ஹிண்ட்ராப் அரசியலில் இறங்காது என்கிறார் வேதா

வெளிநாட்டிலிருந்து அண்மையில் தான் திரும்பியுள்ள ஹிண்ட்ராப் தலைவர் பி வேதமூர்த்தி- தமது மூத்த சகோதரரைப் பின்பற்றி அரசியலில் இறங்கக் கூடும் என்ற ஊகங்களை தொடர்ந்து மறுத்து வருகிறார். முன்னாள் இசா கைதியும் இந்து உரிமைப் போராட்ட வழக்குரைஞருமான பி உதயகுமார்- ஹிண்ட்ராப்பின் அரசியல் பிரிவான மனித உரிமைக் கட்சியின்…

Waytha – the Hindraf game changer?

-S. Thayaparan, August 9, 2012. "Pit race against race, religion against religion, prejudice against prejudice. Divide and conquer! We must not let that happen here." - Eleanor Roosevelt COMMENT As someone who is despised by…

வேதமூர்த்தி: நான் ஹிண்ட்ராப்-புக்கு வேறு வியூகத்தை வகுத்துள்ளேன்

ஹிண்ட்ராப்-பைக் கட்சி சார்பற்ற பாதையில் தாம் கொண்டு செல்லப் போவதாக வெளிநாட்டில் நாடு கடந்து வாழ்ந்த பின்னர் அண்மையில் தாயகம் திரும்பியுள்ள ஹிண்ட்ராப் தலைவர் பி வேதமூர்த்தி கூறியிருக்கிறார். ஆனால் தாம் நாட்டில் இல்லாத வேளையில் ஹிண்டராப் இயக்கத்துக்குத் தலைமை தாங்கிய தமது மூத்த சகோதரர் பி உதயமுமாருடன்…

ஹிண்ட்ராப் அரசியல் கட்சியாக மாறாது; போராட்டம் தொடரும் என்கிறார் வேதா…

ஹிண்ட்ராப் மக்கள் சக்தி இயக்கம் அரசியல் களத்தில் ஓர் அரசியல் கட்சியாக உருவெடுக்காது என்று நாடு திரும்பியுள்ள ஹிண்ட்ராப் இயக்கத் தலைவர் பி. வேதமூர்த்தி கூறினார். நாட்டில் உள்ள 20 இலட்சம் இந்தியர்களில் 5 இலட்சம் பேர் மட்டுமே ஓரளவு சுமாரான வாழ்க்கை நிலையில் உள்ளனர். மீதமுள்ள 15…

ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி மலேசியா வந்து சேர்ந்தார்

லண்டனில் வசித்து வந்த ஹிண்ட்ராப் தலைவர் பி. வேதமூர்த்தி இன்று பகல் மணி 12.20-க்கு சிங்கப்பூரிலிருந்து மலேசியா வந்து சேர்ந்தார்.  அவருடன் அவருடைய ஆதரவாளர்கள் சுமார் 30 பேர் இருந்தனர். வேதமூர்த்தி மலேசிய குடிநுழைவுத்துறை முகப்பை வந்ததடைந்ததும் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் அவரது கடப்பிதழை பெற்றுக்கொண்டு அவரை அலுவலகத்திற்குள் வருமாறு…

வேதமூர்த்தி சிங்கப்பூரிலிருந்து புறப்படவிருக்கிறார்

ஹிண்ட்ராப் இயக்கத்தின் தலைவர் பி. வேதமூர்த்தி தற்போது சிங்கப்பூரிலிருந்து மலேசியாவிற்கு புறப்படத் தயாராகிக் கொண்டிருக்கிறார். சிங்கப்பூரில் அவர் எந்தப் பிரச்னையையும் எதிர்கொள்ளவில்லை. இன்னும் ஒரு மணி நேரத்தில், பிற்பகல் மணி 12.30 அளவில் வேதமூர்த்தி சிங்கப்பூரிலுள்ள மலேசிய குடிநுழைத்துறை அலுவலகத்தை வந்தடைவார் என்று தொடர்பு கொண்டபோது வி.சாம்புலிங்கம் கூறினார்.…

இண்ட்ராப்: கார்களைத் திரும்ப எடுத்துக்கொள்ள உரிமம் வழங்கும் கொள்கையைக் கைவிடுக

கார்களைத் திரும்ப எடுத்துக்கொள்ள உரிமம் வழங்கும் கொள்கையை மீட்டுக்கொள்ள வேண்டும் Read More

பாஸ் இஸ்லாமிய சித்தாந்தத்தை கைவிட தயாரா?, ஹிண்ட்ராப் சவால்

மலேசியாகினி மின்னூடக செய்தி அகப்பக்கத்தில் பாஸ் கட்சியின் கோத்தா ராஜா நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் சித்தி மரியா, ஹிண்ட்ராப் இயக்கத்தை இனவாரி அமைப்பு என பொருள் படும் வகையில் கருத்து வெளியிட்டிருப்பதை நாங்கள் வன்மையாக எதிர்த்து கண்டிக்கிறோம். இந்திய வாக்காளர்களை சாமானியர்களாக கருதும் போக்கை பாஸ் மற்றும் பக்காத்தான்…

வேதமூர்த்திக்கு கடப்பிதழ் வழங்கக் கோரி மெழுகுவர்த்தி மறியல்

-நா.கணேசன், தேசிய ஆலோசகர், ஹிண்ட்ராப் மக்கள் சக்தி, ஜூலை 20, 2012. ஹிண்ட்ராப் தலைவர் பொ.வேதமூர்த்திக்கு அனைத்துலக கடப்பிதழை  வழங்க வேண்டும் என்று  ஹிண்ட்ராப் அமைப்பும் ஏனைய அரசு சாரா இயக்கங்களும், தனி மனிதர்களும் விடுத்த கோரிக்கைகளுக்கு மலேசிய அரசு பொறுப்பற்ற வகையில் செவி சாய்க்காமல் இருக்கிறது. இந்த…

கோத்தா ராஜாவில் போட்டியிட்டால் உதயகுமார் வைப்புத்தொகை இழப்பார்

இண்ட்ராப், கோத்தா ராஜா நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட முடிவு செய்யுமானால்  அங்கு மும்முனைப் போட்டி உருவாகி, பக்காத்தான் ரக்யாட்டுக்குச் சாதகமற்ற நிலை உருவாகும். ஆனால், இண்ட்ராப் அதன் வைப்புத்தொகையையே இழக்கும் என்கிறார் அத்தொகுதியின் நடப்பு எம்பி டாக்டர் சித்தி மரியா மஹ்மூட். இந்தியர்-அல்லாதவர்கள் இண்ட்ராபுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று…

ஹிண்ட்ராப் லண்டன் வழக்கு நமது முப்பாட்டனார்களின் பொற்பாதங்களுக்கு சமர்ப்பணம்

-பொ. வேதமூர்த்தி, தலைவர்,  ஹிண்ட்ராப் மக்கள் சக்தி, ஜூலை 5, 2012. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர்  நமது முன்னோர்களை  அவர்களின் தாய், தந்தை, அண்ணன், அக்காள், தம்பி, தங்கை, மாமா, அத்தை, தாத்தா, பாட்டி என்ற அவர்களின் உறவுகளிடமிருந்து  ஈவு, இறக்கம் இன்றி வேரோடு பிடுங்கி,  ஓடித்திரிந்த வீதிகள், நீந்தி மகிழ்ந்த…

பிரிட்டீஷ் அரசிக்கு எதிரான ஹிண்ட்ராப் வழக்கு பதிவு செய்யப்பட்டது

ஹிண்ட்ராப் அமைப்பின் தலைவர் திரு பொ.வேதமூர்த்தி தலைமையில் வழக்கறிஞர்கள் குழு மற்றும் ஆதரவாளர்களுடன் ஜூலை 2 ஆம் தேதி மாலை 2 .00 மணியளவில் , வஞ்சிக்கப்பட்ட அனைத்து மலேசிய ஏழை  இந்தியர்களின் சார்பாகவும் மாட்சிமை தங்கிய பிரிட்டிஷ் இராணிக்கு எதிரான வழக்கை லண்டன் உயர் நீதி மன்றத்தின்…

பிரிட்டனிலிருந்து திரும்புகிறார் வேதமூர்த்தி (விரிவாக)

ஐந்தாண்டுகளாக லண்டனில் நாடுகடந்துவாழும்  இண்ட்ராப்  தலைவர் பி.வேதமூர்த்தி ஆக்ஸ்ட் முதல் நாள் நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேதமூர்த்தி ஜூலை 2-இல், பிரிட்டிஷ் அரசியாருக்கு எதிரான இண்ட்ராப் வழக்கை லண்டன் நீதிமன்றத்தில் மீண்டும் பதிவுசெய்வார். அதன்பின்னர், ஒரு மாதத்துக்குள் அவர் திரும்பி வருவார் என்று இண்ட்ராப்  ஆலோசகர் என்.கணேசன்…

உதயகுமார் 13 ஆவது பொதுத்தேர்தலில் போட்டியிடுகிறார்

எதிர்வரும் 13 ஆவது பொதுத்தேர்தலில் ஹிண்ட்ராப் அதன் நடப்புத் தலைவர் பி. உதயகுமாரை களம் இறக்குவதாக இன்று அறிவித்தது. தாம் இரு தொகுதிகளில், கோத்தா ராஜா நாடாளுமன்ற தொகுதி மற்றும் சிலாங்கூர் சட்டமன்ற ஸ்ரீ அண்டலாஸ் தொகுதி, போட்டியிடப் போவதாக உதயகுமார் தொடர்பு கொண்டபோது கூறினார். தற்போது அவ்விரு…

இந்து மாணவர்களை இஸ்லாமிய வகுப்பிற்கு வற்புறுத்தாதீர்; ஹிண்ட்ராப் கோரிக்கை

சாந்தி தேவி ராஜேந்திரன் (35) அவர் தம் குடும்பத்தினரோடு மூவார்,ஜொகூரில் வசித்து வருகிறார். அவரின் பிள்ளைகளான ராஜேஸ்வரன் த/பெ ராஜேந்திரன் (அ.எ: 950121-08-5557) கட்டாயத்தின் பேரில் வழங்கப்பட்ட இஸ்லாமிய பெயர் முகமட் ஹாபிஸ் @ ராஜேஸ்வரன் த/பெ ராஜேந்திரன், ஜனனி த/பெ ராஜேந்திரன் (அ.எ: 960402-01-7154) கட்டாயத்தின் பேரில்…

மிரட்டப்படும் சம்பவங்கள், இனவாத அடிப்படையைக் கொண்டவை என்கிறது ஹிண்ட்ராப்

பள்ளிக்கூடங்களில் மலேசிய இந்திய மாணவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுவதாக கூறப்படும் பல்வேறு மிரட்டல் சம்பவங்களை அரசாங்கம் கவனிக்க வேண்டும் என ஹிண்ட்ராப் கேட்டுக் கொண்டுள்ளது. அவ்வாறு மிரட்டுகின்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அது வலியுறுத்தியது. அந்த சமூகத்தைச் சார்ந்த மாணவர்களை நோக்கமாகக் கொண்டு இரண்டு வகையான அத்துமீறல்கள்…

ஹிண்ட்ராப் மாநாட்டில் வேதமூர்த்தி கலந்துகொள்கிறார்

மூன்றாவது ஹிண்ட்ராப் தேசிய பேராளர்கள் மாநாட்டில் அவ்வியக்கத்தின் தலைவர் திரு பொ.வேதமூர்த்தி கலந்துகொள்ள்ளவிருப்பது பேராளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரின் வருகையால் பல ஐயங்களுக்கு தெளிவு கிடைத்து மீண்டும் புத்துணர்ச்சியோடு ஹிண்ட்ராப் மக்கள் சக்தி செயல்படும் என்பது திண்ணம். ஹிண்ட்ராப் துவங்கிய மலேசிய இந்தியர்களுக்கான உரிமை போராட்டம் அதன்…

ஹிண்ட்ராப் ஆதரவாளர்கள் குற்றமற்றவர்கள்! – சட்டத்துறை தலைவருக்கு குறிப்பானை

ஹிண்ட்ராப் மக்கள் சக்தியின் தேசிய ஆலோசகர் திரு கணேசன் தலைமையில் அவ்வமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் திரு வி.சம்புலிங்கம் மற்றும் திரு கு.பாலகிருஷ்ணன் உட்பட 54  ஹிண்ட்ராப்  மனித உரிமை போராட்டவாதிகள்  மீது சுமத்தப்பட்டிருக்கும் அப்பட்டமான, அடிப்படையற்ற வழக்கை மலேசிய சட்டத் துறை தலைவர் (அட்டர்னி ஜெனெரல்) தள்ளுபடி செய்ய…

ஹிண்ட்ராப்: பக்காத்தான் 798 இடங்களுக்கு குறி வைக்கிறது; ஆனால் எங்களுக்கு…

அடுத்த பொதுத் தேர்தலுக்கான இட ஒதுக்கீடுகள் மீதான பேச்சுக்களில் ஹிண்டராப் என்ற இந்து உரிமை நடவடிக்கைக் குழுவைச் சேர்த்துக் கொள்ள பக்காத்தான் ராக்யாட் மறுத்துள்ளது மீது அந்த அமைப்பு ஏமாற்றம் தெரிவித்துள்ளது. 13வது பொதுத் தேர்தலில் அது மொத்தம் 798 இடங்களில் போட்டியிட எண்ணியுள்ள போதிலும் அந்த முத்தரப்பு…

சுஹாக்காம்: 54 ஹிண்ட்ராப் ஆதரவாளர்களின் மீதான குற்றச்சாட்டை தள்ளுபடி செய்ய…

இந்தியர்களை கேவலப்படுத்தும் வகையில் எழுதப்பட்டிருந்த  ஐந்தாம் படிவ மலாய் இலக்கிய இண்டர்லோக் நாவலை, பள்ளி பாடத்திட்டத்திலிருந்து அகற்றக் கோரி, ஹிண்ட்ராப் மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு போராட்டங்களில் கலந்து கொண்டவர்களில் 54 பேர் மீது அபாண்டமாக சுமத்தப்படிருக்கும் குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்யும் படி சட்டத்துறை தலைவருக்கு மலேசிய…