Universiti Utara Malaysia கல்வியாளர் கூறுவதாவது, குற்றவாளிகள் கட்டமைக்கப்பட்ட நடத்தை மாற்ற திட்டங்களுக்கு உட்படுத்தப்படாவிட்டால், சிறைத்தண்டனை மட்டும் போதுமானதல்ல. மீண்டும் வன்முறையில் ஈடுபடுபவர்களை நல்வழிப்படுத்தும் (மறுவாழ்வு) நடவடிக்கைகள் இல்லையென்றால், குடும்ப வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீண்டும் அதே குற்றத்தைச் செய்வதற்கான வாய்ப்பு அதிகமாகவே இருக்கும் என்று ஒரு கல்வியாளர் கூறியுள்ளார்.…
ரோன்95, டீசல் விலையில் மாற்றமில்லை, ரோன்97 இரண்டு காசுகள் குறைந்தது
ரோன்95 பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லறை விலைகள், நாளை தொடங்கி செப்டம்பர் 1 வரையில் முறையே லிட்டருக்கு RM2.05 மற்றும் RM2.15 ஆக இருக்கும், அதே நேரத்தில் ரோன்97 பெட்ரோலின் சில்லறை விலை RM2.74-லிருந்து RM2.72-ஆக குறைந்தது. தானியங்கி விலை நிர்ணய முறை (ஏபிஎம்) உத்தியைப் பயன்படுத்தி, வாராந்திர…
22,642 புதிய நேர்வுகள், 265 மரணங்கள்
கடந்த 24 மணி நேர நேரத்தில், 22,642 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், இன்று 265 கோவிட்-19 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது நாட்டில் இத்தொற்றுக்குப் பலியானவர் எண்ணிக்கையை 14,818- ஆக உயர்த்தியுள்ளது. இதற்கிடையில் இன்று, 20,798 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.…
தண்டம் செலுத்த உதவிய பொதுமக்களுக்கு எஸ்எஸ்ஆர் நன்றி தெரிவித்தது
#லாவான் சட்ட உதவிநிதி மற்றும் தண்டம் செலுத்தப் பங்களித்த பொதுமக்களுக்கு மக்கள் ஒற்றுமை செயலகம் (எஸ்.எஸ்.ஆர்.) நன்றி தெரிவித்தது. கடந்த வியாழக்கிழமை, டத்தாரான் மெர்டேக்காவில், மெழுகுவர்த்தி ஏந்தல் ஒன்றுகூடலில் பங்கேற்றதற்காகத் தடுத்து வைக்கப்பட்ட 31 ஆர்வலர்களுக்கான தண்டத்தொகைக்குப் பணம் செலுத்துவதற்காக இந்த உதவி நிதி முன்பு தொடங்கப்பட்டது. அவர்களால்…
மலாய் பெண் டிக்டோக் பார்வையாளர்களை சரளமாக தமிழ், கான்டோனீஸ் பேசுவதன்…
பர்கர் ஸ்டால் உரிமையாளர் பாத்திமா மாட் காசர் சமீபத்தில் டிக் டோக்கில் உள்ள வீடியோ காட்சிகள் மூலம் தமிழ் மற்றும் கண்டோனீஸ் மொழிகளில் தனது அண்டை வீட்டுக்காரர்களுடன் சரளமாக பேசுவதை காட்டுகிறது. டிக்டோக்கில் தனது முதல் தோற்றத்தில், ஈப்போவைச் சேர்ந்த பாத்திமா, தனது பக்கத்து வீட்டுக்காரருடன் தமிழில் பத்து…
அன்வர் அனைத்து எதிர்க்கட்சிகளையும் விரைவில் சந்திப்பார்
பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) அனைத்து எதிர்க்கட்சிகளையும், ஒரு "திறமையான எதிர்க்கட்சியாக" மாற்றுவதற்கான கட்சியின் 'பெரிய கூடாரம்' கருத்துக்கு ஏற்ப, அவர்களுடன் சேரந்து வேலை செய்ய அழைப்பு விடுக்கவுள்ளது. பி.எச். தலைமை மன்றம் தீர்மானித்தபடி, தலைவர் அன்வர் இப்ராகிம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கிடையேயான சந்திப்பில் இந்த அழைப்பு வழங்கப்படும். "விரைவில்,…
அமைச்சரவை பட்டியல் : பிரதமர் அகோங்கை விரைவில் எதிர்கொள்வார் என்று…
அமைச்சரவை பதவிகளுக்கான வேட்பாளர் பட்டியலைச் சமர்ப்பிக்க, பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் யாங் டி-பெர்த்துவான் அகோங், அல்-சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷாவை விரைவில் எதிர்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், மலேசியாகினி பிரதமர் அலுவலக (பிஎம்ஓ) அதிகாரியை விசாரித்ததில், இந்த விஷயம் பிரதமரின் அட்டவணையில் சேர்க்கப்படவில்லை என்று கண்டறிந்தது.…
கே.கே.எம். : 100 ஒப்பந்த மருத்துவர்கள் நிரந்தரப் பணி நியமனத்தை…
300 ஒப்பந்த மருத்துவ அதிகாரிகளுக்கு, நிரந்தர நியமனம் வழங்கப்பட்டதாகவும், ஆனால் அவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் அதனை நிராகரித்ததாகவும் சுகாதார அமைச்சு (கே.கே.எம்.) தெரிவித்தது, வாய்ப்பு வழங்கப்பட்ட 85 பேர் அதை நிராகரித்ததாகவும், பணியிட மாற்றம் காரணமாக 15 பேர் இராஜினாமா செய்ததாகவும் கே.கே.எம். தலைமைச் செயலாளர் முகமட்…
பிரதமர் இன்று பிற்பகல் பி.எச். தலைவர்களைச் சந்திப்பார்
பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப், இன்று மாலை பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) கட்சி தலைவர்களைப் புத்ராஜெயா, புத்ரா பெர்டானாவில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு அழைத்துள்ளார். பிகேஆர் தகவல்தொடர்பு பிரிவு இயக்குநர், ஃபாஹ்மி ஃபட்ஸிலின் கூற்றுப்படி, பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிம், அமானா…
‘தடுப்பூசி திட்டங்களில் தனியார் மருத்துவமனைகளின் ஈடுபாட்டை நிறுத்துவது நியாயமற்றது’
தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிகளை நிறுத்தும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பல தனியார் கிளினிக்குகள் இன்று மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன. கோவிட் -19 நோய்த்தடுப்பு சிறப்பு பணிக்குழு (சிஐடிஎஃப்) 741 தனியார் கிளினிக்குகளுக்குத் தேசியக் கோவிட் -19 தடுப்பூசி திட்டத்தின் (பிக்) கீழான தடுப்பூசியை நிறுத்துமாறு அறிவுறுத்தியதை அடுத்து இந்த…
சபாவில் 3,000-க்கும் மேற்பட்ட புதிய நேர்வுகள், 211 இறப்புகள்
கோவிட்-19 | இன்று மொத்தம் 20,837 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது ஒட்டுமொத்தமாக நாட்டில் 1,593,602 நேர்வுகளைக் கொண்டு வந்தது. கிள்ளான் பள்ளத்தாக்கில் நேர்வுகள் தொடர்ந்து இரண்டு நாட்களாக 6,000-க்கும் கீழே இருந்தன. இருப்பினும், மற்ற மாநிலங்களின் நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. சபா, பினாங்கு,…
வெள்ளப் பகுதிக்கு அம்னோ எம்.பி.க்களுடன் சென்ற பிரதமர் விமர்சிக்கப்பட்டார்
பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப், நேற்று கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குஅதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டார். அப்பயணத்தில் அவருடன் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் குழுவின் படம் சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து அவர் விமர்சனங்களுக்கு ஆளானார். வெள்ளப் பகுதிகளில் ஒன்றான கோலா முடாவில், பிரதமரின் வருகையை வரவேற்ற பெரிய விளம்பரப்…
`அம்னோ இளைஞர்கள் மாட் ஹசானுக்காகப் பரப்புரை, ஜிஎல்சி அணுகளுக்காகவா?`
அம்னோ இளைஞர் பிரிவு, அவர்களின் துணைத் தலைவர் முகமட் ஹசானை நிதி அமைச்சராக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதன் நோக்கம் என்ன என்று மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். பிஎஸ்எம் மத்தியச் செயற்குழு உறுப்பினர் சரண்ராஜ், அம்னோ - அதன் இளைஞர் பிரிவு…
RM62,000 தண்டம் : ‘மெழுகுவர்த்தி ஏந்தல்’ ஏற்பாட்டாளர்கள் பொதுமக்களின் உதவியை…
ஆகஸ்ட் 19-ம் தேதி நடைபெற்ற, கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் மெழுகுவர்த்தி ஏந்தல் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள், பங்கேற்பாளர்கள் செலுத்த வேண்டிய RM62,000 சலுகைத் தொகைக்குப் பொது மக்களின் நன்கொடைகளை நாடியுள்ளனர். கடந்த வாரம், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 3 பேர், காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, தலா…
17,672 புதிய நேர்வுகள், கிள்ளான் பள்ளத்தாக்கில் தொற்று எண்ணிக்கையில் சரிவு
இன்று, 17,672 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சிலாங்கூர் (4,316) கடந்த 35 நாட்களில் முதல் முறையாக, 5,000-க்கும் குறைவான புதிய தொற்றுநோய்களைப் பதிவு செய்தது. அம்மாநிலத்தில், தனிமைப்படுத்துதல் மையங்களில் உள்ளவர்களின் எண்ணிக்கையும், கடந்த வாரம் கோவிட் -19 தொற்றுக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களின்…
பிரதமரின் அழைப்பை ஏற்க பி.கே.ஆர். தயார்
தேசியப் புனர்வாழ்வு மன்றம் மற்றும் கோவிட் -19 தொற்றைக் கையாளும் சிறப்பு குழுவில் இணைய, பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் விடுத்த அழைப்பை ஏற்கத் தயார் என்று பிகேஆர் இன்று கூறியது. இருப்பினும், இறுதி நிலைப்பாட்டை எடுப்பதற்கு முன், அவர்கள் முன்மொழிவின் விவரங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று…
நாடாளுமன்ற அமர்வு திட்டமிட்டபடி நடக்கும் – ரஷித்
14-வது நாடாளுமன்றத்தின், நான்காவது காலக் கூட்டம், திட்டமிட்டபடி செப்டம்பர் 6-ஆம் தேதி, அட்டவணையின்படி நடைபெறும். முன்னதாக, மாட்சிமை தங்கியப் பேரரசர், அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா, புதியப் பிரதமர், மக்களவையில் நம்பிக்கை பிரேரணையை விரைவில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறினார். “இதுவரை எந்த மாற்ற அறிவிப்பும்…
புதிய அமைச்சரவை இந்த வாரம் அறிவிக்கப்படும் – இஸ்மாயில் சப்ரி
புதிய அமைச்சரவை இந்த வாரம் அறிவிக்கப்படும் என்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப் தெரிவித்தார். பெர்னாமாவின் கூற்றுப்படி, யாங் டி-பெர்த்துவான் அகோங், அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துதீன் அல்-முஸ்தபா பில்லா ஷாவின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, இந்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று அவர் கூறினார். கடந்த வாரம், அம்னோ துணைத்…
இஸ்மாயில் சப்ரி அதிகாரப்பூர்வமாகப் பணியைத் தொடங்கினார்
இன்று, புத்ராஜெயாவில் உள்ள பெர்டானா புத்ராவில், பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் அதிகாரப்பூர்வமாகத் தனது பணிகளைத் தொடங்கினார். காலை சுமார் 8.25 மணியளவில், பிரதமர் அலுவலகம் அமைந்துள்ள பெர்டானா புத்ராவின் பிரதான பகுதியில், இஸ்மாயில் சப்ரியை, அரசாங்கத் தலைமைச் செயலாளர் முகமட் ஸூகி அலியும் பிரதமர் துறையின் மூத்தத்…
‘உண்மையில் மக்கள் இயக்கம்தான் தோல்வியடைந்தது’
கருத்து | இன்று நமக்கு ஒரு புதியப் பிரதமர் இருக்கிறார். கடந்த சில வாரங்களில் என்ன நடந்தது? மிகைப்படுத்தி பேசப்பட்ட அரசியல் கொந்தளிப்பும் நெருக்கடியும் என்னவானது? என்ன மாற்றங்கள் நிகழ்ந்தன? உண்மையில், கோவிட் -19 நேர்வுகளும் இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்ததைத் தவிர, வேறு எதுவும் நடக்கவில்லை. ஆகஸ்ட் 3,…
தேசியப் புனர்வாழ்வு மன்றத்தில் இணைய எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் அழைப்பு
நாட்டை இன்னமும் ஆட்டிப்படைக்கும் கோவிட் -19 தொற்றுநோயைச் சமாளிக்க, அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுக்கு இன்று இடம் வழங்கப்பட்டது. தேசியப் புனர்வாழ்வு மன்றம் மற்றும் கோவிட் -19 தொற்றைச் சமாளிக்கும் சிறப்பு குழு ஆகியவற்றில் பங்கேற்பதன் மூலம் ஒத்துழைப்பை வழங்குமாறு அரசாங்கம் கேட்டுக்கொள்வதாகப் பிரதமர் சொன்னார். யாங்…
19,807 புதிய நேர்வுகள், 232 மரணங்கள்
சுகாதார அமைச்சு, இன்று மொத்தம் 19,807 புதிய கோவிட் -19 நேர்வுகளை அறிவித்துள்ளது, இது கடந்த ஐந்து நாட்களில், 20,000-க்கும் கீழே உள்ள முதல் பதிவாகும். ஜூலை 19-க்குப் பிறகு, கோலாலம்பூர் முதன்முறையாக 1,000-க்கும் குறைவான நேர்வுகளைப் பதிவு செய்தது. இருப்பினும், கிள்ளான் பள்ளத்தாக்கிற்கு வெளியே கவலைக்கிடமான போக்குகள்…
‘திபிஎம் பிரச்சனையை விவாதிக்க பெர்சத்து கூட்டம் நடத்தவில்லை’ – ஹம்சா
அம்னோ துணைத் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாகோப் பிரதமராகப் பதவியேற்ற பிறகு, பெர்சத்து உச்ச மன்றம், நேற்று இரவு கோலாலம்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் கூடியது. இந்தச் சந்திப்பில், துணைப் பிரதமர் பதவி விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என்ற ஊகங்கள் இருந்தன. இருப்பினும், பெர்சத்து தலைமைச் செயலாளர் ஹம்ஸா…
சுல்தானா அமினா மருத்துவமனையின் 21 ஊழியர்களுக்குக் கோவிட் -19 தொற்று…
ஜொகூர் பாரு, சுல்தானா அமினா மருத்துவமனையின் (எச்.எஸ்.எ.) 21 சுகாதாரப் பணியாளர்கள், நேற்று முதல் ஜாலான் பெர்சியாரன் அபுபாக்கர் சுல்தான் திரளை சம்பந்தப்பட்ட கோவிட்-19 தொற்றுக்கு நேர்மறையாகப் பதிவாகியுள்ளனர். எச்.எஸ்.எ. இயக்குநர் டாக்டர் மொஹ்தார் புங்குட் @ அஹ்மட், மருத்துவமனையின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில், ஒரு பதிவின் மூலம்,…
























