ஜூலை 1 முதல் அரசு சேவை முகப்புகள் மீண்டும் செயல்படும்

குறிப்பிட்ட சில சேவை நடைமுறைகளுடன், ஜூலை 1 முதல் அரசு சேவை முகப்புகள் மீண்டும் செயல்படத் தொடங்குமென அரசாங்கத் தலைமைச் செயலாளர் மொஹட் ஸூக்கி அலி தெரிவித்தார். தேசிய மீட்புத் திட்டத்தின் கீழ், நடமாட்டக் கட்டுப்பாட்டின் முதல் கட்டத்தை அமல்படுத்தியதைத் தொடர்ந்து, சுகாதாரச் சேவை முகப்புகள், காவல் நிலையங்கள்…

ஆகஸ்ட் 31 வரை வரிவிதிப்பு படிவங்களைச் சமர்ப்பிக்கலாம் – எல்.எச்.டி.என்.

தற்போதைய தேசியப் புனர்வாழ்வு திட்டத்தின் கீழ், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் (பி.கே.பி.) முதல் கட்டம் நீட்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உள்நாட்டு வருவாய் வாரியம் (எல்.எச்.டி.என்.) பல வகை வரி செலுத்துவோருக்கான வரி வருமான படிவங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது. எல்.எச்.டி.என். இன்று ஓர் அறிக்கையில், இது வரி செலுத்துவோருக்கு ஒரு…

கைதி மரணம் : முழுமையான பிரேதப் பரிசோதனைக்கு வழக்கறிஞர் வலியுறுத்து

கொலை வழக்கு ஒன்றின் விசாரணைக்காக காத்திருந்த வேளையில், சுங்கை பூலோ சிறைச்சாலையில் ஒன்பது மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த பள்ளி மூடுந்து ஓட்டுநர் ஒருவர் நேற்று மருத்துவமனையில் இறந்துபோனார் என்று, பாதிக்கப்பட்ட குடும்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் எம் மனோகரன் தெரிவித்துள்ளார். வயிற்று வலிக்குச் சிகிச்சை பெற அழைத்துச் செல்லப்பட்டவர், நேற்று…

`பெமுலே` : இன்னும் பற்றாக்குறை உள்ளது – நஜிப்

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், மக்கள் பாதுகாப்பு மற்றும் பொருளாதார மீட்பு தொகுப்பில் (பெமுலே) இன்னும் சில "குறைபாடுகளை மேம்படுத்த வேண்டும்" என்று கூறினார், குறிப்பாக கடன் ஒத்தி வைப்புக்கான கோரிக்கை. "எட்டாவது பிரதமர் (முஹைதீன் யாசின்) அறிவித்த கடன் ஒத்திவைப்பு தானியங்கி தடை அல்ல; மேலும் அது…

5,218 புதிய நேர்வுகள், மரண எண்ணிக்கை 5,000-ஐ தாண்டியது

கோவிட் 19 | இன்று நாட்டில், 5,218 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. மேலும், இன்று 57 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 5,001 பேர் பலியாகியுள்ளனர். இதற்கிடையில் இன்று, 4,744 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில்…

இபிஎஃப் பங்களிப்பாளர்கள் RM5,000 வரை திரும்பப் பெறும் ‘ஐ-சித்ரா’ அறிமுகம்

ஐ-சித்ரா என்ற பணத்தைத் திரும்பப் பெறும் திட்டத்தை, ஊழியர் சேமநிதி வாரியம் (இபிஎஃப்) அறிமுகப்படுத்தும் என்று பிரதமர் முஹைதீன் யாசின் இன்று அறிவித்தார். ஐ-சித்ரா மூலம், மொத்தம் 12.6 மில்லியன் இபிஎஃப் உறுப்பினர்கள் ஐந்து மாதக் காலத்திற்கு, மாதம் ஒன்றுக்கு RM1,000 என்ற நிலையான கட்டண விகிதத்துடன் RM5,000…

எம்40 உள்ளிட்ட அனைவருக்கும் பொது சிறப்பு உதவி – பிரதமர்…

மக்கள் பாதுகாப்பு மற்றும் பொருளாதார மீட்பு தொகுப்பு (பெமுலே) என அழைக்கப்படும் புதிய தூண்டுதல் தொகுப்பின் கீழ், கோவிட் -19 சிறப்பு உதவிக்கு (பி.கே.சி.) RM4.6 பில்லியன் ஒதுக்கீடு செய்வதாகப் பிரதமர் முஹைதீன் யாசின் அறிவித்தார். முஹைதீன் தனது உரையில், மே 31 அன்று அறிவிக்கப்பட்ட RM4.9 பில்லியனின்…

வர்க்க அடிப்படையில் இல்லாமல், அனைவருக்கும் 6 மாதக் கடன் ஒத்திவைப்பு

சமூக வர்க்கத்தைப் பொருட்படுத்தாமல், அனைத்து தனிநபர் கடனாளிகளுக்கும், மைக்ரோ தொழில்முனைவோருக்கும் வங்கிக் கடன்களுக்காக ஆறு மாதக் கால அவகாசம் வழங்கப்படும். ஜூலை 7 முதல், அதற்கு விண்ணப்பங்கள் செய்யலாம். அதிக வருமானக் குறைப்பு நிபந்தனைகள், வேலை இழப்பு மறுஆய்வு அல்லது ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டியதில்லை, அதற்குப் பதிலாக, விண்ணப்பதாரர்…

சுல்தானின் வழக்கறிஞராக ஆள்மாறாட்டம் செய்ததாகக் குற்றச்சாட்டு : கமால் ஹிஷாம்…

ஜொகூர் அரண்மனையின் வழக்கறிஞராக ஆள்மாறாட்டம் செய்ததாக தன் மீது குற்றம் சாட்டியதற்காக, வழக்கறிஞர் கமால் ஹிஷாம் ஜாஃபர், ஜொகூர் காவல்துறைத் தலைவர் அயோப் கான் மைடின் பிட்சை மீது வழக்குத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு, ஜூன் 23-ம் தேதி, ஷா ஆலம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.…

‘மேதகு’ வெறும் திரைபடம் அல்ல, தமிழினம் அறிந்துகொள்ள வேண்டிய வரலாற்றுப்…

இரண்டு நாட்களுக்கு முன், உலகம் முழுவதும் BS Value OTT தளத்தில் வெளியீடு கண்ட "மேதகு" வெறும் திரைப்படம் மட்டுமல்ல, அது உலகத் தமிழினம் அறிந்துகொள்ள வேண்டிய வரலாற்றுப் பாடம் என உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகமும் மலேசியத் தமிழ்ச்சமய பேரவையும் தெரிவித்தன. சிறந்ததொரு வரலாற்று படைப்பைத் தயாரித்து…

மலேசியா, பல நாடுகளின் சமீபத்திய கோவிட் -19 நேர்வுகள்

இன்று காலை 9.30 மணி நிலவரப்படி, மலேசியா மற்றும் உலகின் பல நாடுகளில் கோவிட் -19 பற்றிய சமீபத்திய தகவல்கள் இங்கே. ஜோன் ஹாப்கின்ஸ் கொரோனா வைரஸ் வள மையத் தரவு, 181,000,826 கோவிட் -19 நேர்வுகள் மற்றும் 3,921,800 இறப்புகள் பதிவாகியுள்ளதைக் காட்டுகிறது. உலகெங்கிலும் மொத்தம் 2,886,929,096…

கே.ஜே. : சிலாங்கூர் வழங்கிய தரவுகளின் அடிப்படையிலேயே தடுப்பூசி வழங்குகிறோம்

மலேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் (பிக்) கைரி ஜமாலுதீன், சிலாங்கூருக்கு வழங்கப்பட்ட கோவிட் -19 தடுப்பூசிகளின் எண்ணிக்கை மந்திரி பெசார் அமிருட்டின் ஷாரியுடனான சந்திப்பின் போது வழங்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் அமைந்தது என்றார். ஜூன் மாதத்தில், சிலாங்கூர் மாநில அரசின் தடுப்பூசி திறன் ஒரு…

‘பள்ளி துப்புரவு தொழிலாளர்களின் சம்பளத்தைக் குறைக்க வேண்டாம்’

நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் போது (பி.கே.பி.), பள்ளி துப்புரவு தொழிலாளர்கள் பலரின் குறைந்தபட்ச ஊதியம் குறைக்கப்படுவதாக, அரசு ஒப்பந்தத் தொழிலாளர் வலையமைப்பு (ஜே.பி.கே.கே) கூறியது. பி.கே.பி.யின் போது தொழிலாளர்கள் வருகை குறைவு என்பதால், துப்புரவுத் தொழிலாளர்களின் சம்பளத்தை மாவட்டக் கல்வி இலாகா (பிபிடி) குறைத்துள்ளதாக அவர்களின் குத்தகையாளர்கள் தெரிவித்துள்ளனர்.…

சுகாதார அமைச்சு : இனவாரியாக மருத்துவ அதிகாரிகளை நியமிப்பது எங்கள்…

மருத்துவ அலுவலர்களை இனரீதியாக நியமிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்றத் திட்டம் அமைச்சின் நிலைப்பாடு அல்ல என்று சுகாதார அமைச்சு விளக்கமளித்தது. [caption id="attachment_192089" align="aligncenter" width="960"] மொஹமட் ஷபிக் அப்துல்லா[/caption] மலேசிய மருத்துவச் சங்கத்தின் (எம்.எம்.ஏ.) அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சு இவ்வாறு…

பேராக் பி.எச். புதியத் தலைமையை அறிவித்தது

ஜூன் 24-ம் தேதி, பேராக் பக்காத்தான் ஹராப்பான் தனது புதிய தலைமைத்துவக் குழுவை அறிவித்தது. பேராக்கில், அக்கூட்டணியின் தலைமையை அமானா உதவித் தலைவர் முஜாஹிட் யூசோப் ஏற்றார். பி.எச். கூட்டணியிலிருந்து விலகி, பெர்சத்து கட்சியுடன் வெளியேறிய முன்னாள் பேராக் மந்திரி பெசார் அஹ்மத் பைசல் அஸுமுக்குப் பதிலாக, கடந்தாண்டு…

ஜஃப்ருல் : மக்களுக்கும் வணிகத்திற்கும் உதவுவதற்கான சரியான நேரம் இது

தேசிய மீட்புத் திட்டம் (பிபிஎன்) மீண்டும் செயல்படுத்தப்பட்டதை அடுத்து, முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட மக்களுக்கும் வணிகங்களுக்கும் உதவும் திட்டங்களை அரசாங்கம் மீண்டும் செயல்படுத்தும் என்று நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் தெரிவித்தார். அரசாங்கம் ஒருபோதும் மக்களுக்கு உதவுவதை நிறுத்தவில்லை என்றும், எப்போதும் ஒரு பொதுவான தீர்வைப் பற்றி சிந்திக்க…

மீட்புநிலை திட்டத்தின் முதல் கட்டம் நீட்டிக்கப்படும் – பிரதமர்

நாளை முடிவடைய திட்டமிடப்பட்டுள்ள தேசிய மீட்புநிலை திட்டத்தின் (பிபிஎன்), நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் (பி.கே.பி.) முதல் கட்டம் முடிவடையாது, அது ஜூலை நடுப்பகுதி வரை தொடரும் என்று பிரதமர் முஹைதீன் யாசின் தெரிவித்தார். நாட்டில், கோவிட் -19 நேர்வுகளின் எண்ணிக்கை 4,000-க்குக் குறைவான வரம்பை எட்டாததால், முதல் கட்டம்…

5,803 புதிய நேர்வுகள், 81 மரணங்கள்

கோவிட் 19 | இன்று நாட்டில், 5,812 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. மேலும், இன்று 81 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 4,884 பேர் பலியாகியுள்ளனர். ஜூன் மாதத்தில் மட்டும் 2,088 மரணங்கள் நேர்ந்துள்ளன. இதற்கிடையில் இன்று, 5,193…

ஜாஃப்ருல் : வங்கி மோரோடேரியம், இபிஎஃப் திரும்பப் பெறுதல் ஆகியவை…

கடன் ஒத்திவைப்பு மற்றும் ஐ-சினார் வசதி மூலம் இபிஎஃப்-லிருந்து பணம் திரும்பப் பெறுவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் தெரிவித்தார். முழு கதவடைப்பு, 2-ஆம் கட்டத்திற்கு மாற்றுவதற்கான இலக்கு அளவுகோல்கள் பூர்த்தி செய்யப்படாததால், கட்டம் 1 நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நேரத்தில்…

மாட் ஹசான் : நெருக்கடி காலத்தில் மக்களைக் கடன்படச் சொல்வது…

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.) 3.0-இன் போது, சமூகக் கடன் துறை அல்லது உரிமம் பெற்றக் கடன் வழங்குநர்கள் (பி.பி.டபிள்யூ.) செயல்பட அனுமதிக்கும் வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி அமைச்சின் (கே.பி.கே.தி.) முடிவு குறித்து அம்னோ துணைத் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த முடிவு அபத்தமானது என்றும், மக்களுக்கு அவர்களின்…

‘அதிகத் தடுப்பூசி விகிதங்களால், சில பிபிவி-களில் தடுப்பூசி தீர்ந்துபோனது’

பல கோவிட் -19 தடுப்பூசி மையங்கள் (பிபிவி) அதிகத் தடுப்பூசி பயன்பாட்டு விகிதங்கள் காரணமாக பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளன என்று தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் (பிக்) கைரி ஜமாலுதீன் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இந்தப் பிரச்சினை ஒரு சில பிபிவி-களில் மட்டுமே நடந்துள்ளது என்று கைரி…

நூர் ஹிஷாம் : முழு நடமாட்டக் கட்டுப்பாடு வெற்றிகரமாக ‘பேரழிவை’…

சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவைப் பொறுத்தவரை, ஜூன் 1 முதல் நடைமுறைக்கு வந்த முழு நடமாட்டத் தடை, நாட்டை "பேரழிவில்" இருந்து பாதுகாத்துள்ளது. நூர் ஹிஷாமை மேற்கோள் காட்டி ஆஸ்ட்ரோ அவானி, ஜூன் 14 அன்று நாளை ஒன்றுக்கு 13,000 நேர்வுகள் வரையில் அதிகரிக்கும்…

மஸ்லீ : டாக்ஸி ஓட்டுநர்களின் இயந்திரம் ‘எப்போதும் சூடாக’ இருப்பதை…

சிம்பாங் ரெங்கம் நாடாளுமன்றத் தொகுதியில், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி) அமல்படுத்தப்பட்டதால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களில் டாக்ஸி மற்றும் வாடகை கார்கள் ஓட்டுநர்களும் அடங்குவர் என்று எம்.பி. டாக்டர் மஸ்லீ மாலிக் தெரிவித்தார். மஸ்லீயின் கூற்றுப்படி, 2021 பட்ஜெட்டின் மூலம் டாக்ஸி மற்றும் வாடகை கார் ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் ‘ஒன்…