கிட் சியாங்: பிடிஎன் இலாகாவை மூடுங்கள்

மலேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் அடுத்த ஆண்டிற்கான அரசாங்க நிதி ஒதுக்கீட்டை பாதியாகக் குறைப்பதை விட "வருந்தும் தன்மையற்ற, எதிர்மறையான இயல்புள்ள, பிளவுப்படுத்துகிற" தேசிய குடியியல் பயிற்சி இலாகாவை (பிடிஎன்) மூடிவிடுவது நல்லது என்று டிஎபி நாடாளுமன்ற மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கூறினார். கெலாங் பாத்தா…

மகாதிர்: வழக்கு தொடுக்கும் வரன்முறைகள் வகுக்கப்பட வேண்டும்

முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்,  அரசாங்க  வழக்குரைஞரின்  “தனிப்பட்ட  விருப்பத்தின்”  அடிப்படையில்  வழக்குகள்  தொடுக்கப்படாமல்  சட்டத்துறைத்  தலைவர் (ஏஜி) அலுவலகம்  வழக்கு  தொடுப்பதற்கான  வரன்முறைகளை  வரையறுத்து  வைத்திருக்க  வேண்டும்  என்றார். மலேசியாவில்  ஒரு  வழக்கைத்  தொடுப்பதா  வேண்டாமா  என்று  முடிவு  செய்யும்  முழு  அதிகாரமும்  ஏஜியிடம்தான்  உள்ளது …

ஏஜி நியமிக்கப்பட்டதற்கான உண்மை காரணங்கள் தெரிய வேண்டும்: ஜைட் கோரிக்கை

அப்துல்  கனி  பட்டேலுக்குப்  பதிலாக  சட்டத்துறை  தலைவராக(ஏஜி)  நியமிக்கப்பட்ட  முகம்மட்  அபாண்டி  அலி  அதற்கான  காரணத்தைத்  தெளிவாக  எடுத்தியம்ப  வேண்டும்  என  முன்னாள்  சட்ட  அமைச்சர்  ஜைட்  இப்ராகிம்  வலியுறுத்தியுள்ளார். அபாண்டியின்  ஏஜி  நியமனம் ஒரு  திடீர்  முடிவு. அதற்கான  உண்மையான  காரணங்கள்  தெரியவில்லை. “அதைத்தான்  நாடே  தெரிந்துகொள்ள …

பறிமுதல் செய்த புத்தகங்களைத் திருப்பிக் கொடுக்க நீதிமன்றம் உத்தரவு

2010-இல்  உள்துறை  அமைச்சு  பறிமுதல்  செய்த  கேலிச்சித்திரக்காரர்  ஸூனாரின் '1Funny Malaysia', 'Perak Darul Kartun' கேலிச்சித்திர  புத்தகங்களை  அவரிடமே  திருப்பிக்  கொடுக்குமாறு  உச்ச  நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. நீதிபதி  முகம்மட்  ரவுஸ்  ஷரிப் தலைமையில்  ஐவரடங்கிய  நீதிபதிகள்  குழு,  புத்தகங்களுக்கான  தடையைத்  தள்ளுபடி  செய்த முறையீட்டு  நீதிமன்றத்தின்  தீர்ப்பை …

டிஏபி கிராமப்புறங்களில் 1எம்டிபி பற்றி 100,000 துண்டறிக்கைகளை விநியோகம் செய்யும்

டிஏபி,  கடந்த  மாதம்  ஆட்சியாளர்  மன்றம் வெளியிட்ட  அறிக்கையிலிருந்து  ஒரு  பகுதியை  எடுத்து   துண்டறிக்கையாக்கி  அதை  மலாய்க்  கிராமப்புறங்களில்  விநியோகம்  செய்யவிருப்பதாக  கூலாய்  எம்பி  டியோ  நை  சிங்  கூறினார். ஆட்சியாளர்களின்  அறிக்கை   முக்கியமான  அறிக்கை  என்றபோதிலும்  ஊடகங்களில்  அதற்கு  உரிய  முக்கியத்துவம் வழங்கப்படவில்லை  என்றாரவர். எனவேதான்  டிஏபி,…

அம்னோவை அல்ல, பிரதமரை மாற்றுவதே குறிக்கோள்: அம்பிகாவுக்கு மகாதிரின் பதில்

முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்,   தம்முடைய  குறிக்கோள் பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கை  மாற்றுவதுதான்  என்றும்  அம்னோவை  மாற்றுவதல்ல  என்றும்  கூறியுள்ளார். “நஜிப்பைப்  பதவி  இறக்குவதற்குத்தான்   முன்னுரிமை”, என்றவர்  செய்தியாளர்களிடம்  கூறினார். தேசிய  மனித உரிமைக்  கழகத்தின்  தலைவர்  அம்பிகா  ஸ்ரீநிவாசன்,  அக்கழகம்,  மகாதிர்  அரசாங்கத்தை  மாற்றி …

அப்படியா, தெரியாதே, கமலநாதன்

சரவாக்கிலுள்ள டயாக்-பெரும்பான்மை இடைநிலைப்பள்ளிக்கு கிளந்தானிலிருந்து ஒரு முஸ்லிம் தலைமை ஆசிரியர் மாற்றப்பட்டிருப்பது பற்றிய சர்ச்சை குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று கல்வி அமைச்சின் துணை அமைச்சர் பி. கமலநாதன் கூறினார். ஆனால், அது குறித்து கவனிக்கப் போவதாக அவர் தெரிவித்தார். "நான் இப்போதுதான் அது பற்றி உங்களிடமிருந்து…

கேவியஸ்: 1எம்டிபியின் படுதோல்விக்கு நஜிப் பலிகடாவாக்கப்பட்டுள்ளார்

அரசாங்க முதலீட்டு நிறுவனமான 1எம்டிபியின் படுதோல்விக்கு அந்நிறுவனத்தின் நிருவாகம் முழுப்பொறுப்பு ஏற்றிருக்க வேண்டும். மாறாக, அதன் தோல்விக்கு பிரதமர் நஜிப் பலிகடாவாக்கப்பட்டுள்ளார் என்று பிபிபி கட்சியின் தலைவர் எம். கேவியஸ் இன்று கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸில் நடைபெற்ற தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் கூறினார். 1எம்டிபி ஒரு நிறுவனம். என்னிடம்…

மனித உரிமைகள் ஆணையத்திற்கான நிதி ஒதுக்கீடு பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது

2016 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் மனித உரிமைகள் ஆணையத்திற்கான (சுஹாகாம்) நிதி ஒதுக்கீடு பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது மலேசிய அரசாங்கம் மனித உரிமைகள் மற்றும் சமுதாய சட்டத்துக்குட்பட்ட தன்னுரிமைகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்பதைக் காட்டுகிறது என்று சுஹாகாம் செயல்முறை இயக்குனர் சீவன் துரைசாமி இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில்…

தீபாவளி நல்வாழ்த்துகள்

செம்பருத்தி.கோம் அதன் வாசகர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனைத்து மலேசியர்களுக்கும் அதன் தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

பெர்காசா: விரும்புகிறீர்களோ இல்லையோ, இந்தியர்களும் சீனர்களும் “வந்தேறிகள்”தான்

  விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி, இந்த நாட்டு சீனர்களும் இந்தியர்களும் அன்றைய மலாயா கூட்டமைப்பின் வந்தேறிகள்தான் என்று மலாய்க்காரர்களின் உரிமைப் போராட்ட அமைப்பான பெர்காசா கூறுகிறது. நவம்பர் 6 இல், மலேசிய இந்திய காங்கிரஸ் 67 ஆவது பேரவையில் உரையாற்றிய அதன் தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியம்…

பெர்சே 4 இல் பங்கேற்றதற்காக சிலாங்கூர் மந்திரி புசாரின் மகன்…

  கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பெர்சே 4 பேரணியில் கலந்துகொண்டது சம்பந்தமாக வாக்குமூலம் அளிக்க சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலியின் இளவயது மகன் போலீசாரால் அழைக்கப்பட்டிருக்கிறான். மந்திரி புசாரும் பிகேஆரின் துணைத் தலைவருமான அஸ்மின் அலி அவரது குடும்பத்தாருடன் கோலாலம்பூரில் நடைபெற்ற பெர்சே பேரணியில் கலந்து கொண்டார்.…

ரிம2.6 பில்லியனிலிருந்து மசீசவுக்கு எவ்வளவு கிடைத்தது?

  பிரதமர் நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்ட ரிம2.6 பில்லியனிலிருந்து மசீசவுக்கு எவ்வளவு கிடைத்தது என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறார் டிஎபி சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங். அந்தத் தொகையும் மசீச தலைவர்களின் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டதா அல்லது மசீசவின் அதிகாரப்பூர்வமான வங்கிக்…

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான அறிவுத்திறன் போட்டிக்கு அமோக வரவேற்பு!

சிலாங்கூர் மாநில அரசின் ஆதரவோடு நடத்தப்பட்ட அறிவுத்திறன் போட்டியில் இருநூறு தமிழ்ப் பள்ளியில் படிக்கும் மற்றும் பயின்ற மாணவர்கள் பங்குபெற்றனர். இவர்களோடு சில பெற்றோர்களும் கலந்து கொண்டனர். கடந்த சனிக்கிழமை காலை சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் நடந்த இப்போட்டியை ஸ்ரீஅண்டாலாஸ் சட்ட மன்ற உறுப்பினர்  டாக்டர் சேவியர் ஜெயகுமார்…

நாளேடு போலீசுக்கு எதிராக மக்களைத் தூண்டிவிடுகிறது; ஐஜிபி குற்றச்சாட்டு

போலீஸ்  படையைச்  சேர்ந்த  ஒருவர் வழிப்பறிக் கொள்ளைக்கு  ஆளானபோது  போலீசார்  விரைந்து  செயல்பட்ட  சம்பவம்  பற்றி  சின்  சியு  டெய்லி   வெளியிட்டிருந்த  செய்தியில்  குற்றம்  கண்டுபிடித்திருக்கிறார்  இன்ஸ்பெக்டர்- ஜெனரல்  அப்  போலிஸ் (ஐஜிபி) காலிட்  அபு  பக்கார். அந்த  நாளேடு  அச்செய்தியை  முகநூலில்  பகிர்ந்து  கொண்டிருந்தது. அதற்கு  அது …

பிடிஎன்: இனவாத பேரணி நடத்தியவர்களைத் தண்டிப்பீர்

இனங்களுக்கிடையில்  பதற்றம்  ஏற்படுத்தக்  கூடிய  அரசியல்  நடவடிக்கைகளில்  ஈடுபடும்  என்ஜிஓ- களுக்கு  எதிராக  அரசாங்கம்  நடவடிக்கை  எடுப்பதைத்  தேசிய  குடிமையியல்   பிரிவு(பிடிஎன்)  முழுமையாக  ஆதரிக்கிறது. நாட்டில்  அராஜகத்தைத்  தடுக்க  அவ்வாறு  செய்வது  அவசியம்  என  பிடிஎன்  தலைவர்  ராஜா  அரிப்  ராஜா  அலி  கூறினார். “நாட்டில்  சட்டங்கள்  இருக்கின்றன.…

நஜிப்: இந்தியர்கள் வந்தேறிகள்” அல்லர், ஆகவே மஇகாவில் சாதி அரசியல்…

இந்நாட்டு இந்தியர்கள் "வந்தேறிகள்" அல்லர். ஆகவே, மஇகா சாதி அரசியல் நடத்தக்கூடாது. அது இந்தியாவில் பரவலாக இருக்கிறது என்று பிரதமர் நஜிப் ரசாக் இன்று கூறினார். மஇகா அரசியலில் இந்நாட்டிலுள்ள இந்தியச் சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளும் அடங்கியிருக்க வேண்டும் என்று கூறிய நஜிப், "மலேசியாவிலுள்ள இந்தியச் சமூகம் நாட்டிற்கு…

“டிபிபி மாற்றப்பட்டார்” என்ற செய்திக்காக மலேசியாகினியிடம் போலீஸ் மற்றும் எம்சிஎம்சி…

  ஒரு துணை விசாரணையாளர் (டிபிபி) மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் சிறப்பு நடவடிக்கைப் பிரிவிலிருந்து மாற்றப்பட்டார் என்ற செய்தியை வெளியிட்டதற்காக மலேசியாகினி மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று மாலை மணி 5.00 அளவில் போலீஸ் மற்றும் எம்சிஎம்சியிலிருந்து 10 அதிகாரிகளைக் கொண்ட குழு ஒன்று பெட்டாலிங் ஜெயாவிலுள்ள…

மகாதிர்: கேள்வி கேட்டார்கள்; பதிலளிக்க மறுத்தேன்

முன்னாள்  பிரதமர்  மகாதிர்  முகம்மட்  போலீசாரின்  45-நிமிட  விசாரணை  பற்றிக்  கவலைப்பட்டவராக  தெரியவில்லை. விசாரணைக்குப்  பின்னர்  செய்தியாளர்களைச்  சந்தித்த  மகாதிர்  சிரித்துக்கொண்டே  அவர்களின்  கேள்விகளுக்குப்  பதிலளித்தார். “அவர்கள் (போலீஸ்)  கேள்வி  கேட்டார்கள். பதில்  அளிக்க  முடியாது  என்று  சொல்லி  விட்டேன்”,  என்றாரவர். போலீஸ்  அவர்மீது  நடவடிக்கை  எடுக்க  வாய்ப்புண்டா …

அருள் 1எம்டிபி பற்றி அம்னோவுக்கு விளக்கமளிப்பார்: எதிரணியினருக்கும் அழைப்பு

1எம்டிபி  தலைவரும்  தலைமை  செயல்  அதிகாரியுமான  அருள்   கந்தா  கந்தசாமி   1எம்டிபியைச்  சூழ்ந்துள்ள  விவகாரங்கள்  பற்றி  அம்னோவுக்கு  விளக்கமளிப்பார். ‘பிரதான  விளக்கமளிப்புக்  கூட்டம்’  என்று  வருணிக்கப்பட்டுள்ள  அந்நிகழ்வை அம்னோ  தகவல்  பிரிவு  ஏற்பாடு  செய்துள்ளது. அது  நவம்பர்  14-இல் புத்ரா உலக  வாணிக  மையத்தில்  நடைபெறவுள்ளது. அதில்  நாடு …

மஇகா தேர்தல்: வாக்களிப்பு முடிவடைந்து வாக்குகள் எண்ணப்படுகின்றன

மஇகா உயர்பதவிகளுக்கான மறுதேர்தலில்  வாக்களிப்பு  முடிவடைந்து  வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முடிவுகள்  விரைவில்  தெரியவரும். ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் பதவிக்கு இளைஞர் விளையாட்டுத் துறை துணையமைச்சர் எம்.சரவணனும்  பேரா மாநில சட்டமன்றத்  தலைவர்  எஸ்.கே தேவமணியும் போட்டியிடுகின்றனர். 3 உதவித் தலைவர் பதவிகளுக்கு முன்னாள்  இளைஞர்  தலைவர்கள் …

ஹாடி அம்னோவுடன் சேர்ந்து சிலாங்கூரில் அரசாங்கம் அமைக்க முயன்றாராம்

பாஸ்  தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங்  அம்னோவுடன்  சேர்ந்து  சிலாங்கூரில்  ஒற்றுமை  அரசு  அமைக்க  முயன்றார்  என பாஸின்  முன்னாள்  உதவித்  தலைவர்  ஹுசாம்  மூசா  கூறினார். அது  எப்போது  என்பதை  அந்த  சாலோர்  சட்டமன்ற  உறுப்பினர்  தெரிவிக்கவில்லை  என்றாலும்  சிலாங்கூர்  மந்திரி  புசார்  பதவியிலிருந்து  வெளியேற்றப்பட்டபோது  அது …