ஆசிய பொருளாதார வளர்ச்சி 60 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியை சந்திக்கும்

கொரோனா வைரஸ் பாதிப்பால், கடந்த 60 ஆண்டுகளில் முதல்முறையாக இந்த ஆண்டு ஆசியாவின் பொருளாதார வளர்ச்சி 1 சதவீதம் கூட இல்லாத சூழல் உருவாகியிருப்பதாக சர்வதேச நாணய நிதியம் அமைப்பு தெரிவித்துள்ளது. ஆசியாவில் செலவினம் தொடர்பான கட்டுப்பாடு கொள்கைகளை அரசுகள் சிறப்பாக செயல்படுத்தினால் 2021-ஆம் ஆண்டில் பொருளாதார நிலை…

அமெரிக்காவில் புதிய உச்சத்தை எட்டிய உயிரிழப்பு – ஒரே நாளில்…

அமெரிக்காவில் ஒரே நாளில் 2600 பேர் மரணங்கள் - டிரம்ப் கூறுவது என்ன? கொரோனா வைரஸ் தொற்றால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில், ஒரே நாளில் கிட்டத்தட்ட 2600 பேர் இறந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவு தெரிவிக்கிறது. இது அமெரிக்காவில் மட்டுமல்ல எந்த ஒரு நாட்டிலும், இதுவரை…

கோவிட்-19: டாக்டர் நூர் ஹிஷாம் உலகின் சிறந்த 3 மருத்துவர்களில்…

பொது சுகாதாரத் துறையிலிருந்து கோவிட்-19 தொற்றுநோயைக் கையாளும் உலகின் சிறந்த முதல் மூன்று மருத்துவர்களில் ஒருவராக சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவை பட்டியலிட்டுள்ளது சீனா குளோபல் டிவி நெட்வொர்க் (சிஜிடிஎன்)/China Global TV Network (CGTN). அமெரிக்காவின் டாக்டர் அந்தோனி ஃபாசி (Dr Anthony…

மூங்கில் உற்பத்தி திட்டம்: இறுதியாக அதன் முக்கியத்துவத்தை கைருதீன் உணர்ந்துள்ளார்…

முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டபோது அதை விமர்சித்திருந்தாலும், மூலத் தொழில் அமைச்சர் கைருதீன் அமன் ரசாலி இப்போது மூங்கில் உற்பத்தி திட்டத்தை தொடர்வது குறித்து முன்னாள் அமைச்சர் தெரசா கோக் மகிழ்ச்சி தெரிவித்தார். "நானும் மலேசிய மர தொழில் வாரியமும் (எம்.டி.ஐ.பி)/Lembaga Industri Kayu Malaysia (MTIB) கடந்த ஆண்டு…

1MDB நிதி: முகிதீனின் அரசு வெளிப்படைத்தன்மையை நிரூபிக்க வேண்டும்

பிரதம மந்திரி முகிதீன் யாசினும் அவரது அரசாங்கமும் அமெரிக்க நீதித்துறை (DOJ) திருப்பி அனுப்பியுள்ள RM1.3 பில்லியன் 1MDB நிதியை கையாள்வதில் அதன் வெளிப்படைத்தன்மையை நிரூபிக்க வேண்டும் என்று C4 ஊழல் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. ஊழல் மற்றும் குரோனிசத்தை எதிர்க்கும் மையம் (சி4)/Centre to Combat Corruption…

கோவிட்-19: 85 புதிய பாதிப்புகள், ஓர் இறப்பு

மலேசியாவில் இன்று 85 புதிய கோவிட்-19 பாதிப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளன. இது மார்ச் 14 முதல் இதுவரை, ஒரு நாளில் பதிவான மிகக் குறைந்த பாதிப்புகள் ஆகும். இது மொத்த கோவிட்-19 பாதிப்புகளை 5,072-ஆகக் கொண்டு வருவதாக சுகாதார அமைச்சு இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா…

இந்த ஆண்டு UPSR மற்றும் PT3 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன

இந்த ஆண்டு ஆரம்ப பள்ளி மதிப்பீட்டு சோதனை (யு.பி.எஸ்.ஆர்.) மற்றும் படிவம் 3 மதிப்பீடு (பிடி3) ஆகிய அரசாங்கத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவைத் தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டு, கல்வி அமர்வு நிறுத்தப்பட்டதன் காரணமான இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர்…

கோவிட்-19: மூவார், சிவப்பு மண்டல பகுதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது

ஜோகூரில் உள்ள முவார் மாவட்டம் கோவிட்-19 சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட சுகாதார அமைச்சின் அறிக்கையில், அங்கு பதிவு செய்யப்பட்டுள்ள பாதிப்புகளின் எண்ணிக்கை 40ஐ தாண்டியுள்ளதால் சிவப்பு மண்டல பட்டியலில் அம்மாவட்டம் சேர்க்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.

உணவின்றி இறந்தாரா முதியவர்?

கடந்த திங்களன்று பகாங்கின் கோலா லிப்பிஸில் ஒரு வயதான முதியவரை சாலையோரத்தில் இருந்து மீட்டு உணவு மற்றும் தண்ணீர் வழங்கிய காவல்துறையின் முயற்சி துயரத்தில் முடிந்துள்ளது. கோலா லிப்பிஸ் காவல்துறைத் தலைவர் முகமட் ராஸிஸ் முகமட் வாஹித், நேற்று அந்த 74 வயதான நபரின் நிலை குறித்து விசாரிக்க…

சபாநாயகர்: மே 18 நாடாளுமன்ற அமர்வு வழக்கம் போல் நேரடியாக…

மே 18 அன்று நடைபெறும் நாடாளுமன்ற அமர்வு வழக்கம் போல் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று சபாநாயகர் முகமட் ஆரிஃப் முகமட் யூசோப் தெரிவித்தார். இருப்பினும், கோவிட்-19 தொற்றுநோயைத் தொடர்ந்து, அனைத்து ஊடகங்களும் நாடாளுமன்றத்திற்குள் அனுமதிக்கப்படாது என்று ஆரிஃப் கூறினார். "நீங்கள் நேரடி ஒளிபரப்பை மட்டுமே பார்க்க வேண்டியிருக்கும். ஆனால்…

TM – புதிய நிர்வாக தலைவர் நியமனம் குறித்து கருத்து…

Telekom Malaysia Berhad (TM)/டெலிகாம் மலேசியா பெர்ஹாட், அதன் புதிய நிர்வாக தலைவர் நியமனம் குறித்து எந்த ஊக செய்திகளுக்கும் கருத்து தெரிவிக்க இயலாது என்று கூறியுள்ளது. "டி.எம்.-மில், இதுபோன்ற விஷயங்கள் குறித்து இயக்குநர்கள் குழுவின் (BOD) வழிகாட்டுதல்களுக்கு கட்டுப்படுவோம். நேரம் வரும்போது எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படும்"…

HRDF-இன் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக ஷாஹுல் ஹமீத் நியமிக்கப்படுகிறார்

My Events International-லின் நிறுவனர் ஷாஹுல் ஹமீத் தாவூத், மனித வள மேம்பாட்டு நிதியத்தின் (HRDF) தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) நியமிக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. ஷாஹுல் ஹமீத்தின் நியமனம், அடுத்த வாரம் நடைமுறைக்கு வரும் என்பது தெரிகிறது. கடந்த மாதம், மனித வளத்துறை அமைச்சர் எம் சரவணனால்…

உலக சுகாதார அமைப்புக்கு நிதியுதவியை நிறுத்தினார் அமெரிக்க அதிபர்

உலக சுகாதார நிறுவனத்துக்கு அளித்து வரப்படும் நிதியை நிறுத்திட தனது அரசின் நிர்வாகத்துக்கு தான் உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பான தனது அடிப்படை பணியிலிருந்து உலக சுகாதார அமைப்பு தவறிவிட்டதாக டொனல்ட் டிரம்ப் கூறியுள்ளார். முதலில் சீனாவில்…

1MDB நிதியின் மீட்கப்பட்ட RM1.3 பில்லியனை மலேசியாவுக்கு திருப்பித் தருகிறது…

மீட்டெடுக்கப்பட்ட 1MDB நிதியின் மேலும் 300 மில்லியன் அமெரிக்க டாலர்களை மலேசியாவிற்கு திருப்பி அனுப்பியுள்ளது அமெரிக்காவின் நீதித்துறை (DOJ) . பிரதம மந்திரி முகிதீன் யாசின் கூற்றுப்படி, DOJ-யின் சொத்து மீட்பு முயற்சியில் இதுவரை மலேசியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்ட மொத்த நிதி 620 மில்லியன் அமெரிக்க டாலர் (RM2.69…

நெகிரி செம்பிலானில் புதிய கோவிட்-19 கிளஸ்டர்

நெகிரி செம்பிலானில் உள்ள செண்டாயான் பகுதியில் கோவிட்-19 நோய்த்தொற்றுகளின் புதிய கிளஸ்டரை சுகாதார அமைச்சு கண்டறிந்துள்ளது. இதில் இதுவரை 39 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். "செண்டாயானில் ஒரு பரவல் இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம். எங்கள் அதிகாரிகளால் அங்கு…

கோவிட்-19: 150 புதிய பாதிப்புகள், 5 இறப்புகள், 202 பேர்…

202 கோவிட்-19 நோயாளிகள் குணமடைந்து இன்று வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்தது. மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,478 ஆக உள்ளது மனநிறைவளிக்கிறது. "இன்றும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை புதிய பாதிப்புகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது” என்று இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர் சந்திப்பில் டாக்டர் நூர் ஹிஷாம்…

ஹுலு லங்காட்டில் PKPD அகற்றப்பட்டது

ஹுலு லங்காட்டில் ஒரு தஃபிஸ் பள்ளி மற்றும் அப்பகுதியில் உள்ள ஒரு வீடு தவிர, கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு (PKPD) இன்று முடிவுக்கு வருகிறது என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். சுகாதார அமைச்சரின் ஆலோசனையின் அடிப்படையில் அரசாங்கம் இந்த முடிவை எடுத்ததாக பாதுகாப்பு…

மஸ்ஜித் இந்தியா மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு…

மஸ்ஜித் இந்தியா, கோலாலம்பூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவுகளை கடுமையாக்குவதாக (PKPD) பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி அறிவித்துள்ளார். முன்னதாக, இப்பகுதியில் உள்ள சிலாங்கூர் மேன்ஷன் மற்றும் மலையன் மேன்ஷன் ஆகிய இரண்டு குடியிருப்புகள் மட்டுமே PKPD-யின் கீழ் வைக்கப்பட்டன. ஆனால் இப்போது ஜாலான் முன்ஷி…

லிம் குவான் எங் மீது கொலை மிரட்டல், போலீஸ் விசாரனை

முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங் மீது கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் ஒரு வாட்ஸ்அப் குழுவை போலீசார் விசாரித்து வருகின்றனர். முன்னதாக லிம், தாபோங் ஹஜிக்கு சொந்தமான நான்கு தங்கும் விடுதிகளை, ஊருஸ்ஹர்த்தா ஜமா (Urusharta Jamaah Sdn Bhd) என்ற நிதி அமைச்சின் சிறப்பு நோக்க…

MTUC – பொருளாதாரம் என்ற பெயரில் பாதுகாப்பை இழந்துவிடாதீர்

பொருளாதாரத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல், பொது பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதை பிரதமர் முகிதீன் யாசினுக்கு நினைவூட்டியுள்ளது மலேசிய தொழிலாளர் சங்கம் (MTUC). நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை ஏப்ரல் 28 வரை நீட்டிப்பதற்கான அரசாங்கத்தின் முடிவை MTUC வரவேற்று ஏற்றுக்கொண்டதாகவும், அது ஒரு தேவை என கருதுவதாகவும்…

கொரோனா சர்வதேச நிலவரம் என்ன?

உலகளவில் இதுவரை 1,918,855 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 448,998 ஆக உள்ளது என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய தரவுகள் கூறுகின்றன. உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 119,588 ஆக உள்ளது. தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் 581,679…

நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் இரண்டாம் கட்டம் இன்று முடிவடைகிறது, நாளை…

ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கிய நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் இரண்டாம் கட்டம் இன்று முடிவடைகிறது. நாளை தொடங்கும் மூன்றாம் கட்டம் ஏப்ரல் 28 வரை தொடரும். நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு நடைமுறை, நாட்டின் COVID-19 பாதிப்பை உடைப்பதையே முக்கிய குறிக்கோளாக கொண்டுள்ளது. இக்காலக்கட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பல பொருளாதாரத்…

தீபகற்பத்தில் இருந்து சபா, சரவாக் மாநிலங்களுக்கான மாஸ் விமான சேவை…

நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் போது, தீபகற்பத்தில் இருந்து சபா மற்றும் சரவாக் மாநிலங்களுக்கு விமான சேவையை மீண்டும் தொடங்குமாறு போக்குவரத்து அமைச்சு மலேசியா ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் ஏசியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங், தான் மலேசியா ஏர்லைன்ஸ் பெர்ஹாட்டை (MAB) தொடர்பு கொண்டதாகவும்,…