சமீபத்தில் பினாங்கில் இரண்டு அமெரிக்கக் கடற்படைக் கப்பல்கள் தங்கியிருந்தது, புத்ராஜயாவிடமிருந்து அதிகாரப்பூர்வ ஒப்புதல் பெற்ற, தளவாட நோக்கங்களுக்கான ஒரு வழக்கமான வருகையாகும். பாதுகாப்பு அமைச்சர் காலித் நோர்டின் ஓர் அறிக்கையில், USS Santa Barbara (LCS 32) மற்றும் USS Tulsa (LCS 16) ஆகிய கப்பல்கள் மார்ச்…
இந்திய சமுதாயம் மிகவும் விழிப்பாக இருக்கவேண்டிய காலம் இது!
ஹிண்ட்ராப் அழிக்க நஜிப்பும் அம்னோ தலைவர்களும் தேசிய முன்னணியும், துரோகிகளுக்கு பணமும் அரசியல் கட்சி மற்றும் டத்தோ என்ற பட்டமும் கொடுத்தும் ஹிண்ட்ராப் உடைக்கமுடியவில்லை அதேபோல் அன்வார் இப்ராகிம், கிட் சியாங் மற்ற மக்கள் கூட்டணி தலைவர்களும் பல ஹிண்ட்ராப் தலைவர்களை தங்கள் பக்கம் இழுத்து “மலேசிய இந்தியர்…
இலங்கையில், இராணுவம் மீது சிறைக்கைதிகள் தூப்பாக்கிச் சூடு; 27 பேர்…
கொழும்பில் உள்ள வெலிக்கடை சிறைச்சாலையில் சிறப்பு அதிரடிப் படையினருக்கும் கைதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட ஆயுத மோதல்களில் குறைந்தது 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 40 பேர் வரை காயமடைந்துள்ளனர். 27 சடலங்கள் மருத்துவமனைக்கு கொண்டுவரப்படுள்ளதாகவும் காயமடைந்த 37 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகவும் கொல்லப்பட்ட கைதிகள் அனைவரும் சிங்களவர்கள் என்றும் கொழும்பு…
வாக்குகள் யாசிக்க தந்தையைப் பின்பற்றும் தனயன்
-ஜே.சிம்மாதிரி, பாகாங் மாநில ஜ.செ.க துணைத் தலைவர், நவம்பர் 9, 2012. நாட்டின் பொதுத்தேர்தல் எந்தநேரத்திலும் நடைபெறலாம். அரசியல் தலைவர்கள், மக்களின் வாக்குகளைப் பெற என்னவெல்லாமோ செய்யலாம் என்கிற நிலை உருவாகிவிட்டது. 1974-ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்தது. மலேசிய சீனர்களின் வாக்குகள் மிக முக்கிய கட்டத்தை அடைந்த…
பெட்ரோனாஸ் தீபாவளி விளம்பர சர்சை : டப்பாங்கூத்துக்கு சாதிச் சாயம்…
அண்மையில் சர்சையை ஏற்படுத்தியிருந்த பெட்ரோனாஸ் விளம்பரம் குறித்து கருத்து கூறியவர்கள் / கூறுபவர்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டிய சில விடயங்கள். அதாவது, அண்மையில் இணையத்தில் ஒளியேறிய பெட்ரோனாஸ் தீபாவளி விளம்பரத்தில் டப்பாங்கூத்து ஆட்டம் கேளிக்கூத்தான வகையில் இடம்பெற்றிருந்தது அனைவரினதும் எதிர்ப்பை சம்பாதித்தது. உண்மைதான், தீபாவளிளை நினைவுக்கூறும் அம்சங்களை இணைக்காமல் டப்பாங்கூத்தை…
Airing Muslim convert’s dream stirs trouble
KUALA LUMPUR: In the latest episode of brewing tensions with regard to issues of faith in Malaysia, a Hindu organisation has filed a police report over a programme aired on a Tamil radio station. State-owned…
உளவாளியாக செயல்பட்ட இந்திய இளவரசிக்கு சிலை
இரண்டாம் உலகப்போர் காலத்தில் பிரிட்டனின் ஒரு உளவாளியாக செயல்பட்ட இந்திய அரச குமாரியை கௌவுரவப்படுத்தும் வகையில் அவரின் சிலை இலண்டனில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இராஜ குடும்பத்தைச் சேர்ந்த நூர் இனியத் கான் என்ற இளம்பெண், இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டனின் அதி விசேட உளவுத் துறையில் சேர்ந்தார்.…
ஊழலால் அவப் பெயர்: சீன அதிபர்
ஊழல் பிரச்னை காரணமாக சீனாவும், அதை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியும் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்குவதாக சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ எச்சரித்துள்ளார். சீனாவில் தற்போது தலைமை மாற்றம் நடைபெறவுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை வந்துள்ளது. பீஜிங்கில் நடக்கும் மக்கள் காங்கிரஸ் அவையை துவக்கி வைத்துப் பேசிய ஹூ ஜிண்டாவோ,…
விடுதலைப் புலிகளின் மூத்த தளபதியொருவர் பிரான்ஸில் சுட்டுக்கொலை!
நடராசா மதீந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளருமான பரிதி என்பவர் பிரான்ஸ் தலைநகரில் வைத்து இனந்தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். சிங்கள அரசின் கைக்கூலிகள் என நம்பப்படும் உந்துருளியில் வந்த முகமூடி அணிந்திருந்த…
இலண்டன் காவல்துறை அவசரத் தேவை பிரிவில் தமிழுக்கு இடம்!
இலண்டன்: இலண்டனின் பிரபலமான பத்து மொழிகளில் நமது அன்னைத் தமிழுக்கும் இடம் கிடைத்துள்ளது. இந்தப் பட்டியலில் பெங்காலி, பஞ்சாபி ஆகியவையும் இடம் பிடித்துள்ளன. இந்த தகவலை இலண்டன் காவல்துறை வெளியிட்டுள்ளது. அங்கு அவசர தேவைக்காக காவல்துறைக்கு தொலைபேசி மூலம் அழைப்பவர்களில் நாள்தோறும் கிட்டத்தட்ட 8 ஆயிரம் பேரும், சாதாரண…
அமைச்சர்கள் வெளிநாடு செல்ல தடை: இந்திய மத்திய அரசின் அதிரடி
புதுடெல்லி: வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை குறைக்க வேண்டும், மடிக் கணினி வாங்கக்கூடாது, அதிகாரிகளை இடமாற்றம் செய்யக்கூடாது என்று மத்திய அமைச்சகங்களுக்கு இந்திய மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய நிதி அமைச்சகம், அனைத்து மத்திய அமைச்சகங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளது. அதில், பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை பட்டியலிட்டு,…
தம் மீதான ஊழல் புகார்களுக்கு இலங்கை தலைமை நீதிபதி மறுப்பு
இலங்கைத் தலைமை நீதிபதி ஷிரானி பண்டாரநாயக மீது முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை அவரது வழக்கறிஞர்கள் மறுத்துள்ளனர். இது தொடர்பாக அவரின் சட்டத்தரணிகள் ஊடகங்களுக்கு விரிவான அறிக்கை ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளனர். கொழும்பில் இருந்து செயல்படும் நீலகந்தன் மற்றும் நீலகந்தன் என்ற சட்ட நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தலைமை…
சர்ச்சையை ஏற்படுத்திய ‘Innocence of Muslims’ திரைப்படத்தை தயாரித்தவருக்கு சிறை
உலகளவில் சர்ச்சையை ஏற்படுத்திய 'இன்னசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ்' திரைப்படத்தை தயாரித்தவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை வழங்கி அமெரிக்க நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்க நிறுவனமொன்றால் கடந்த செப்டம்பர் மாதம் தயாரித்து வெளியிட்ட 'இன்னசன்ஸ் ஒப் முஸ்லிம்ஸ்' என்ற திரைப்படத்தில், நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையிலான சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதனால் ஆத்திரமடைந்த…
காதல் திருமணம் : தருமபுரியில் தலித் வீடுகளுக்கு தீ வைப்பு
தருமபுரியைச் சேர்ந்த வன்னியர் இனப் பெண்ணும் அப்பகுதி தலித் இளைஞர் ஒருவரும் காதல் திருமணம் செய்துகொண்டது கலவரத்தில் முடிந்திருக்கிறது. அந்தத் திருமணத்தால் மனமுடைந்த பெண்ணின் தந்தை நேற்று தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட தலித்துக்களின் வீடுகள், விஷமிகளால் தீவைக்கப்பட்டிருக்கிறது. அந்த மக்கள் அண்டையிலுள்ள பகுதிகளில் தஞ்சமடைந்திருப்பதாகத்…
‘போரினால் இடம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களுக்காக மலேசிய நாடாளுமன்றக் கூட்டமைப்பு’
இலங்கை இராணுவம் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட போரினால் இடம் பெயர்ந்த தமிழர்களுக்காக, மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று மலேசிய நாடாளுமன்றக் கூட்டமைப்பு ஒன்றை நிறுவி, பிராந்திய அளவில் முரண்பாடுகள் அற்ற வகையில் செயல்பட்டு வரும் மலேசியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளனர். 2009-ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்குக் கொண்டு…
நல்லிணக்க பரிந்துரைகள் ஜனவரியில் ஆய்வு : நவநீதம்பிள்ளை
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பாக எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கையில் ஆய்வு மேற்கொள்ளப்போவதாக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நவநீதம்பிள்ளை, மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அதன் தலைவர் நவநீதம்பிள்ளையை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு…
மாகாண சபைகளை ரத்துச் செய்யுமாறு சிங்கள அமைச்சர்கள் கோரிக்கை
இலங்கையில் மாகாண சபைகளை ரத்துச் செய்ய வேண்டும் என்று ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் மூத்த அமைச்சர்கள் இருவர் குரல் எழுப்பியுள்ளார்கள். நாட்டின் அபிவிருத்திக்கு மாகாண சபைகள் முறைமை தடையாக இருப்பதாகக் கூறி, அதனை ரத்துச் செய்ய வேண்டும் என்று அந்த இரு அமைச்சர்களும் ஒரு செய்தியாளர் சந்திப்பில்…
விழித்திடு மானிடா… வினை உன்றன் விரல்களில்… (ஓவியா)
உலகில் நாள்தோறும் அதிகரித்து வரும் போதைப் பழகத்தையும் அதனால் ஏற்படும் தாக்கத்தையும் தடுப்பதற்காக மக்களிடையே விழிப்புணர்வை Read More
புலிகள் மீண்டும் எழுந்து வர வேண்டுமா? சிங்கள அமைச்சருக்கு தமிழ்…
விடுதலைப் புலிகளுக்கு பயந்தே அதிகாரப் பகிர்வு கொள்கையும், மாகாணசபை முறைமையும், பதிமூன்றாம் திருத்தமும் கொண்டு வரப்பட்டது என்று இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் பதிலடி கொடுத்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கு பயந்துத்தான், அதிகாரப்பகிர்வு கொள்கை கொண்டுவரப்பட்டதென்றால் இன்று தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வை…
அமெரிக்காவிற்கு சிறப்பான மாற்றம் வர உள்ளது: சிகாகோவில் ஒபாமா வெற்றி…
சிகாகோ: அமெரிக்காவிற்கு சிறப்பான மாற்றம் வர உள்ளது என மீண்டும் அமெரிக்க அதிபராக தேர்வுசெய்யப்பட்டுள்ள பராக் ஒபாமா கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் பராக் ஒபாமா வெற்றி பெற்றதைத் தொடர்ந்து உலகம் முழுவதிலும் இருந்து ஒபாமாவிற்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் ஒபாமாவை…
Obama wins second term in White House
Back Obama has won the US presidential election, defeating his Republican challenger Mitt Romney. The incumbent president has captured at least 275 electoral votes - more than the majority of 270 required for victory in…
அமெரிக்க அதிபர் தேர்தலில் பராக் ஒபாமா வெற்றி!
மிகுந்த பரபரப்புக்கு மத்தியில் நடைபெற்று முடிந்த அமெரிக்காவின் அடுத்த குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் தனக்கு சவால் விடுத்த குடியரசுக் கட்சி வேட்பாளர் மிட் ரோம்னியை தோற்கடித்து பராக் ஒபாமா வெற்றிபெற்றுள்ளார். அனல் பறக்கும் பிரசாரம், நேற்று இரவு முடிந்த நிலையில், அமெரிக்காவின் 50 மாகாணங்களில் இன்று…
ஒபாமாவுக்காக ஓட்டுபோட வந்த 108 வயது பாட்டி!
அமெரிக்காவின் தென் கரோலினா மாநிலத்தில் 108 வயது மூதாட்டி முதல் முறையாக வாக்களிக்கப் போகிறார். எழுதப் படிக்கத் தெரியாத அவருக்கு ட்ரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட எந்த அடையாள அட்டையும் இல்லை. அதனால் இதுவரை வாக்களிக்கவும் இல்லை. இந்த தடவை தேர்தல் விவாதங்களை கவனித்து வந்த அவருக்கு வாக்களிக்க வேண்டும்…
ஏமாறுவோர் இருந்தால் ஏமாற்றுவோரும் இருப்பர்: கருணாநிதி
சென்னை: "கடந்த ஆண்டு நவம்பரில், பஸ் கட்டணத்தை உயர்த்திய தமிழக முதல்வர், தற்போது மக்கள் அதை மறந்திருப்பர் என்ற எண்ணத்தோடு, பஸ் கட்டணத்தை உயர்த்தப் போவதில்லை என்று அறிவித்திருக்கிறார்" என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். "பசும்போன் தேவர் விழாவை ஒட்டி, முன் எச்சரிக்கையாக இல்லாதது, அரசுத் துறை…


