ஆர்ஓஎஸ் அதன் முடிவுகளுக்குக் காரணம் கூற வேண்டியதில்லை

சங்கப் பதிவகம் (ஆர்ஓஎஸ்), டிஏபி   அதன்  செயலவைக்குப்  புதிதாக  தேர்தல் நடத்த வேண்டும்  என்று  உத்தரவிட்டதற்கான காரணத்தைச் சொல்ல வேண்டியதில்லை  என்றும்  அதற்கான  சங்கச் சட்டவிதியை அடையாளம் காண்பிக்க வேண்டியதில்லை  என்றும்  கூறியுள்ளது. சங்கச் சட்டம் 1966,  ஆர்ஓஎஸ் அதன்  முடிவுகளுக்கான காரணத்தை விளக்க வேண்டும் எந்த இடத்திலும் …

அப்துல்லா: நான் அம்னோவுக்கு எதிராக மாறவில்லை

முன்னாள் பிரதமர்  அப்துல்லா அஹ்மட் படாவி,  தாம் அம்னோவைக் குறைகூறி இருப்பதை வைத்து அக்கட்சிக்கு எதிரியாகி விட்டதாகக் கூறப்படுவதை  மறுத்துள்ளார். ‘Awakening’ என்னும்  நூலுக்கு வழங்கிய நேர்காணல் குறித்து ‘பாக் லா’ என்று அழைக்கப்படும்  அப்துல்லா அவ்வாறு கூறினார். அந் நூல் தாம் எழுதியது அல்ல என்பதை பாக்…

கான்: மசீச-வுக்குத் துணிச்சலான தலைவர் தேவை

கடந்த தேர்தலில் படுமோசமாக  தோல்வி கண்ட மசீச  அதன் பிரச்னைகளுக்குத்  தீர்வுகாண துணிச்சலான தலைவர் தேவை. மலேசியாகினிக்கு வழங்கிய நேர்காணலில் அக்கட்சியின் உதவித் தலைவர் கான் பிங் சியு இவ்வாறு கூறினார். ஒரு அரசியல் கட்சி அதன் கொள்கைகளில் உறுதியாக இருப்பது அவசியம் என்றாரவர். “ஒரு தலைவராக விரும்பினால்,…

‘பௌத்தர்கள் சூராவில் தியானம் செய்வது இஸ்லாத்தை அவமானப்படுத்தியுள்ளது’

பௌத்தர்கள் குழு ஒன்று தியானம் செய்வதற்கு சூராவைப் பயன்படுத்தியுள்ள  நடவடிக்கை இஸ்லாத்தை அவமானப்படுத்தியுள்ளதாக ஜோகூர் இஸ்லாமிய  விவகார மன்றம் கூறியுள்ளது. "அந்தக் குழு நாட்டுக்குள் நுழைவதைத் தடுப்பதற்கு நடப்புச் சட்டங்களைப்  பயன்படுத்தி நாம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு  மலேசியச் சட்டம் தெரிந்திருக்க வேண்டும் என்பதால் இது…

அன்வார்: பொதுத் தேர்தல் முடிவுகள் மீது சட்ட நடவடிக்கைகளுக்கு இன்னும்…

மே 5 பொதுத் தேர்தல் முடிவுகளை எதிர்ப்பதில் தனக்கு உள்ள எல்லா சட்ட  வழிகளையும் பக்காத்தான் ராக்யாட் இன்னும் பயன்படுத்தி முடிக்கவில்லை என  பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் சொல்கிறார். "அடுத்த மாதம் அழியா மை தொடர்பில் மேலும் சில விண்ணப்பங்கள் விசாரணைக்கு வருகின்றன," என அவர்…

குவான் எங்: கிரிமினல் எண்ணிக்கையை ஜோடிக்க வேண்டாம்

மலேசியச் சாலைகளில் 260,000 கிரிமினல்கள் சுதந்திரமாக சுற்றிக்  கொண்டிருக்கிறார்கள் என எண்ணிக்கையை ஜோடிப்பதை உள்துறை அமைச்சர்  அகமட் ஸாஹிட் ஹமிடி நிறுத்திக் கொள்ள வேண்டும் என டிஏபி தலைமைச்  செயலாளர் லிம் குவான் எங் கேட்டுக் கொண்டுள்ளார். அந்த எண்ணிக்கை உண்மை என்றால் போலீஸ் படையை அகமட் ஸாஹிட்…

பாதுகாப்பு விவகாரங்களில் பிஎன் முன்னாள் அமெரிக்க அதிபர் ‘புஷ்’ போலவே…

பாதுகாப்பு விவகாரங்களுக்குத் தீர்வு காண்பதில் பாரிசான் நேசனல், முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் என்ன செய்தாரோ அதைத்தான் செய்கிறது என்கிறார் மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம். அரசாங்கத்துக்கு,  அதிகரித்துவரும் குற்றச்செயல்களை ஒடுக்குவதற்குக் கடுமையான சட்டங்கள்  கொண்டுவருவதைத் தவிர்த்து  வேறு வகையில்  சிந்திக்கத்  தெரியவில்லை. “இதுதான் புஷ்…

‘பன்றித் தலை கெத்துப்பாட்’ குற்றவாளியை போலீசார் தேடுகின்றனர்

இஸ்லாத்தை இழிவுபடுத்திய முகநூல் பதிவு ஒன்றுக்குப் பின்னணியில் உள்ள  குற்றவாளியை அடையாளம் காண்பதற்கு போலீசார் புலனாய்வைத்  தொடங்கியுள்ளதாக தேசியப் போலீஸ் படைத் தலைவர் காலித் அபு பாக்கார்  அறிவித்துள்ளார். "விசாரணைகள் நேற்று தொடங்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட நபர் அந்த பதிவை  தாம் சேர்க்கவில்லை எனக் கூறியுள்ள போதிலும் போலீசார் அதனை…

நோன்புப் பெருநாளுக்கு பின்னர் ‘புதுக் கிராமம்’ தயாரிப்பாளர்கள் பதிலை நாடுகின்றனர்

திரைப்பட தணிக்கை வாரியம் 'புதுக் கிராமம்' திரைப்படத்தை மறு ஆய்வு  செய்துள்ளதால் அதன் முடிவுகளை நோன்புப் பெருநாளுக்கு முன்னர் அறிந்து  கொள்ள முடியும் என அதன் தயாரிப்பாளர்கள் நம்புகின்றனர். அந்த மறு ஆய்வு முடிவுகளை அதிகாரிகள் இன்னும் தயாரிப்பாளர்களுக்குத்  தெரிவிக்கவில்லை என 'புதுக் கிராமம்' தயாரிப்பாளரான எட்வர்ட் தீ…

லீ குவான் இயூ எண்ணங்கள் காலம் கடந்தவையா அல்லது உண்மை…

'லீ சொல்வது சரியா அவர் நெற்றியடி கொடுத்துள்ளாரா ? இல்லை என்றால்  அரசியல்வாதிகள் ஏன் அவருடைய பொருத்தமற்ற கருத்துக்களுக்குப் பதில் சொல்ல வேண்டும் ?' அன்வார்: லீ-யின் எண்ணங்கள் காலம் கடந்தவை அடையாளம் இல்லாதவன்#70881335: மலேசியா பற்றியும் அதன் இன அடிப்படை அரசியல் பற்றியும் முன்னாள் சிங்கப்பூர் பிரதமர் லீ…

ஜாம்ரி அம்னோ கட்சித் தேர்தலில் போட்டியிட மாட்டார்

வரும் அக்டோபர் மாதம் நிகழும் அம்னோ கட்சித் தேர்தலில் தாம் போட்டியிடப்  போவதில்லை என பேராக் அம்னோ தொடர்புக் குழுத் தலைவர் ஜாம்ரி அப்துல்  காதிர் அறிவித்துள்ளார். "தகுதி பெற்ற மற்ற கட்சி உறுப்பினர்களுக்கு வழி விடுவதற்காக நான் போட்டியிடவில்லை. அத்துடன் மந்திரி புசார் என்ற முறையில் நான்…

அரசாங்கம் பெர்க்காசாவின் வெறித்தனத்தை ‘சகித்துக் கொள்கிறது’

'ஜோசப் குருப் இரட்டை நாக்குடன் பேசுகிறார். மற்றவர்களுடைய சமய வெறியை  அரசாங்கம் சகித்துக் கொள்ளாது. ஆனால் பிஎன் -னைப் பொறுத்த வரையில் அது  தவறு செய்யாது.' அமைச்சர்: சமய வெறியை அரசாங்கம் சகித்துக் கொள்ளாது ஜெரோனிமோ: சமய வெறியை அரசாங்கம் சகித்துக் கொள்ளாது என பிரதமர்  துறை அமைச்சர்…

குவான் எங்: அந்தத் துப்பாக்கிகள் எங்கிருந்து வந்தன ?

வன்முறைக் குற்றங்கள் திடீரென அதிகரித்து விட்ட குறுகிய கால கட்டத்துக்குள்  கிரிமினல்களுக்கு இவ்வளவு ஆயுதங்கள் எப்படிக் கிடைத்தன என்று டிஏபி  தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கேள்வி எழுப்பியுள்ளார். அத்தகைய குற்றங்களுக்கு முன்னாள் அவசர காலச் சட்ட கைதிகள் மீது பழி  போட்டாலும் அவர்களுக்கு அந்த ஆயுதங்கள்…

கிட் சியாங்: மத்திய நிர்வாகக் குழு தேர்தல் மீது பொது…

கடந்த ஆண்டு டிஏபி மத்திய நிர்வாகக் குழுவுக்கு நிகழ்ந்த தேர்தலில்  முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறப்படுவது மீது பொது விசாரணையை நடத்த  கட்சி தயாராக இருப்பதாக அதன் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் சொல்கிறார். என்றாலும் அந்த விவகாரம் கீது உண்மைகளை கண்டுபிடிக்க அவ்வாறு செய்வதற்கு ஆர்ஒஎஸ் என்ற…

உள்துறை அமைச்சர்: தடுத்து வைக்கும் அதிகாரம் குழுவுக்கு வழங்கப்படும்

நான்கு 'கொடூரமான' சட்டங்களின் கீழ் அமைச்சருக்கு கொடுக்கப்பட்டிருந்த  அதிகாரங்கள் அந்தச் சட்டங்களுக்கு மாற்றாக வரையப்படும் புதிய சட்டங்களின்  கீழ் ஒரு குழுவுக்கு வழங்கப்படும் என உள்துறை அமைச்சர் ஸாஹிட் ஹமிடி  சொல்கிறார். அந்த அதிகாரங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை தவிர்ப்பதே அவ்வாறு  செய்யப்படுவதின் நோக்கம் என அவர் சொன்னார். உள்…

பேராயர்: ‘அல்லாஹ்’ என்னும் சொல் பயன்பாடு மீதான நஜிப்பின் தீர்வு…

'அல்லாஹ்' என்னும் சொல்லை கத்தோலிக்கர்கள் பயன்படுத்துவதற்கு  விதிக்கப்பட்ட தடை அரசமைப்புக்கு முரணானது என கோலாலம்பூர் உயர்  நீதிமன்றம் 2009ம் ஆண்டு தீர்ப்பளித்த ஈராண்டுக்குள் அரசாங்கம் அந்தப்  பிரச்னைக்கு 10 அம்சத் தீர்வை முன் வைத்தது. அதன் அடிப்படையில் ஹெரால்ட் மீதான முறையீட்டை உள்துறை அமைச்சும்  அரசாங்கமும் தொடருவது குறித்து…

MCCBCHST: ஐந்து மாநிலங்களில் சட்டம் திருத்தப்பட வேண்டும் என விரும்புகிறது

ஐந்து மாநிலங்களின் அரசமைப்பில் குழந்தைகள் மதம் மாற்றத்தில்  பெற்றோர்களின் பங்கு சம்பந்தப்பட்ட விஷயத்தில் திருத்தம் செய்யப்படுவதற்கு  ஆதரவு திரட்டப் போவதாக MCCBCHST என்ற மலேசிய பௌத்த, கிறிஸ்துவ,  இந்து, சீக்கிய, தாவே ஆலோசனை மன்றம் அறிவித்துள்ளது. "கூட்டரசு அரசமைப்புக்கு இணங்க அந்த ஐந்து மாநிலங்களும் தங்கள் அரசமைப்பில் திருத்தம்…

அமைச்சர்: முஸ்லிம் அல்லாதார் ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவது மீது…

முஸ்லிம் அல்லாதார் 'அல்லாஹ்' என்ற சொல்லைப் பயன்படுத்த முடியுமா  முடியாதா என்பதை நீதிமன்றங்கள் முடிவு செய்வதற்கு கூட்டரசு அரசாங்கம்  விட்டு விடும் என பிரதமர் துறை அமைச்சர் ஜோசப் குருப் சொல்கிறார். "அந்த விஷயம் இப்போது நீதிமன்றத்தில் உள்ளது. ஆகவே நீதிமன்றங்கள் முடிவு  செய்ய விட்டு விடுவோம்," என…

அன்வார்: லீ குவான் இயூ எண்ணங்கள் காலம் கடந்தவை

மலேசிய அரசியல் குறித்து பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் முன்னாள் சிங்கப்பூர்  பிரதமர் லீ குவான் இயூ-வும் அண்மையில் வெளியிட்ட கருத்துக்களை  எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் சாடியுள்ளார். 'ஒரு மனிதனின் உலகக் கண்ணோட்டம்' என்ற லீ-யின் புதிய புத்தகம் பற்றிக்  கருத்துரைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட போது 'அந்த…

2,000 ஏக்கர் நிலம்: தேசிய நில நிலக் கூட்டுறவுச் சங்கம்…

பேரக் மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட ஈராயிரம் ஏக்கர் நில விவகாரத்தில் தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கம் தலையிடக்கூடாது என்கிறார் ஜனநாயக செயல் கட்சியின் முக்கியத்தலைவரும் ஈப்போ பாராட் நடாளுமன்ற உறுப்பினருமான மு. குலசேகரன். அவரது முழுமையான பத்திரிகைச்செய்தி வருமாறு. வி.டி. சம்பந்தனால் அன்று உருவாக்கப்பட்ட தேசிய நில…

‘இழிவுபடுத்தும் முகநூல் பதிவு’: அது ஒரு சதி என்கிறார் டிஏபி…

தமது பெயரில் சமய உணர்வுகளைத் தொட்டுள்ள முகநூல் பதிவுகள் சதிநாச  வேலை என டிஏபி ஸ்துலாங் சட்டமன்ற உறுப்பினர் சென் கா எங்-கின்  உதவியாளர் அலன் தாங் வருணித்துள்ளார். முகநூலில் தமது பெயரின் கீழ் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் பன்றித்  தலை இடம் பெற்றுள்ளது பற்றியும் மலாய்க்காரர்கள்…

அன்வார்: பொதுப் (அரசாங்கம்) பதவிகளில் உள்ளவர்களே சொத்துக்களை அறிவிக்க வேண்டும்

தமது சொத்துக்களை அறிவிப்பதில் தமக்கு எந்த ஆட்சேபமும் இல்லை எனக்  கூறும் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம், பொதுப் (அரசாங்கம்)  பதவிகளில் உள்ளவர்களே சொத்துக்களை அறிவிக்க வேண்டும் என பக்காத்தான்  ராக்யாட் மன்றம் வலியுறுத்துவதாகத் தெரிவித்துள்ளார். "பொதுப் பதவிகளை வகிப்பவர்கள் மட்டுமே தங்களது சொத்துக்களை வெளியிட  வேண்டும் எனக்…

அந்தப் புத்தகத்திற்காக பாக் லா பயன்படுத்தப்பட்டுள்ளார்

முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட் படாவி தமது நிர்வாகம் பற்றிய புத்தகம்  ஒன்றுக்காக பயன்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளார் என அம்னோ இளைஞர் பிரிவு  நிர்வாகக் குழு உறுப்பினரான லோக்மான் அடாம் கூறிக் கொண்டுள்ளார். 'விழிப்பு: மலேசியாவில் அப்துல்லா படாவியின் ஆண்டுகள்' என்னும் தலைப்பிலான அந்தப் புத்தகத்தில் தமக்கு முன்னைய பிரதமர்…