ஹிண்ட்ராப் அழைப்பை அன்வார் ஏற்க வேண்டுமா ?

உங்கள் கருத்து: "மக்கள் சக்தி பற்றி மற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த ஹிண்ட்ராப் துணிச்சலாக ஏதோ ஒன்றைச் செய்துள்ளது. ஆனால் பக்காத்தான் காலம் காலத்துக்கு ஹிண்ட்ராப்புக்கு நன்றிக் கடன் பட்டுள்ளது என எண்ணக் கூடாது." ஹிண்ட்ராப்-பை சந்திப்பது பற்றி அன்வார் இன்னும் முடிவு செய்யவில்லை. ஜிம்னி ரிக்கெட்: ஒரு காலத்தில்…

ஹிண்ட்ராப் உதயகுமாரிடமிருந்து விலகி நிற்கிறது

ஹிண்ட்ராப் தலைவர்கள் மனித உரிமைக் கட்சியின் தலைவர் பி உதயகுமார் விடுத்துள்ள அறிக்கைகளிலிருந்து தங்களை விலக்கிக் கொண்டுள்ளனர். அந்த அறிக்கைகள் அவரது "தனிப்பட்ட கருத்துக்கள்" எனக் கூறி அவற்றை அவர்கள் நிராகரித்தனர். இதனால் ஹிண்ட்ராப் அமைப்புக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது தெரிகிறது. பக்காத்தான் ராக்யாட் புத்ராஜெயாவைக் கைப்பற்றுமானால் அதற்கு அடுத்த…

ஹிண்ட்ராப்-பைச் சந்திப்பது மீது அன்வார் இன்னும் முடிவு செய்யவில்லை

அடுத்த பொதுத் தேர்தலில் ஆட்சியைப் பிடித்தால் ஏழ்மையில் உள்ள இந்திய சமூகத்தின் நிலையை உயர்த்துவதற்கான பக்காத்தான் ராக்யாட்டின் 100 நாள் திட்டத்தை விளக்குமாறு அந்த எதிர்த்தரப்புக் கூட்டணிக்கு ஹிண்ட்ராப் விடுத்துள்ள அழைப்பு மீது பிகேஆர் மூத்த  தலைவர் அன்வார் இப்ராஹிம் இன்னும் முடிவு செய்யவில்லை. "நான் அது பற்றி…

STPM தேர்வெழுதிய மாணவர்கள் இங்கிலாந்தில் பயில்வதும் இனி காணல் நீர்தானா?

மலேசிய கல்வி அமைச்சு அறிமுகப்படுத்தவிருக்கும் தவணை முறையிலான எஸ்.டி.பி.எம் தேர்வுமுடிவுகளை பிரிட்டிஷ் அரசாங்கம் ஏற்பதா; இல்லையா என இன்னும்  முடிவு செய்யவில்லை. ஆட்சிமுறைகுட்படுத்தப்பட இனவாதத்தால , எஸ்.டி.பி.எம் தேர்வுகளில் சிறந்த முறையில் தேர்சியடைந்திருந்தும்,  மலேசிய அரசாங்க பல்கலைகழகங்களில் இடம் கிடைக்காத இந்திய மாணவர்கள், தங்களின் வாழ்கை இலட்சியங்களை வென்றே…

உதயகுமாருக்கு மக்கள் கூட்டணி தொகுதி கொடுக்க வேண்டும்!

இந்தியர்கள் அதிக வாக்காளர்களாக உள்ள ஒரு தொகுதியை உதயகுமாருக்கு கொடுத்து மக்கள் கூட்டணி ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. சமூக இயக்கங்களுடன் இணைந்து செயல்பட்டுவரும் வழக்கறிஞர் கா. ஆறுமுகம், மனித உரிமை கட்சியின் தலைவரும், இண்ட்ராப் அமைப்பின் தலைவராகவும் உள்ள உதயகுமார் தேர்தலில் நின்றால் ஆதரிப்பீர்களா? என்ற…

Dad says teacher used shoe to hit Year…

A parent has demanded that the Education Ministry take action against a teacher he has accused of using her shoe to injure his son, a Year One pupil at SK Damansara Damai 1. A Murugan…

ஹிண்ட்ராப் மேற்கொள்ளும் சிறந்த SPM மாணவர் கணக்கெடுப்பு

2000-ஆவது ஆண்டில், 21  ஆம்  நூற்றாண்டு சவால்களுக்கு நிகர் கொடுக்க, புத்தம் புது சீருடைகளை அணிந்து , முதுகில் புத்தக பை சுமந்து , துவக்க பள்ளிகளில் தங்களின் 11 ஆண்டு கல்வி பயணத்தை தொடர்ந்த மலேசிய மாணவர்கள் கடந்த ஆண்டு எஸ்.பி.எம் தேர்வெழுதி அவர்களின் முடிவுகளும் தெரிவிக்கப்…

ஹிண்ட்ராப்: நஜிப் இந்தியர்களுடைய நம்பிக்கையைச் சிதறடித்து விட்டார்

பிஎன் அரசாங்கம் இந்திய சமூகத்தின் நம்பிக்கையை சிதறடித்து விட்டதை காட்டும் வகையில் ஹிண்ட்ராப் என்ற இந்து உரிமை நடவடிக்கைக் குழு புத்ராஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு தர்பூசணிப் பழத்தை கொண்டு சென்று உடைத்தது. அந்த சிறுபான்மை இனத்தைக் கவருவதற்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பயன்படுத்தும் நம்பிக்கை என்னும்…

நாளை, ஹிண்ட்ராப் அமைப்பினர் ஐ.நா பணிமனையில் குறிப்பாணை வழங்குவர்

ஆண்டுதோறும் மார்ச் 21-ஆம் தேதி அனைத்துலக இனவாத எதிர்ப்பு நாளாக அனுசரிக்கப்பட்டுவருகிறது. 1960-ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் இனவெறி சட்டதிற்கெதிரான அமைதி ஊர்வலத்தின் போது காவல்துறையினர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கி சூட்டில் 69 பேர் பலியானதயொட்டி, இனவாத கொள்கைகளை  எதிர்த்து  அனைத்துலகச் சமூகம் பகிரங்கமாக குரல் கொடுக்கும் நோக்கில், 1966-ஆம்…

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து ஈப்போவில் பொதுக்கூட்டம்

இலங்கை அரசின் அரக்கத்தனமான போர் தர்ம மீறல்களால் குண்டடிக்கும் ,செல்லடிக்கும் செங்குருதி சிந்தி உயிர் துறந்த ஆயிரமாயிரம் அப்பாவி தமிழர்களின் மரண ஓலங்கள், ஐக்கிய நாட்டு மன்றத்தின், மனித உரிமை ஆணையத்தில், நீதி கேட்டு  எழுப்பும்  ஆராய்ச்சி மணியொலியாய் அதிர்ந்து கொண்டிருப்பது நமக்குத் தெரியும். 47 நாடுகளடங்கிய  இவ்வாணையத்தில்…

“கல்வியில் வஞ்சிக்கப்படும் மலேசிய இந்தியர்கள்” – ஹிண்ட்ராப் கருத்தரங்கம்

பாலர்பள்ளி துவங்கி பல்கலைக்கழகம் வரை இனரீதியான இருவேறு கல்வி கொள்கைகளினால் மிகவும் பாதிக்கப்பட்ட  நிலையில் நம் இந்திய மாணவர்கள் கல்வியில் வஞ்சிக்கப்படுவதை நடுநிலையிலிருந்து சிந்திக்கும் எவராலும் மறுக்க இயலாது. இக்கொள்கையின் விளைவு இன்று நம் இன மாணவர்கள் எதிநோக்கும் கல்வி பாரபட்சம். இந்தக் கல்வி அவலநிலையினால் நம் எதிர்கால…

இலங்கை மீதான தீர்மானம்: எதிர்க்கட்சி தலைவர்களுக்கு ஹிண்ட்ராப் கடிதம்

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாட்டு மன்றத்தின் மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் தீர்மானத்தை மலேசிய அரசு ஆதரிக்கவேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் தங்களின் நிலையை உறுதிப்படுத்த வேண்டும் என்று ஹிண்ட்ராப் மக்கள் சக்தியின் தேசிய ஆலோசகர் திரு நா. கணேசன் அண்மையில்  ஊடகங்களின் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.…

தவணை முறை எஸ்.டி.பி.எம் தேர்வுகளை அனைத்துலக பல்கலைகழகங்கள் ஏற்குமா?

மலேசியத் தேர்வு வாரிய தலைவர் பேராசிரியர் டாக்டர் முஹம்மது நொஹ், தற்போதுள்ள எஸ்.டி.பி.எம் தேர்வு முறை அடுத்த ஆண்டிலிருந்து நீக்கப்பட்டு தவணை முறையிலான தேர்வுகள் அறிமுகப்படுதப்படவுள்ளதாக அறிவித்திருக்கிறார். அவ்வாறு செய்வதன் மூலம் தேர்வு முறையை இலகுவாக்கி இன்னும் அதிகமான மாணவர்களை எஸ்.டி.பி.எம் தேர்வு எழுத ஊக்குவிப்பதே  இந்த மாற்றத்திற்கான…

வேதமூர்த்தியின் “மனித உரிமை காவலன்” விருது பெரியவர் சின்னையாவுக்கு சமர்ப்பணம்

இந்தியாவை தலைமையகமாகக் கொண்டு செயல் படும் “மனித உரிமை பாதுகாப்பு (HRDI)  அமைப்பு அதன் 2  ஆவது அனைத்துலக  பேராளர்கள் மாநாட்டை கடந்த  பிப்ரவரி 24  மற்றும் 25  ஆகிய தேதிகளில் புது டில்லியில் ஏற்பாடு செய்திருந்ததது. அந்த மாநாட்டில் புலம் பெயர்ந்து வாழும் இந்தியர்களின் அடிப்படை மனித…

உதயாவின் மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி

மனித உரிமைக் கட்சி இடைக்காலத் தலைவர், பி.உதயகுமார், தமது ரிம100மில்லியன் அவதூறு வழக்கைத் தள்ளுபடி செய்த மேல்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக வழக்காட அனுமதிகேட்டு செய்துகொண்ட விண்ணப்பத்தைக் கூட்டரசு நீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது. ஐந்து நீதிபதிகள் குழுவுக்குத் தலைமையேற்று மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அரிப்பின் ஜக்கரியா,…

பொதுதேர்தலில் தமது நிலையை ஹிண்ட்ராப் இன்னும் தீர்மானிக்கவில்லை: வேதமூர்த்தி

கடந்த மார்ச் 5  ஆம் தேதி தினக்குரல் தமிழ் நாளேட்டில், எதிர்வரும் பொது தேர்தலில் ஹிண்ட்ராப் மக்கள் சக்தி சிலாங்கூரில் 3  நாடாளுமன்ற தொகுதிகளிலும்  3  சட்ட மன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் என மனித உரிமை கட்சியின் பொதுச்செயலாளர் உதயகுமார் கூறியிருப்பதாக  வெளிவந்த செய்தி, அவருடைய தனிப்பட்டே கருத்தே …

1500 மெட்ரிகுலேஷன் இடங்கள் நிரந்தர தீர்வாகாது என்கிறது ஹிண்ட்ராப்

மாசி மாதத்தில் பொங்கல் வைத்து சூரிய பகவானை கொண்டாடிய  காப்பார் பொங்கல் "திருவிழாவில்" மெட்ரிகுலேஷன் கல்லூரிகளில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 559  லிருந்து மேலும் ஒரு ஆயிரம் பேருக்கு அதிகரிக்கப்படும் என பிரதமர் நஜிப் அறிவிப்பு செய்திருக்கிறார். இதிலிருந்து நமக்கு தெளிவாக தெரிவது என்னவென்றால் இவ்வளவு நாட்களாக ஆண்டொன்றுக்கு …

இலங்கைக்கு எதிரான தீர்மானம்: எதிர்க்கட்சிகள் சட்டமன்ற அவசரக் கூட்டத்தை கூட்டவேண்டும்;…

இலங்கை அரசின் அரக்க குணத்தை  அப்பாவி தமிழர்களின் மீது ஏவிவிட்டதின் பலனாக  ஆயிரமாயிரம் தமிழின இளைஞர்களின் பிணக்குவியல்களில் தம் கணவனையும், தந்தையையும், தமையனையும் தேடிய தமிழ் பெண்களின் கண்ணீருக்குப் பதில் சொல்ல  வேண்டிய தருணம் வெகு அண்மையில் கண்ணுக்கெட்டும் தூரத்தில் தெரிகிறது என்கிறார் ஹிண்ட்ராப் மக்கள் சக்தியின் தேசிய…

நாஜிப் காப்பாரா! பொங்க வேண்டும் மக்கள்!

தொன்மை மிக்க நம் பாரம்பரியத்தின், கலை, கலாச்சாரம், சம்பிரதாயங்கள், பண்டிகைகள் ஆகியவற்றின்   உட்கூறுகளையும்  தாத்பரியங்களையும்  நாம் இன்று உணராமல் வெறும் வேடிக்கை கேளிக்கையாக்கி கொண்டிருக்கிறோம். உலக பிரசித்திப் பெற்ற பத்துமலை தைபூச திருவிழாவிற்கு பிரதமர் நஜிப் வரவழைக்கப்பட்டார். அந்த சமய விழாவில் ஹிந்துக்களுக்கும் மலேசிய இந்தியர்களுக்கும் அவர் விடுத்த…

ஹிண்ட்ராப் மீதான வழக்கை மீட்க சுஹாக்காமிடம் குறிப்பாணை

இண்டர்லோக் நாவலை மலேசியப் பாட திட்டத்திலிருந்து அகற்ற கோரி போராட்டம் நடத்திய ஹிண்ட்ராப் ஆதரவாளர்கள் மீதான வழக்கை மீட்க, அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் குறிப்பாணையை (memorandum) மலேசியா மனித உரிமை கழகத்திடம் (SUHAKAM) ஹிண்ட்ராப் பிரதிநிதிகள் வழங்குவர் என்று அதன் இளைஞர் பிரிவு பொறுப்பாளர் மணிமாறன் தெரிவித்தார். மலேசிய…

இண்ட்ராப்: தேவை “உரிமை, நம்பிக்கை அல்ல”

இந்தியர்களிடம் நம்பிக்கை வையுங்கள் என்று கை ஏந்தும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அதற்குமுன் அவர்களிடம் அவர்களின் உரிமையை எடுத்து நீட்டியிருக்க வேண்டும். இவ்வாறு பிரதமருக்கு எழுதிய கண்டனக் கடிதம் ஒன்றில் இண்ட்ராப்  குறிப்பிட்டுள்ளது. அக்கடிதம் இன்றுகாலை புத்ரா ஜெயாவில் பிரதமர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. சுமார் 50 பேர்…

புது டில்லி மாநாட்டில் இண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி பங்கேற்கிறார்

இந்தியாவை தலைமையகமாக கொண்டு செயல் படும் "மனித உரிமை பாதுகாப்பு (HRDI)"  அமைப்பு தனது 2  ஆவது சர்வதேச பேராளர்கள் மாநாட்டை எதிர்வரும் பிப்ரவரி 24  மற்றும் 25  ஆகிய தேதிகளில் புது டில்லியில் ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்வு முறையே புது டில்லியில் அமைந்திருக்கும் ஹிந்தி பவன் மற்றும் …